ரூபாய் நோட்டுகள் வீச்சு -டி.கே சிவகுமார் பிஜேபி புகார்
பெங்களூரு, மார்ச் 29-கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று நடந்த ரோடு ஷோவில் மக்களிடம் ரூபாய் நோட்டுகளை வீசிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பிஜேபி இன்று புகார் அளித்துள்ளது.கர்நாடக...
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி: கார்கே நம்பிக்கை
புதுடேல்லி, மார்ச் 29-கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, வெற்றிபெறும் வேட்பாளர்களின் கருத்தைக் கொண்டு, முதல்வர் தேர்வை,...
ரூபாய் நோட்டுகள் வீச்சு -டி.கே சிவகுமார் பிஜேபி புகார்
பெங்களூரு, மார்ச் 29-கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று நடந்த ரோடு ஷோவில் மக்களிடம் ரூபாய் நோட்டுகளை வீசிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பிஜேபி இன்று புகார் அளித்துள்ளது.கர்நாடக...
சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா
கும்பகோணம்; மார்ச் 29-கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சாமி கோவில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு இணையான 3-வது...
திரைச் சுடர்
More
வெண்கலம் வென்றார் ருத்ராங்க்ஷ்
போபால், மார்ச் 25- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கம் வென்றார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று...