5 வங்கதேச மாணவரை நாடு கடத்த அசாம் அரசு முடிவு
குவாஹாட்டி: செப். 16 -அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள என்ஐடி-யில் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆர்) உதவித்தொகையின் கீழ் வங்கதேச மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 8-ம் தேதி, இங்கு 3-ம்...
ஆயுதங்களை கடத்தியதாக 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது
ஜம்மு: செப். 16 -ஆயுதங்களை கடத்தியதாக ராணுவத்தைச் சேர்ந்த 3 சுமைதூக்கும் நபர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மாத சம்பள அடிப்படையில் சுமை தூக்கும் நபர்களை ராணுவ...
மழையில் அடித்துச் செல்லப்பட்ட பஸ் நிலையம் 150 மாணவர்கள் உயிர்தப்பினர்
மண்டி: செப். 16 -ஹிமாச்சல் பிரதேசத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் பஸ் ஸ்டாண்ட் அடித்துச் செல்லப்பட்டது.ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடரும் கனமழை காரணமாக...
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் நீட்டிப்பு
புதுடில்லி: செப். 16 -வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2025-/2026 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு...
எத்தனால் கொள்கை புகாருக்கு கட்கரி மறுப்பு
நாக்பூர்: செப். 16 -மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) விற்பனை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதுடன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும்...
வாயை விட்ட அமெரிக்க அமைச்சர்! ஏற்க மறுக்கும் அரசு?
வாஷிங்டன், செப். 16- இந்தியா மட்டும் எங்களிடம் எல்லாவற்றையும் விற்கிறது. ஆனால் எங்களிடம் இருந்து சோளத்தை வாங்க மறுக்கிறது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் ஒரு வழிப்பாதையாக உள்ளது. அதில் இந்தியா...
இந்திய வீரர்களுக்கு எதிராக எலக்ட்ரோ மேக்னட்டிக் ஆயுதத்தை யூஸ் செய்த சீனா?
வாஷிங்டன், செப். 16- அமெரிக்காவின் வரி விதிப்பால் நம் நாடும், சீனா இடையேயான உறவு வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எல்லை மோதலில் இந்திய வீரர்களை...
நீர்மூழ்கி போர்க் கப்பல் ‘ஆந்த்ராத்’ கடற்படையிடம் ஒப்படைப்பு
கொல்கத்தா: செப். 16 -ஆழமற்ற கடற்பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்களை (ASW-SWC) கொல்கத்தாவின் ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினீயர்ஸ்’ (GRESE) நிறுவனம் கட்டி வருகிறது.இதில் முதலாவது போர்க்...
பிரிட்டன் பார்லி.,யை கலைக்க சொன்ன எலான் மஸ்க் பேச்சுக்கு கண்டனம்
லண்டன்: செப். 16 -‘பிரிட்டன் பார்லிமென்டை கலைக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளைச்...
அம்பானி மகனின் விலங்குகள் நல மையத்தில் முறைகேடு இல்லை
குஜராத், செப். 16 -குஜராத்தின் ஜாம்நகரில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, ‘வன்தாரா’ என்ற பெயரில் விலங்குகள் நல மையத்தை நடத்தி வருகிறார். இங்கு, சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பதாகவும், பல...




















