இலங்கை கிரிக்கெட் வாரிய உறுப்பினர்குழுவில் குமார சங்ககாராவுக்கு இடம்
கொழும்பு, மே 1- இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட உறுப்பினர் குழுவில் அணியின் முன்னாள் வீரர்கள் குமார சங்ககாரா, ரோஷன் மகாநாமா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இலங்கை கிரிக்கெட்...
புதிய ஆயுதம் மூலம் தாக்குதல்
தெஹ்ரான்: ஏப்ரல் 30-அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் தற்போது தணிந்திருந்த பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.ஈரான் பயன்படுத்தப்போகும் இந்தப் புதிய...
80 நீர்யானைகளை கொல்ல முடிவு
பொகாட்டா: ஏப்ரல் 30-கொலம்பியா அரசு 80 நீர்யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது. இவற்றை தடுத்து தன்னிடம் ஒப்படைக்க தொழிலதிபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொலம்பியாவின் கோகைன் போதைப் பொருள் கடத்தல் மன்னனாக திகழ்ந்தவர்...
“கோஹினூர் வைரத்தை திரும்ப தருமாறு வலியுறுத்துவேன்” – நியூயார்க் மேயர் மம்தானி
நியூயார்க், ஏப்ரல் 30- வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்...
வெப்பமடையும் கண்டமாக மாறிய ஐரோப்பா
ஐரோப்பா, ஏப்ரல் 30-கடுமையான வெப்ப அலைகள், காட்டு தீ போன்ற பல்வேறு காரணங்களால் ஐரோப்பா மிகவேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறி இருக்கிறது. வெப்பஅலைகள், காட்டு தீ மற்றும் காலநிலை மாற்றத்தால் சுருங்கி வரும்...
பாக். பிராந்தியத்தில் ஜம்மு காஷ்மீர்: சர்ச்சைக்கு வித்திட்ட நேபாள ஏர்லைன்ஸின் வரைபடம்
காத்மாண்டு: ஏப்ரல் 30இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான...
ஒபெக் அமைப்பில் இருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
துபாய்: ஏப்ரல் 30முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் குழுக்களில் இருந்து மே 1-ம் தேதி முதல் விலகுவதாக அமீரகம் அறிவித்துள்ளது.ஈரான் மீது அமெரி்க்கா மற்றும் இஸ்ரேல்...
பிரிட்டனில் பட்டப்படிப்புக்காக ரூ.1 கோடி செலவு செய்ததாக எகிப்து இளைஞர் வேதனை
லண்டன், ஏப்ரல் 29- எகிப்து நாட்டை சேர்ந்தவர் காலித் ஷெரீப். இவரது பெற்றோர் எகிப்தில் இருந்து கத்தார் நாட்டில் குடியேறினர். அங்கு பள்ளிப் படிப்பை நிறைவு செய்த காலித் தன்னுடைய 18-வது வயதில்...
பாகிஸ்தான் பயணத்தில் நடந்தது என்ன? ஈரான் வெளியுறவு அமைச்சர் தகவல்
தெஹ்ரான்: ஏப்ரல் 26-பாகிஸ்தானில் இன்று ஈரான் அமெரிக்கா இடையே இரண்டாம் கட்டமாக அமைதி பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. இந்த நிலையில் திடீரென அமெரிக்காவில் இருந்து பேச்சுவார்த்தை குழுவினர் பாகிஸ்தான் செல்லாமல் திரும்பினர். அதே...
ரூ.20 குடிநீர் பாட்டில் ரூ.100-க்கு விற்பது ஏன்? – வியாபாரி விளக்கம்
டேராடூன்: ஏப்ரல் 26-உத்தராகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. சுமார் 11,755 அடி உயரத்தில் உள்ள இந்த கோயில் கோடை காலத்தில் மட்டுமே திறந்திருக்கும்.கடந்த 22-ம் தேதி கேதார்நாத் கோயில்...

































