ஈரானிலிருந்து 1000 பேரை அழைத்துவர ஏற்பாடு
புதுடெல்லி: ஜூன் 21-போர் பதற்றம் நிறைந்த ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த விமானம் நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம்...
ஜீன்ஸ், டி-ஷர்ட்டுடன் ரூ.100, 200 உதவி கேட்ட 9 பெண்கள் கைது
புதுடெல்லி: ஜூன் 21- உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலியில் சந்தேகத்திற்கிடமாக 9 பெண்கள் ஜீன்ஸ், டிஷர்ட்டுகள் அணிந்து ரூ.100, 200 உதவி கேட்டனர். இவர்களைப் புகாரின் பேரில் கைது செய்த போலீஸார் யாசகம்...
பிஹார் மாநிலம் வளர்கிறது: பிரதமர் மோடி கருத்து
சிவான்: ஜூன் 21- பிஹாரில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிஹார் மாநிலம்,...
யோகா செய்ய அனுமதி
புதுடெல்லி: ஜூன் 21-இன்று ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, உ.பி.யின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘ஒய்-பிரேக்’ எனும்...
இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்
புதுடில்லி: ஜூன் 21- இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை, நம் வெளியுறவுத் துறை துவங்கி உள்ளது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல்...
ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? – நகைக்கடைக்காரர் விளக்கம்
மும்பை: ஜூன் 21-ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற...
இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் டெல்லி திரும்பியது
புதுடெல்லி: ஜூன் 20- தலைநகர் டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று டெல்லி திரும்பியது. டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்கு இண்டிகோ விமானம்...
புதிய பங்களாவுக்கு மாறுகிறார் ராகுல்
புதுடில்லி: ஜூன் 20-லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், டில்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட சுனேரி பாக் பங்களாவில் குடியேற சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா எம்.பி.,யாக தேர்தெடுக்கப்பட்ட பின், 2005- முதல் டில்லியின்,...
இந்தியர்கள் பதுக்கும் பணம் 3 மடங்கு உயர்ந்தது
டெல்லி, ஜூன் 20- சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள டெபாசிட் பணம் 2024-ல் மூன்று மடங்காக அதிகரித்து 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாக (சுமார் ரூ.37,600 கோடி) உயர்ந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி...
புதிய கோணத்தை கையில் எடுத்த அதிகாரிகள்
அகமதாபாத்: ஜூன் 20- அன்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் பழைய விமான...