காவேரி போராட்டம்வாட்டாள் நாகராஜ் கைது
பெங்களூரு: ஆக. 13- கர்நாடக பந்த் அழைப்பு விடுத்திருந்த கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட பகுதி போலீசார் கைது செய்து காவலில் எடுத்தனர்.போலீசார் தனது வீட்டுக்கு வந்ததும்,...
ஆன்லைன் மூலம் மது: தமிழக அரசு முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு
சென்னை: ஆக. 13-ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல...
பிரஜ்வலிடம் செல்போன், பென்டிரைவ் பறிமுதல்: சிறை அதிகாரி நீக்கம்
பெங்களூரு: ஆக. 13-ஆயுள் தண்டனை கைதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, பல நாட்களாக சிறைக்குள் ரகசியமாக செல்போன் பயன்படுத்தி வந்தது போலீஸ் விசாரணையில்...
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஆக. 13-பொது நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின், கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியிட்ட கடிதத்தில், பொது நிகழ்ச்சிகளில் மாநில...
கேரளா – தமிழக எல்லையில் ரயில் மோதியதில் குட்டியுடன் தாய் யானை பலி
வாளையார்: ஆக. 13-கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதிய விபத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தமிழகத்தைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகள்...
ஹார்முஸ் ஜலசந்தியில்கப்பல் செல்ல அனுமதி இல்லை
ஈரான்: ஆக. 13-ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியதை, ஈரான் நிராகரித்து உள்ளது.ஈரான், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல கட்டமாக...
விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவம்: கஞ்சா போதையில் விமானி
புதுடெல்லி: ஆக. 13-தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், முதன்மை விமானி கஞ்சா போதையில் இருந்தது...
5 மாநில தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.207 கோடி நன்கொடை
புதுடெல்லி: ஆக. 13-அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.தேர்தல் செலவு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில்...
முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி
புதுடெல்லி: ஆக. 13-டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பெரும்தொகை சிக்கிய வழக்கில் அவர் குற்றவாளி என்று மக்களவை விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.டெல்லி உயர்...
ஆம்ஸ்ட்ராங் கொலை – சிபிஐ விசாரணை
சென்னை: ஆக. 13-ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கி உள்ளது.பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் 2024 ஜூலை...




























