ஸ்ரீவில்லி., ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 21- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை, 7:00 மணிக்கு மாட வீதிகளை சுற்றி கொடி பட்டம் கோவிலுக்கு...
ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
மடப்புரம், ஜூலை 18- ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடி முதல் வெள்ளிக்...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மதுரை: ஜூலை 14-திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று...
மீனாட்சி அம்மன் கோவிலில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
மதுரை: ஜூலை 10 - மதுரைக்கு சட்டசபை உறுதிமொழிக்குழு வேல்முருகன் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று வந்தது. கடந்த 2018 பிப்ரவரியில் தீவிபத்தில் பாதிப்படைந்த மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில் புனரமைப்பு பணிகளை...
திருச்செந்துார் கோயிலில் கோசிருங்கேரி சுவாமிகள் வழிபாடு
துாத்துக்குடி, ஜூலை 8-சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் நேற்று வழிபாடு நடத்தினார்.திருச்செந்துார்சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ...
சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம், ஜூலை 8-நாகையில், பிரசித்தி பெற்ற அமிர்தவல்லி சமேத சட்டநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருச்செந்துார் முருகனுக்கு அரோகரா., கும்பாபிஷேகம் காண கடலாக விரிந்த பக்தர்கள் நாகையில் 3,000...
நெல்லையப்பர் கோயில்ஆனித்திருவிழா தேரோட்டம்
நெல்லை: ஜூலை 8-திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (செவ்வாய்ழ்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்கிறார்கள். இதனால் ரதவீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.திருநெல்வேலி...
கண்டதேவி கோவில் தேரோட்டம்
தேவகோட்டை: ஜூலை 8-சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேர் இழுத்துச் செல்கின்றனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆனி...
குடைவரை கோயில் … குமரனின் குன்றம்…குதூகலமாய் தயாராகுது
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் வெகுவிமசர்சையாக நடக்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.ஜொலிக்கும்...
மீனாட்சி அம்மன் கோயில்் சீரமைப்பு பணி முடிக்கப்படுமா?
மதுரை: ஜூலை 2 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்புக்கு எதிர்பார்த்த அளவில் கற்கள் கிடைத்தாலும் அதை வடிவமைக்கும்போது விரிசல் ஏற்படுவதால் திட்டமிட்டபடி ஓராண்டிற்குள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட...






















