மேல்மாயில் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
கே.வி.குப்பம், ஜன.23-மேல்மாயில் கிராமத்தில் நடந்த மாடுவிடும் திருவிழாவில் 134 காளைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது மாடுகளின் கால்களுக்குள் இளைஞர்கள் சிக்கி புரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்தபோலீசார் தடியடி நடத்தினர்.வேலூர் மாவட்டம் லத்தேரியை அடுத்த மேல்மாயில் கிராமத்தில்...
1,299 மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
ஆரணி, ஜன.23-ஆரணி பகுதியில் 1,299 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கலெக்டர்...
தமிழை அழிக்க முயற்சி செய்கிறார்கள் – ஆ.ராசா எம்.பி. பேச்சு
திருவண்ணாமலை, ஜன.23-இந்தியா முழுவதும் ஒரே மொழி கொள்கையை மத்திய அரசு திணிப்பதன் மூலம் தமிழை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று ஆ.ராசா எம்.பி. கூறினார்.திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள அருணகிரிநாதர் அரங்கத்தில்...
தர்மபுரியில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி, ஜன.23-தர்மபுரியில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலத்தில் கலெக்டர் கார்த்திகா தலைமையில் பெண்கள் திரளாக பங்கேற்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் 32- வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி...
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
தர்மபுரி, ஜன.23-கொரோனா பரவல் தடுப்புக்காக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் கார்த்திகா திடீர் ஆய்வு நடத்தினார்.தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 19-ந்தேதி முதல்...
செடிகளில் அழுகும் தக்காளிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை
தர்மபுரி, ஜன.23-தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தினமும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு லாரிகள் மூலம் தக்காளி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில்...
கேசர்குளி அணையின் உபரி நீரை ஏரிகளுக்கு வழங்க கால்வாய் அமைக்கும் பணி
தர்மபுரி, ஜன.23-பாலக்கோடு தாலுகா கேசர்குளி அணையின் உபரி நீரை 3 ஏரிகளுக்கு வழங்க பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் ரூ.29.60 லட்சம் மதிப்பில் புதிய பிரிவு கால்வாய் அமைக்கும் பணி தொடக்க...
வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண்
குருபரப்பள்ளி, ஜன.23-குருபரப்பள்ளி அருகே வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த ஹரிபாபு என்பவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது 20) .இவர், ஓசூர் முனீஸ்வரன்...
விபத்தில் கல்லூரி மாணவர் பலி
குருபரப்பள்ளி, ஜன.23-குருபரப்பள்ளி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தியாகரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் நவீன்குமார் (வயது 19)....
ஓசூர்: 11 கோடி நகை கொள்ளை சம்பவத்தில் 6 குற்றவாளிகள் கைது
ஓசூர் தனியார் நகை அடமான நிறுவனத்தில் ரூ 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் நகை அடமான...