விசாரணையின் போது பலி
உடுமலை: ஆக.1-வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த நிலையில், பழங்குடி மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள மேல் குருமலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர்...
தர்மஸ்தலா – தோண்டும் பணி தீவிரம்
பெங்களூரு:ஆகஸ்ட் 1- கர்நாடகாவின் தர்மஸ்தலாவில், பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படும், ஆறாவது இடத்தில் தோண்டிய போது, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு சிக்கியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின்...
ஆகஸ்ட், செப்டம்பரில் பெய்ய போகும் மிக கனமழை
சென்னை: ஆகஸ்ட் 1-தென்மேற்குப் பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் எப்போதும் பெய்யும் மழை அளவை விட இந்த ஆண்டில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய...
கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
கோவை: ஜூலை 31 -ஆலந்துறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழந்தது. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை வழிதவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. 3 கிரேன்களின் உதவியுடன் யானை...
பெங்களூரில் கைது செய்யப்பட்ட பெண்ணை பின் தொடரும் 10 ஆயிரம் பேர்
பெங்களூரு: ஜூலை 31 -பெங்களூரில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் தலைவியை சமூக வலைதளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்வது தெரிய வந்துள்ளதுஅல்கொய்தா ஆதரவு பிரச்சாரம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின்...
உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார் – போட்டி அரசியல்
சென்னை: ஜூலை 31 -‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுக-வினர், வீடு வீடாகச் சென்று மக்களிடம் 6 கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் ஆம் என்று பதிலளிக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இவற்றுக்கு...
ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சென்னை: ஜூலை 31 -கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகள்...
மோடி மீண்டும் தமிழகம் வருகை?
சென்னை: ஜூலை 31 -பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்டும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்....
கர்நாடகப் பெண்ணுக்குபுது வகை ரத்தம்
கோலார்: ஜூலை 31 உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர்,...
46 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும் – தமிழகம் வலியுறுத்தல்
சென்னை: ஜூலை 31உச்ச நீதிமன்ற ஆணையின்படி, வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில்...





















