பெங்களூரில் நாச வேலைக்கு சதி

0
பெங்களூரு: ஜூலை 9-பெங்களூரில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த நாச வேலைக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பயங்கர தீவிரவாதி உடன் தொடர்பில் இருந்த...

கர்நாடக காங்கிரசில் பரபரப்பு

0
பெங்களூரு: ஜூலை 8-முதல்வர் மற்றும் துணை முதல்வர் டெல்லி பயணத்தால் கர்நாடக காங்கிரஸில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்களை சமரசப்படுத்த...

அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் சந்திப்பு

0
பெங்களூரு: ஜூலை 7-கர்நாடக மாநிலத்தில் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்ளை சமரசம் செய்யும் முயற்சியில் மேலிட தலைவர் தீவிரமாக களம் இறங்கி உள்ளார் இன்று 2வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதிருப்தி எம்எல்ஏக்களை...

அமெரிக்காவில் குடியேற கடிவாளம்

0
வாஷிங்டன்: ஜூலை 5-அமெரிக்காவில் புதிய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில், வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் நபர்களுக்கு 5%...

பிஜேபி தேசிய தலைவராக பெண்

0
புதுடெல்லி ஜூலை 4-பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின்...

கர்நாடகத்தில் கனமழை தீவிரம்

0
பெங்களூரு, ஜூலை 3 -கர்நாடக மாநிலத்தில் கடலோர மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் கனமழை தீவிரம் அடைந்து உள்ளது. மக்கள் வெளியே வர முடியாத அளவில் மழை கொட்டுகிறது பல மாவட்டங்களில் பள்ளி...

முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் விளக்கம்

0
பெங்களூரு, ஜூலை 2 - கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி மாற்றம் குறித்து விசி வரும் புயலுக்கு துணை முதல் அமைச்சர் டி கே சிவகுமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர்...

பெங்களூர் நெரிசல் பலி – ஆர்சிபி தான் பொறுப்பு – தீர்ப்பாயம் உத்தரவு

0
பெங்களூரு, ஜூலை -பெங்களூர் நகரின் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்த்...

அதிருப்தி எம்எல்ஏக்களிடம் சமரசம்

0
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சமரசம் செய்யும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ்...

நெரிசல் – 3 பேர் பலி 50 பேர் காயம்

0
ஒடிசா: ஜூன் 29-பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இறந்தவர்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe