இந்திய பத்திரிகையாளர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
வாஷிங்டன், மார்ச் 27-பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய மாநில போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா...
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்68.31 கோடியாக அதிகரிப்பு
ஜெனீவா: , மார்ச் 26-உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ்...
வான்வழி தாக்குதல்
டமாஸ்கஸ்,மார்ச் 25- சிரியாவில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. Also Read - சுனாமியை...
ஜப்பானில் வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல்
டோக்கியோ, ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம்...
சுந்தர் பிச்சைக்கு 1,400 ஊழியர்கள் கடிதம்
கலிபோர்னியா: மார்ச். 24 - பணிநீக்க நடவடிக்கைகளில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பணியாளர்கள் 1,400 பேர் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு திறந்த...
நிலநடுக்கம் – 12 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத் மார்ச். 23 -, ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக...
இந்திய வம்சாவளி நடிகைக்கு ‘தேசிய மனித நேய விருது’
வாஷிங்டன், மார்ச் 23- அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு ‘தேசிய மனித நேய விருது’ என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது....
இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்
லண்டன், மார்ச் 20-பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி, காலிஸ்தான் ஆதரவு மத போதகரான அம்ரித்பால் சிங்கின் (வயது 29) ஆதரவாளர்கள், அஜ்னாலாவில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின்...
சீன நெட்டிசன்களால் ‘அழிவில்லாதவர்’ என புகழப்படும் மோடி
பீஜிங், மார்ச் 20- இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் 3 ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்து வந்த போதிலும், சீனாவை சேர்ந்த சமூகவலைத்தள பயனர்களான ‘நெட்டிசன்’களால் பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது தெரிய...
புதினுக்கு கைது வாரண்ட் ரஷ்யா கருத்து
மாஸ்கோ, மார்ச் 18-உக்ரைன் நாடு மீது ரஷியா படையெடுத்து கடந்த பிப்ரவரியுடன் ஓராண்டு கடந்து உள்ளது. அந்நாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்ட தடைகளை விதித்தும் போரை முடிவுக்கு...