உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
பெங்களூர், ஜன. 22- கர்நாடக மாநிலத்தை உலுக்கிய சிமோகா வெடிபொருள் லாரி வெடி விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5...
சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் தீ 5 பேர் சாவு
புனே.ஜன.21- கொரோனா தடுப்பூசி உற்பத்தி கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் 5 பேர் உடல் கருகி பலியானார்கள். கோவிஷீல்டு கொரானா தடுப்பு மருந்து தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் திடீரென...
சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை
பெங்களூரு, ஜன. 21- சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்....
பைடன் கமலா யுகம் ஆரம்பம்
வாஷிங்டன், ஜன. 20- அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பிடன் முறைப்படி இன்று பதவியேற்றுக்கொண்டார்.இதேபோல் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுக் கொண்டார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம்...
திடீர் மூச்சுத் திணறல் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர் ஜன.20-வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ள நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது இதை அடுத்து இவர் பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள...
சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை
புதுடெல்லி, ஜன. 19-தமிழக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி...
கர்நாடகம் கொந்தளிப்பு
பெங்களூர், ஜன. 18- கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மகாராஷ்டிரா மாநிலத்திற்கே சொந்தமானது என்ன விலை கொடுத்தாலும் அதை மீட்டே தீருவோம என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் கூறியிருப்பது கர்நாடகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி...
2வது நாளாக தடுப்பூசி பணி தீவிரம்
பெங்களூர், ஜன. 17- கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வரலாற்று சிறப்புமிக்க பணி நேற்று தொடங்கியது. இன்று பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் இரண்டாவது நாளாக தடுப்பூசி போடும் பணி நடந்தது....
கர்நாடகத்தில் முதல் நாளில் 62 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
பெங்களூரு, ஜன-16: கர்நாடக மாநிலத்தில் முதல் நாளில் 62 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்று சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்தார்.முதல் நாளில், 21,658...
தடுப்பூசி வரலாறு ஆரம்பம்
புதுடெல்லி, ஜன. 16- சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரானோ இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கான தடுப்பு...