உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் வழக்கு
பெங்களூர், செப்.27- தமிழகத்துக்கு 18 நாட்களுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்வர்...
மத்திய பிரதேச தேர்தல் – 5வது முறை ஆட்சியைத் தொடர பிஜேபி புதிய உத்தி
புதுடெல்லி: செப். 27மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் போட்டியிடுகின்றனர். இது, இம்மாநிலத்தில் 5-வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்க அதன்புதிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.ம.பி.யில் முதல்வர் சிவராஜ்...
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் வழக்கு
பெங்களூர், செப்.27- தமிழகத்துக்கு 18 நாட்களுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்வர்...
ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா நிறைவு
திருப்பதி: செப். 26:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் குறைந்த...
திரைச் சுடர்
More
ஆசிய கோப்பை கிரிக்கெட்: 8வது முறையாக இந்திய அணி சாம்பியன்
கொழும்பு,செப்.17-16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த...