வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
புதுடெல்லி, செப். 17- நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம்...
ஜிஎஸ்டி வரி – அத்தியாவசிய பொருட்களின் விலை அடியோடு குறைப்பு
புதுடெல்லி: செப். 17-பல நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்புகளின் முழுப் பலனையும் செப்டம்பர் 22 முதல் நுகர்வோருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன. பால் பொருட்கள்...
சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
புதுடெல்லி, செப். 17- ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக ரூ. 2,000 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே,...
வக்பு தீர்ப்பு: அகில இந்திய முஸ்லிம் வாரியம் அதிருப்தி
புதுடெல்லி: செப். 17-முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய (ஏஐஎம்பிஎல்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் எஸ்.க்யு.ஆர்.இலியாஸ் கூறியதாவது:வக்பு திருத்தச் சட்டம், 2025-ஐ முழுமையாக ரத்து செய்யக் கோருகிறோம். திருத்தப்பட்ட...
6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பெண் கைது
குவாஹாட்டி: செப். 17-இந்துக்களின் இடங்களை வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடுபட்ட அசாம் அதிகாரி கைது செய்யப்பட்டார். அசாம் சிவில் சர்வீஸ் அதிகாரி நூபூர் போரா. இவர் கம்ரூப் மாவட்டத்தின்...
போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய வேண்டும்: அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், செப். 17- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அதிபர் டிரம்ப்...
மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: நிதிஷ் குமார்
புதுடெல்லி: செப். 17-பிஹாரில் வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கல்விக் கடன்கள் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என...
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை?
லக்னோ, செப். 17- நாடு முழுக்க தெருநாய் பிரச்சினை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் சூழலில் இது தொடர்பாக உபி அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய்...
ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்
ஸ்ரீநகர்: செப். 17-ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிடரால் சேதமான சாலைகள் விரைந்து சீரமைக்கப்படாத கராணத்தால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் குறித்த நேரத்துக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்து அழுகி வருவது...
மேகவெடிப்பு உருவாகும் சூழல்; முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
மும்பை, செப். 17- மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் மேகவெடிப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் 10 கிராமங்களுக்கு பாதிப்பு நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கனமழையால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சல்...




















