Home Front Page News சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்கள் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்கள் சரண்

ராய்ப்பூர்: ஜூலை 10-
சத்​தீஸ்​கரின் தண்​டே​வா​டா​வில் 2 பெண்​கள் உள்​ளிட்ட 12 நக்​சலைட்​கள், போலீஸ், சிஆர்​பிஎப் அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரணடைந்​துள்​ளனர். இவர்​களில் ரூ.28.50 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட 9 பேரும் அடங்​கு​வர். அரசின் ‘உங்​கள் வீடு, கிராமத்​துக்கு திரும்​பு’ பிரச்​சா​ரத்​தின் கீழ் மாவட்​டத்​தில் இது​வரை 1,005 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர்.இந்த சாதனை அரசின் தொலைநோக்கு கொள்​கைகள், பாது​காப்​புப் படைகளின் தொடர் நடவடிக்கை மற்​றும் உள்​ளூர் சமூகங்​களின் நம்​பிக்​கையை பிர​திபலிக்​கிறது. மாவோ​யிஸ்ட்​களின் வெற்று சித்​தாந்​தத்​தால் வழிதவறிச் சென்ற இளைஞர்​கள் மீண்​டும் நல்வழிக்கு திரும்பியுள்ளனர்.

Exit mobile version