முக்கிய செய்திகள்
பல மாநிலங்களுக்கு பரவிய போலி மருந்து நெட்வொர்க்: சிபிஐ விசாரணைக்கு வாய்ப்பு
பெங்களூரு, செப். 20- கர்நாடக மாநிலம் ராமநகரா தொட்டேரி அருகே கண்டறியப்பட்ட போலி மருந்து கும்பலின் நெட்வொர்க் பல மாநிலங்களுக்கும் பரவியிருப்பது எஸ்டிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு உட்பட பத்து இடங்களில் சோதனை...
வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டு 8 பேர் உயிரிழப்பு
போபால்: செப்டம்பர் 20- மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டம் நல்கேதாவில் உள்ள மா பாகலாமுகி கோயில் அருகே உள்ள ஒரு நீரோடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது. அப்போது அந்த...
தருமபுரி அருகே பாறை உருண்டு, ஓடும் ரயிலில் விழுந்ததால் பரபரப்பு
தருமபுரி, செப்டம்பர் 20- தருமபுரி அருகே மண் சரிவால் பாறை உருண்டு, ஓடும் ரயிலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலின் சக்கரப் பகுதியில் சேதமடைந்துள்ளது. நாகர்கோவில் - பெங்களூரு ரயில் முத்தம்பட்டி அருகே...
கடற்கரைகளில் சிலை கரைக்க தடை
சென்னை: செப். 12 -சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என்றும், அந்த சிலைகளை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேசிய...














































