விநாயகர் ஊர்வலத்தில் திடீரென வெடித்த பட்டாசுகள் – சிறுவன் பலி 6 பேர் காயம்

0
பெங்களூரு: ஆக. 30 -தொட்டபல்லாபூரில் விநாயகர் ஊர்வலத்தின் போது வாகனத்தில் இருந்த பட்டாசு வெடித்ததில் ஒரு சிறுவன் இறந்த துயர சம்பவம் நடந்துள்ளது.இறந்த சிறுவன் முத்தூர் வார்டைச் சேர்ந்த தனுஷ் ராவ் (15)...

வன்முறைக்கு பிறகுமுதல்முறையாக மணிப்பூருக்கு மோடி

0
புதுடெல்லி: செப். 3 -மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரதமர் மோடி வரும்...

அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’

0
சென்னை: செப். 8-வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் நேற்று நிகழ்ந்​தது. கிரகணத்​தின்​போது, அழகிய சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட சந்​திரனை ஏராள​மானோர் உற்​சாகத்​துடன் பார்த்து மகிழ்ந்​தனர்.சூரியன், சந்​திரன், பூமி மூன்​றும் ஒரே நேர்க்​கோட்​டில்...

ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்

0
புதுடெல்லி: செப் 12-ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வாரில் கிறிஸ்தவ மிஷனரி​கள் நடத்​தும் விடு​தி​யில் மதம் மாற்​றம் செய்​வ​தாக புகார் எழுந்துள்​ளது. இதில் விடு​தி​யைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வசிக்​கும் பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பழங்​குடி​யினர் உட்பட...

ஆயுதங்களை கடத்தியதாக 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது

0
ஜம்மு: செப். 16 -ஆயுதங்களை கடத்தியதாக ​ராணுவத்​தைச் சேர்ந்த 3 சுமைதூக்​கும் நபர்​களை ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்​களுக்கு உதவுவதற்​காக மாத சம்பள அடிப்​படை​யில் சுமை தூக்​கும் நபர்​களை ராணுவ...

புரட்டாசி சனி; பெருமாள் கோயில்களில் அலை மோதிய பக்தர்கள்

0
மதுரை: செப்.20-புரட்டாசி முதல் சனியான இன்று (செப்-20) பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான...

ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்

0
பெங்களூரு: செப். 24-கர்​நாடக மாநிலம் சிக்​கப்​பள்​ளாப்​பூர் மக்​கள​வைத் தொகுதி பாஜக எம்பி சுதாகர் பெங்​களூரு​வில் தனது மனைவி பிரீத்தி (40) மற்​றும் 2 குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம்...

25 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து 5 பேர் கைது

0
பெங்களூரு: செப். 27-தங்கள் வீட்டின் முன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் உட்பட 25க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த ஐந்து பேர் கொண்ட கும்பலை பைடரஹள்ளி போலீசார் கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்.சோண்டேகொப்பாவைச்...

அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணியாது: புதின் உறுதி

0
சோச்சி: அக்.3-அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில்,...

நடிகைக்கு பாலியல் தொல்லை போலி தயாரிப்பாளர் கைது

0
பெங்களூரு: அக்.7-படம் நடிப்பதாகக் கூறி நடிகையை பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்திய குற்றவாளியை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அன்னபூர்ணேஸ்வரி நகரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் (34) கைது செய்யப்பட்டுள்ளார். தொலைக்காட்சி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe