தொழிலதிபர் மனோஜ் கடத்தல் பிரபல ரவுடி கைது
பெங்களூரு: நவம்பர் 26- தொழிலதிபர் மனோஜ் கடத்தல் தொடர்பாக, பிரபல ரவுடி பேக்கர் ரகுவை மண்டியா அருகே சி.சி.பி போலீசார் கைது செய்து விசாரணைக்காக நகரத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.ரவுடி ராஜேஷ் என்கிற அப்பி...
12 மாநிலங்களில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: டிசம்பர் 1-தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான படிவங்களை சமர்ப்பிக்கும் அவகாசத்தை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை – பல பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி: டிசம்பர் 4 -இந்தியாவுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தியா - ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க...
தந்தை, இரு மகன்கள் மர்ம மரணம்
சென்னை: ஜூலை 3-சென்னை புழலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வீட்டில் இயங்கி கொண்டிருந்த ஜெனரேட்டரில் இருந்து...
ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்
சென்னை: ஜூலை 7-ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து தமிழக சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன....
ராமேஸ்வரம் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
ராமேஸ்வரம்: ஜூலை 10-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிவ ஆதினமடம் ஆசான் பாலகும்பமுனி தலைமையில் ஹிந்து ஜப்பான் பக்தர்கள் 20...
போக்குவரத்து சிக்னலில் டெலிவரி பாய் மீது தாக்குதல்
பெங்களூரு: ஜூலை 14 -பெங்களூர் மோதி மருத்துவமனை சர்க்கிள் அருகே, போக்குவரத்து சி சிக்னல் போடப்பட்டதால் தனது பைக்கை நிறுத்திய டெலிவரி பாய் ஒருவரை மூன்று மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஸ்விக்கியில்...
பலாத்கார மாணவி தீக்குளித்து சாவு – ஒடிசாவில் முழு அடைப்பு
புவனேஸ்வர், ஜூலை 17 -ஒடிசா மாநிலம் பாலசோரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த ஒடிசா பந்த் வெற்றி பெற்றுள்ளது.மாநிலம் முழுவதும் வாகனப்...
8 வாகனங்கள் விபத்து:தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: ஜூலை 21 -கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து 8 வாகனங்கள் விபத்துக்கு உள்ளானதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஓசூரில் இருந்து மைதா மாவு மூட்டைகளை ஏற்றிய லாரி கிருஷ்ணகிரிக்கு...
ஜப்பானில் கர்நாடக யானைகள்
பெங்களூரு: ஜூலை 25-பெங்களூர் புறநகரில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து நேற்று அனுப்பப்பட்ட சுரேஷ், துளசி, கௌரி மற்றும் ஸ்ருதி ஆகிய யானைகள் ஜப்பானில் பாதுகாப்பாக தரையிறங்கின. பெங்களூரில் இருந்து நேற்று இவைகள்...



















