மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்
புதுடெல்லி, நவ. 18:வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த புதிய போராட்டம் மற்றும் வன்முறையில் ஒருவர் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து, நிலைமை நெருக்கடியை எட்டியுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
பெலகாவியில் கொடூரம்
பெலகாம், நவ. 16:வட மாநிலங்களில் நடப்பதை போன்று ஒரு கொடூர வன்முறை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்து நெஞ்சை உலுக்கி உள்ளது.விபச்சார தொழில் நடத்துவதாக கூறி தாய் மகளை வீட்டிலிருந்து வெளியே இழுத்து...
மூடா ஊழியர் பணி நீக்கம்
மைசூர், நவம்பர் 15-மூடா அலுவலகத்தில் பணிபுரிந்து பல்வேறு முறைகளை துணை புரிந்த ஊழல் மன்னன் பனி நீக்கம் செய்யப்பட்டார்.அவரது பெயர் பி கே.குமார்.மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தில் இரண்டாம் வகுப்பு உதவியாளராக பணியாற்றி...
முதல்வர் புகாருக்கு பிஜேபி மறுப்பு
பெங்களூரு, நவ. 14: மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசை சீர்குலைக்க 50 எம்எல்ஏக்களை தலா ரூ.50 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக தயாராக உள்ள என முதல்வர் சித்தராமையா அதிரடியாக கூறியது அரசியல்...
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
பெங்களூர், 13- கர்நாடக மாநிலத்தில் இன்று மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.மாநிலத்தில் உள்ள சென்னப்பட்னா, ஷிகாவி, சந்தூர் ஆகிய சட்டமன்றத்...
லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு, நவம்பர்12-கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலையில் லஞ்சம் ஊழல் அதிகாரிகளுக்கு லோக்ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி கொடுத்தனர்.கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி...