சௌடேஸ்வரி பூஜை செய்வதாக மூதாட்டியிடம் ரூ.40 லட்சம் சுருட்டல்: போலி ஜோதிடருக்கு வலைவீச்சு
பெங்களூரு: செப். 16-பெங்களூரு பேட்டராயனபுரத்தைச் சேர்ந்த சாந்தம்மா (62) என்பவரிடம், சௌடேஸ்வரி பூஜை செய்வதாகக் கூறி ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைச் சுருட்டிக்கொண்டு, விபத்து ஏற்பட்டது போல் 'ஏஐ' வீடியோ அனுப்பி...
இந்தியாவுக்கு 100% வரி ஆபத்து
வாஷிங்டன்: செப்.16-ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தீவிரமாக களமிறங்கியுள்ளது! ரஷ்யாவின் எரிபொருளை வாங்கும் நாடுகள் மீது அதிகபட்சமாக...
அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை
சென்னை: செப். 16-முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சோதனை நடைபெற்று...
கடற்கரைகளில் சிலை கரைக்க தடை
சென்னை: செப். 12 -சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என்றும், அந்த சிலைகளை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேசிய...











































