ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிப்பு:
தெஹ்ரான்: ஜூன் 14-இஸ்ரேல் விமானப்படை நேற்று சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள், 2 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்ததாக்குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்ஞானிகள், 3...
ஈரானின் ஏவுகணைகளை அழிக்கும் ஜோர்டான்
டெல்அவிவ், ஜூன் 14. இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் என்பது தீவிரமாகி உள்ளது. நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் இப்போது பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ட்ரோன், ஏவுகணைகள் மூலம்...
பொறுப்புகளை ஈரான் நிறைவேற்றவில்லை: சர்வதேச அணுசக்தி முகமை குற்றச்சாட்டு
வியன்னா, ஜூன் 13- ‘அணுசக்தி தொடர்பான தன் பொறுப்புகளை ஈரான் நிறைவேற்றவில்லை, சர்வதேச கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை’ என, ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை குற்றஞ்சாட்டியுள்ளது. அடுத்ததாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஈரான்...
இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல் – ஈரானின் முக்கிய தலைகள் பலி
டெஹ்ரான், ஜூன் 13- ஈரான் நாட்டின் முக்கியமான ராணுவ தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விமானத் தாக்குதல்களுடன் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரான் நாட்டிற்குள் சில நாசவேலைகள் மற்றும் தாக்குதல்களை...
ஈரான் அணுசக்தி நிலையங்கள்,ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
தெஹ்ரான்: ஜூன் 13 -ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின்...
இஸ்ரேல் மீது அதிகாரபூர்வமாக போரை அறிவிக்கும் ஈரான்
டெஹ்ரான்: ஜூன் 13- இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக ஈரான் பல்வேறு ஏவுகணைகளை எல்லை நோக்கி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. #OpTruePromise3 என்ற பெயரில்...
ஈரானில் சிக்கிய இந்தியர்களின் நிலை என்ன?
தெஹ்ரான்: ஜூன் 13-பாலஸ்தீனத்தை முடித்த கையோடு, தற்போது ஈரான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களின் நிலை என்ன? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியர்களை மீட்க மத்திய...
கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி
பெய்ஜிங்: ஜூன் 12- இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு...
1200 வீரர்களின் உடல்கள் உக்ரைனிடம் ஒப்படைப்பு
கீவ்: ஜூன் 12-போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்கள் 1,212 பேரின் உடல்களை ரஷ்யா நேற்று அந்நாட்டிடம் ஒப்படைத்தது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து...
அதிபர் டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்: ஜூன் 12-சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் துவங்கிய போராட்டங்கள், பல நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இந்நிலையில், கலகத் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, ராணுவத்தை அனுப்புவேன் என,...