பிஹாரிலும் வாக்கு திருட்டு
புதுடெல்லி: நவ. 8 -மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:தேர்தல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் ஏராளமான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி திரட்டியுள்ளது. இந்தப் பணியை நாங்கள் தொடர்வோம்.வாக்கு திருட்டு...
திருப்பதி லட்டு.. கலப்பட நெய் ரசாயனம் சப்ளை செய்தவர் கைது
திருப்பதி: நவ .8-நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் ரசாயனம் சப்ளை செய்த அஜய் குமார் என்பவரை கைது செய்தது சிபிஐ...
பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு
புதுடெல்லி: நவ. 8 -காங்கிரஸ் தலைவர் கார்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்று அழைத்து கொள்ளும் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தை புறக்கணித்தன....
டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
டெல்லி, நவ. 8- டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அடுத்து 29 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைத்தனர்....
42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால விறுவிறு விற்பனை
புதுடில்லி, நவ. 8- நடப்பாண்டு பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 52 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வாகன விற்பனை முகவர்கள் சங்கமான ‘படா’ தெரிவித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது...
புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரவு
புதுடெல்லி, நவ. 8- தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கிஷோர்...
டிஎன்ஏ கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்
புதுடில்லி, நவ. 8- டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார். டிஎன்ஏவை முதன்முதலில் கண்டறிந்தவர் சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் ஆவார். இவர் 1869ம்...
தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்
புதுடில்லி, நவ. 8- வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இன்ஜின்களை வாங்குவதற்கான ஒப்பந்த்தில் இந்தியா கையெழுத்திட்டது. ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலுக்கு பின், ராணுவ பலத்தை அதிகரிக்கும்...
புனே பெண் பிஹாரில் வாக்களித்ததாக காங். புகார்
புனே, நவ. 8- புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்மி. இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பிஹார் முதல்கட்ட தேர்தலில் மோடிக்கு வாக்களித்து விட்டதாக கூறி விரலில் அடையாள மையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்....
200 துப்பாக்கிக்கு ஆயுத பூஜை: விசாரணை அறிக்கை தாக்கல்
புதுடெல்லி, நவ. 8- உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகுராஜ் பிரதாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்தில், 200 வகையான துப்பாக்கிகளுக்கு தனது மாளிகையில் பூஜை...






















