Home Front Page News சிறுமி பலாத்காரம்

சிறுமி பலாத்காரம்

பெங்களூரு, ஜூலை 4 – பாகல்குண்டேவில் சிப்ஸ் கொடுத்து 7 வயது சிறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பா
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை ஒரு கிடங்கிற்கு அழைத்துச் சென்று, சிப்ஸ் கொடுப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, சிறுமியின் பெற்றோர் பாகல்குண்டே போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரைப் பதிவு செய்த பின்னர், பாகல்குண்டே போலீசார் நடவடிக்கை எடுத்து, கேரளாவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version