பாக்., சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
கராச்சி: ஆக 14-பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கராச்சியில் நடந்த கொண்டாட்டத்தின் போது, வான்வழியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோன்ற தினங்களில் பாகிஸ்தானியர்கள்...
“இந்தியா” கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்
புதுடெல்லி: ஆக. 18-ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் எதிர்க்கட்சி கூட்டணி...
வாகன ஓட்டிகளுக்கு சலுகை
பெங்களூரு: ஆக.22-போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்களை செலுத்த, வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியை பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அபராதத் தொகையை செலுத்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக, இந்த அறிவிப்பு...
லாரி- டிராக்டர் மோதியதில் 8 பேர் பலி; 45 பேர் காயம்
லக்னோ: ஆக. 25-உத்தரபிரதேசத்தில் லாரி- டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி- டிராக்டர்...
முதலீடுகளை ஈர்க்க ஜெர்மன் இங்கிலாந்து சென்றார் தமிழக முதல்வர்
சென்னை: ஆக. 30 -தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர்....
இங்கிலாந்தில் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
லண்டன்: செப். 3 -புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக...
தமிழகத்தில் 4 நகரங்களில் பிஜேபி பிரம்மாண்ட மாநாடு – மோடி பங்கேற்கிறார்
சென்னை: செப். 8-சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி, அதில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதம் 22-ம் தேதி நெல்லையில்...
மாணவர் தற்கொலை
சிக்கமகளூர்: செப். 11-கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டம்கொப்பா தாலுகாவின் தனுகாலி கிராமத்தில், பியூசி இரண்டாம் ஆண்டு பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தனுகாலி அருகே...
மும்பை மிதக்கிறது – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: செப். 15-மும்பையில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.மும்பையில் நள்ளிரவில் தொடர் கனமழையால் சாலைகளை...
துணிக்கடை உரிமையாளர் கொலை: சந்தேக நபர் கைது
பெங்களூரு: செப். 19-வணிகப் போட்டி காரணமாக பக்கத்து துணிக்கடை உரிமையாளரைக் கொலை செய்ததற்காக பணம் வழங்கிய ஜவுளி உரிமையாளரை பாகல்குண்டே போலீசார் கைது செய்து விசாரித்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி முத்தண்ணா லேஅவுட்டைச்...














