கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
பெங்களூரு, ஜனவரி 5-கர்நாடக உயர் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற பட்டது. பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்...
முதல்வரிடம் உள் இடஒதுக்கீடு அறிக்கை
பெங்களூரு: ஆக. 4-கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் கல்வி சேவைகளில் பட்டியல் சாதியினருக்கான உள் இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான ஆணையம் இன்று முதல்வர் சித்தராமையாவிடம்...
மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்
பாவ்நகர், ஆகஸ்ட் 4- மும்பை - அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பை - குஜராத்தின் அகமதாபாத்...
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு, ஆகஸ்ட் 2:வீட்டு பணிப்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுகே.ஆர்.நகரில் வீட்டு பணிப்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வழக்கில், முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு...
சிறுவனை கொன்ற 2 பேர் சுட்டுப்பிடிப்பு
பெங்களூரூ: ஆக.1-பெங்களூருவில் ரூ.5 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.ஹாசன்...
குண்டுவெடிப்பு – அனைவரும் விடுதலை
மும்பை: ஜூலை 31 -நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்குர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2008 செப்டம்பர் 29ல் மகாராஷ்டிராவின் மாலேகான், நாசிக்கில் மோட்டார்...
அல்கொய்தா தலைவி கைது
பெங்களூரு, ஜூலை 30 -பெங்களூரில் பதுங்கி இருந்த ஆல்கொய்தா இயக்கத்தின் பெண் தலைவி கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார் இவரை கைது செய்து உள்ளனர். கைது...
எம்எல்ஏக்களிடம் குறை கேட்கும் முதல்வர்
பெங்களூரு: ஜூலை 29-கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் சித்தராமையா அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் மாவட்ட வாரியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்.இன்று...
உலகக் கோப்பை செஸ் சாம்பியன்- இந்திய வீராங்கனை வரலாற்று சாதனை
ஜார்ஜியா, ஜூலை 28-உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பியை வீழ்த்தி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மகளிர் உலகக்...
ஆபரேஷன் சிந்தூர் வரலாற்று வெற்றி, 9 பயங்கரவாத நிலைகள் அழிப்பு – ராஜ்நாத் சிங்
புதுடில்லி, ஜூலை 28- பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை மூலம் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது என்று லோக்சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்ஹாமில் சுற்றுலாப்பயணிகள் மீது...

















