சிந்து நதி நீர் இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், ஜூலை 4- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது முதலே பாகிஸ்தான் அச்சத்தில் இருக்கிறது. சில காலம் இதை நிலை தொடர்ந்தால் தண்ணீர்ப் பஞ்சத்தால்.. நிலைமை மோசமாகும் என்பது பாகிஸ்தானுக்குத்...
ஆப்கானிஸ்தானை முதல் முறையாக அங்கீரித்த புதின்
காபூல், ஜூலை 4- ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை பல நாடுகளும் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தான், ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கான...
கொஞ்சம் கூட தாமதிக்கக் கூடாது; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: ஜூலை 3-சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது....
அமெரிக்காவில் சத்தமின்றி சீன உளவாளிகள் செய்த காரியம்
பெய்ஜிங், ஜூலை 3. அமெரிக்காவில் உளவு பார்த்தாக சொல்லி சீன நாட்டினர் இருவரை எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் டெத் டிராப் பேமெண்ட் மூலம் பணத்தை அனுப்பிப் பல உளவுத் தகவல்களைச்...
60 நாள் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்
வாஷிங்டன்: ஜூலை 2 -60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து...
மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை
வாஷிங்டன்: ஜூலை 2-பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு’ என்று குவாட் மாநாட்டில் பேசுகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் குவாட் வெளியுறவு அமைச்சர்கள்...
இந்தியாவுக்கு எதிராக அணி திரட்ட சீனா, பாகிஸ்தான் தீவிர முயற்சி
இஸ்லாமாபாத் : ஜூலை 1 -'சார்க்' அமைப்புக்கு மாற்றாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க சீனா, பாகிஸ்தான் நாடுகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின்...
இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
ஜெய்சால்மர்: ஜூலை 1 -விசா மறுக்கப்பட்டதால் சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த, பாகிஸ்தான் தம்பதிதார் பாலைவனத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ...
935 பேர் பலி
டெஹ்ரான்: ஜூலை 1 -இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதல்...
கஜகஸ்தானில் ஹிஜாப் அணிய தடை
அஸ்தானா, ஜூலை 1- நாட்டின் பாதுகாப்பைக் கருதி, முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஹிஜாப் போன்ற துணிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா கஜகஸ்தானில் நிறைவேறிஉள்ளது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில்,...



















