முக்கிய செய்திகள்
11 வங்கதேச நாட்டினர் கைது
மங்களூர்: ஜூலை 14 -சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வேலை செய்த 11 வங்கதேச நாட்டினரை மங்களூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவர். ஒரு குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில்...
சவுதி அரேபியா மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்
சவுதி: ஜூலை 14-ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏமன் - சவுதி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...
11 வங்கதேச நாட்டினர் கைது
மங்களூர்: ஜூலை 14 -சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வேலை செய்த 11 வங்கதேச நாட்டினரை மங்களூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவர். ஒரு குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில்...
“எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல” சத்யராஜ்
சென்னை: ஜூன் 4-தனது மகள் திவ்யா சத்யராஜ் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என நடிகர் சத்யராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘என் மகள் கடின உழைப்பாளி, அவரை நினைத்து...








































