தலைப்பு செய்தி
கர்நாடகத்தில் இன்று 15,785 பேர் பாதிப்பு – 146 பேர் சாவு
பெங்களூர்.ஏப்.19கர்நாடக மாநிலத்தில் தொற்று இன்றும் தொடர்கிறது கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியதுதலைநகர் பெங்களூரில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
தர்மபுரி,ஏப்.19-தருமபுரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கல்லிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகைக்கும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் வருகின்ற 20.4.2021 முதல் தடை விதித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா...
மன்மோகன் சிங்கிற்கு கொரோனா
புதுடெல்லி ஏப்ரல் 19இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக உள்ளது. தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகிவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 10,941 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்...
கர்நாடகத்தில் இன்று 15,785 பேர் பாதிப்பு – 146 பேர் சாவு
பெங்களூர்.ஏப்.19கர்நாடக மாநிலத்தில் தொற்று இன்றும் தொடர்கிறது கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியதுதலைநகர் பெங்களூரில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கியது
மதுரை, ஏப். 15- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைதொடர்ந்து இன்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில்...
தொற்றில் இருந்து மீண்ட நடிகைக்கு மீண்டும் கொரோனா
பிரபல இந்தி நடிகை பாருல் சவுத்ரி. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.பாருல் சவுத்ரிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு...
196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
மும்பை, ஏப்.19-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 196 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து டெல்லி அணி வெற்றி பெற்றது.14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக்...
ரவை உருண்டை
ரவை உருண்டை என்பது அனைத்து பண்டிகைகளில் செய்யப்படும் சுவையான இனிப்பு. இதை செய்வதும் மிகவும் சுலபம். ரவை உருண்டையை செய்துவைத்தால் ஒரு வாரம் வரை கூட கெடாமல் இருக்கும்.செய்யும் முறை: ஒரு பாவு...