விசாரணையின் போது பலி

0
உடுமலை: ஆக.1-வனத் துறை​யின​ரால் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்​ட​வர் உயி​ரிழந்த நிலை​யில், பழங்​குடி மக்​கள் வனத்துறை அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தினர். திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள மேல் குருமலை மலை​வாழ் கிராமத்தை சேர்ந்​தவர்...

தர்மஸ்தலா – தோண்டும் பணி தீவிரம்

0
பெங்களூரு:ஆகஸ்ட் 1- கர்நாடகாவின் தர்மஸ்தலாவில், பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படும், ஆறாவது இடத்தில் தோண்டிய போது, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு சிக்கியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின்...

ஆகஸ்ட், செப்டம்பரில் பெய்ய போகும் மிக கனமழை

0
சென்னை: ஆகஸ்ட் 1-தென்மேற்குப் பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் எப்போதும் பெய்யும் மழை அளவை விட இந்த ஆண்டில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய...

கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

0
கோவை: ஜூலை 31 -ஆலந்துறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழந்தது. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை வழிதவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. 3 கிரேன்களின் உதவியுடன் யானை...

பெங்களூரில் கைது செய்யப்பட்ட பெண்ணை பின் தொடரும் 10 ஆயிரம் பேர்

0
பெங்களூரு: ஜூலை 31 -பெங்களூரில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் தலைவியை சமூக வலைதளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்வது தெரிய வந்துள்ளதுஅல்கொய்தா ஆதரவு பிரச்சாரம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின்...

உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார் – போட்டி அரசியல்

0
சென்னை: ஜூலை 31 -‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுக-வினர், வீடு வீடாகச் சென்று மக்களிடம் 6 கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் ஆம் என்று பதிலளிக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இவற்றுக்கு...

ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்விசாரணையில் அதிர்ச்சி தகவல்

0
சென்னை: ஜூலை 31 -கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகள்...

மோடி மீண்டும் தமிழகம் வருகை?

0
சென்னை: ஜூலை 31 -பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்​டும் தமிழகம் வரு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயண​மாக தமிழகம் வந்​தார்....

கர்நாடகப் பெண்ணுக்குபுது வகை ரத்தம்

0
கோலார்: ஜூலை 31 உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர்,...

46 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும் – தமிழகம் வலியுறுத்தல்

0
சென்னை: ஜூலை 31உச்ச நீதி​மன்ற ஆணை​யின்​படி, வரும் ஆகஸ்ட் மாதத்​துக்​கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்​துக்கு வழங்​கு​வதை கர்​நாடகா உறுதி செய்ய வேண்​டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe