2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆவோம் – திமுக தீர்மானம்
சென்னை: நவ.20-2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாராகுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (20.11.2024)...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரிக்க தீர்ப்பு
சென்னை: நவ.20- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை, சிபிஐக்கு மாற்றி சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்திருந்த வழக்கில் இன்றைய தினம் ஹைகோர்ட்டில் இந்த பரபரப்பு தீர்ப்பு...
உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை: நவ.20-ஏஞ்சல் எனும் திரைப்படத்தை முழுமையாக நடித்து கொடுக்கவில்லை என்று கூறி உதயநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின்...
‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கத் தடை
சென்னை: நவ. 20:இந்தாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் அவருக்கு விருது வழங்கலாம் எனவும்...
நக்சல் தலைவர் சுட்டுக் கொலை
உடுப்பி, நவ. 19:கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த மோஸ்ட் வாண்டட் நக்சல் தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி மாவட்டத்தின் ஹெப்ரி அருகே கபினாலே வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்புப் படை...
கர்நாடக அரசை கவிழ்க்க ரூ.100 கோடி குதிரை பேரம்: பாஜக மீது காங். எம்எல்ஏ குற்றச்சாட்டு
பெங்களூரு: நவ.19-கர்நாடக மாநிலம் மண்டியா சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா (எ) கனிகா நேற்று பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங் கிரஸ் அரசை...
ஊழியர்கள் கண்காணிக்க சிசிடிவி
சென்னை: நவ. 19- மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார...
புதுசா சிந்திப்போம்: பின்நோக்கி இழுப்பது நியாயமா?
பெங்களூர், நவ. 19- இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது கருத்து நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை...
மாஞ்சா கயிறு அறுந்து குழந்தை படுகாயம்; 4 பேர் கைது
சென்னை: நவ. 18: சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்ற போது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை,...
கார்த்திகை மாதம்
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை முன்னிட்டு தண்டு மாலேசுவரத்தில் உள்ள காட்டு மல்லேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்