பிஜேபியினர் அம்பேத்கர் நூல்களை படிக்க வேண்டும்: பிரியாங்க் கார்கே
பெங்களூர், ஆகஸ்ட்.6- "ஹிந்து ராஷ்டிரம் அமைந்தால் நாட்டின் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும்" என்று அமைச்சர் டாக்டர் யதீந்திரா கூறிய கருத்துக்கு அமைச்சர் பிரியாங்க் கார்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம்...
கேரளாவில் தொடரும் கனமழைக்கு 27 பேர் பலி
திருவனந்தபுரம், ஆக. 6- கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். மலையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் தென்மேற்கு...
பிஜேபியினர் அம்பேத்கர் நூல்களை படிக்க வேண்டும்: பிரியாங்க் கார்கே
பெங்களூர், ஆகஸ்ட்.6- "ஹிந்து ராஷ்டிரம் அமைந்தால் நாட்டின் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும்" என்று அமைச்சர் டாக்டர் யதீந்திரா கூறிய கருத்துக்கு அமைச்சர் பிரியாங்க் கார்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம்...
“எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல” சத்யராஜ்
சென்னை: ஜூன் 4-தனது மகள் திவ்யா சத்யராஜ் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என நடிகர் சத்யராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘என் மகள் கடின உழைப்பாளி, அவரை நினைத்து...







































