பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மணிலா: அக். 10-பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.6ஆக பதிவாகி உள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக...
தமிழகத்தில் கனமழை
சென்னை : அக். 14-‘கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக...
ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம்
புதுடெல்லி: அக்.17-ரூ.4,100 கோடியில் இலகு ரக பன்னோக்கு ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார்....
தமிழகத்தில் மழை தொடரும்
சென்னை: அக். 23-வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இதனால் தமிழகத்தில் புயல் அபாயம் நீங்கியது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சென்னை...
போர் சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும்
புதுடெல்லி: அக். 28-இந்திய ராணுவம் எப்போதும் போர் சூழலுக்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான்...
காதலன் நண்பர்கள் உடன் சேர்ந்து தாயைக் கொன்ற மகள்
பெங்களூரு,: அக். 31 - கடந்த ஆகஸ்ட் 25 அன்று உத்தரஹள்ளியில் பதிவான ஒரு பெண்ணின் இயற்கைக்கு மாறான மரணம் ஒரு கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது.சுப்பிரமணியபூர் காவல்துறையினரின் விசாரணையில், இறந்த பெண் நேத்ராவதி...
பெண்களுக்கு தலா ரூ.30,000
பாட்னா: நவ. 5-பிஹாரில் வரும் பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கு தலா ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.நவ. 6, 11 ஆகிய...
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு
பெங்களூரு: நவ. 8 -கர்நாடகாவில் கரும்புக்கு வழங்கப்படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்தக்கோரி கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய...
15 வயது சிறுமி மீட்பு
பிரயாக்ராஜ்: ஜூலை 1 - மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங்...
விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள் – தீவிர விசாரணை
கூடலுார்; ஜூலை 4 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம், வனத்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் விஷம் வைத்து,...
























