பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
மணிலா: அக். 10-பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.6ஆக பதிவாகி உள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக...

தமிழகத்தில் கனமழை

0
சென்னை : அக். 14-‘கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக...

ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம்

0
புதுடெல்லி: அக்.17-ரூ.4,100 கோடி​யில் இலகு ரக பன்னோக்கு ஏவு​கணை வாங்க இங்​கிலாந்து நிறு​வனத்​துடன் இந்​திய ராணுவம் ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளது.இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் கடந்த சில தினங்​களுக்கு முன்பு இந்​தியா வந்​திருந்​தார்....

தமிழகத்தில் மழை தொடரும்

0
சென்னை: அக். 23-வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இதனால் தமிழகத்தில் புயல் அபாயம் நீங்கியது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சென்னை...

போர் சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும்

0
புதுடெல்லி: அக். 28-இந்​திய ராணுவம் எப்​போதும் போர் சூழலுக்கு தயா​ரான நிலை​யில் இருக்க வேண்​டும் என்று பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது:கடந்த மே மாதத்​தில் பாகிஸ்​தான்...

காதலன் நண்பர்கள் உடன் சேர்ந்து தாயைக் கொன்ற மகள்

0
பெங்களூரு,: அக். 31 - கடந்த ஆகஸ்ட் 25 அன்று உத்தரஹள்ளியில் பதிவான ஒரு பெண்ணின் இயற்கைக்கு மாறான மரணம் ஒரு கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது.சுப்பிரமணியபூர் காவல்துறையினரின் விசாரணையில், இறந்த பெண் நேத்ராவதி...

பெண்களுக்கு தலா ரூ.30,000

0
பாட்னா: நவ. 5-பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார்.நவ. 6, 11 ஆகிய...

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு

0
பெங்களூரு: நவ. 8 -கர்​நாட​கா​வில் கரும்​புக்கு வழங்​கப்​படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்​தக்​கோரி கடந்த 8 நாட்​களாக விவ​சா​யிகள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற‌னர்.பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய...

15 வயது சிறுமி மீட்பு

0
பிரயாக்ராஜ்: ஜூலை 1 - மதம் மாற்றி தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​படுத்த உத்​தரபிரதேசத்​திலிருந்து கடத்தி வரப்​பட்ட 15 வயது சிறுமியை போலீ​ஸார் மீட்​டுள்​ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்​தீப் சிங்...

விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள் – தீவிர விசாரணை

0
கூடலுார்; ஜூலை 4 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம், வனத்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் விஷம் வைத்து,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe