போதை பொருள் விற்பனை டாக்டர் கைது
மங்களூரு, ஜூலை 12 - போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நகர காவல்துறை, பீதரைச் சேர்ந்த மருத்துவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.பெங்களூருவின் கோடிபால்யாவில் வசிக்கும் பீதரைச் சேர்ந்த டாக்டர்...
நிபா வைரஸ் பாதிப்பு: கேரளாதமிழக சாலைகளில் கண்காணிப்பு
சென்னை: ஜூலை 12 -கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ்...
எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி
சென்னை: ஜூலை 12 -எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று...
ரூ.10 லட்சம் வரையில் மானியம்
பெங்களூரு: ஜூலை 12 -இந்திய வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இனி எதிர்காலம் என்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் பிரிவில் அதிகப்படியான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு...
குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை
சென்னை: ஜூலை 12-பெற்றோரால் கைவிடப்படும், ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகளில்...
பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
திண்டுக்கல்: ஜூலை 12-திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகனின் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது....
தலையில் அடித்துக்கொண்டு அழுத தாய்
தஞ்சாவூர்: ஜூலை 12-மேட்டூர் அணையிலிருந்து நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. நீர் நிலைகளை மக்கள் கவனமாக அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தஞ்சையில்...
மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை
பெங்களூரு: ஜூலை 11-கர்நாடக மாநிலத்தில் 5 உத்திரவாத திட்டங்கள் அமல் படுத்தப்பட்டு மக்கள் பெரும் அளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்போது அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் சேவை...
கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி
அரியலுார்: ஜூலை 11-கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடக்கும் ஆடித்திருவாதிரை திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னர்...
கன்னட சீரியல் நடிகை மீது கொடூர தாக்குதல்
பெங்களூரு: ஜூலை 11 -ஹனுமந்தநகரில் நடந்த ஒரு சம்பவத்தில், குடும்ப தகராறு காரணமாக கன்னட தொலைக்காட்சி நடிகையும் தொகுப்பாளினியுமான ஒருவர் அவரது கணவரால் கத்தியால் கு குத்தப்பட்டு உள்ளார்.தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா என்கிற...














