பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளான மின்சார ரெயில்

உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளானது. n இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.