7 கோடி குழந்தைகளின் விபரங்களை புதுப்பிக்கும் பணி
டெல்லி, ஜூலை 21- 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை பள்ளிகளின் மூலம் புதுப்பிக்க ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிக...
‘சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல’ -காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரன் கருத்து
திருவனந்தபுரம்: ஜூலை 21-சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல. அதனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சசி தரூரை புறக்கணிப்பதாகவும், அவரை உள்ளூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது கிடையாது என்றும் கேரள பிரதேச...
ஹிமாச்சலில் ஒரே பெண்ணை மணந்த அண்ணன், தம்பி
சிம்லா, ஜூலை 21- ஹிமாச்சல பிரதேசத்தில் பாரம்பரிய முறையை பின்பற்றி, ஒரே பெண்ணை, இரு சகோதரர்கள் திருமணம் செய்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒருவருக்கு ஒருத்தி என்ற கலாசாரம் நம் நாட்டில் பின்பற்றப்பட்டு...
சுற்றுலா தலமாகிறது வாஜ்பாய் கிராமம்
புதுடெல்லி: ஜூலை 21-முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த கிராமம் சுற்றுலாத் தலமாகிறது. இதற்காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான, பாரத ரத்னா...
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது
போபால், ஜூலை 21- மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு 8 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து...
சிறுநீர் குடிக்க வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமியார் மீது வழக்கு
மும்பை: ஜூலை 21-மகாராஷ்டிராவில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி, பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம், வஜாபூர்...
விமான விபத்து தொடர்பான ஊக செய்திகளை தவிர்க்க வேண்டுகோள்
புதுடெல்லி, ஜூலை 21- ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகள் வெளியிடுவதை மேற்கத்திய ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு...
ஜூலை 21ல் ஆஜராக கூகுள்,மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
புதுடில்லி: ஜூலை 19-பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை...
இரண்டு முதல்வர்களை கைது செய்தஅமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா
புதுடில்லி: ஜூலை 19-2 முதல்வர்களை கைது செய்ததில் முக்கிய பங்கு வகித்த அமலாக்கத்துறை அதிகாரி ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நில முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த...
நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, ஜூலை 19- கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்...



















