சைத்ரா மோசடி – பெரும்புள்ளி தொடர்பு
பெங்களூர் செப்டம்பர் 14எம்எல்ஏ டிக்கெட் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ள தீவிர இந்து மத ஆர்வலர் சைத்ரா குந்தாபுரம் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்...
இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு
புதுடெல்லி,செப்.13- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஊட்டி அணி அமைத்து போட்டியிடுமஇந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர் டெல்லியில் உள்ள சரத்...
பிட்காயின் வழக்கு எஸ்ஐடி அதிரடி
பெங்களூரு, செப்டம்பர் 12- முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிட்காயின் ஊழல் தொடர்பான விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தீவிரப்படுத்தியதுடன், முக்கிய குற்றவாளிகள் 3 பேரின் வீடுகளிலும்...
தனியார் வாகனங்கள் பந்த்
பெங்களூரு, செப்.11- தனியார் வாகன போக்குவரத்து சங்கங்கள் இன்று நடத்திய பன் போராட்டத்தால் பெங்களூர் திணறியது பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தனியார் பஸ்களுக்கும் சக்தி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் அல்லது சாலை...
சந்திரபாபு நாயுடு கைது
விஜயவாடா, செப்டம்பர் 9-தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிஐடி போலீசாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.நந்தியாலா டிஐஜி ரகுராமி...
ஜி.20 மாநாடு நாளை துவக்கம்
புதுடெல்லி செப்டம்பர் 8- உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்று பல்வேறு அமைப்புகளை உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாக ஜி-20...
ஜி.20 மாநாடு – டெல்லி கோலாகலம்
புதுடெல்லி செப்டம்பர் 7- ஜி 20 மாநாட்டை முன்னிட்டு டெல்லி திருவிழா கோலம் கொண்டுள்ளது. உலகத் தலைவர்கள் பங்கேற்பதற்கான மேடை தயார் நிலையில் உள்ளது வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த...
உதயநிதி பிரியங் கார்கே மீது எப்ஐஆர்
லக்னோ செப். 6- சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உத்தரபிரதேச மாநில காவல் நிலையில் அவர் மீது வழக்கு...
35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
பெங்களூர்,செப்.5- ஒரே நேரத்தில் 35 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துகர்நாடக போலீஸ் துறைக்கு அரசு இன்று காலை அதிரடி அதிர்ச்சி கொடுத்தது. இது கர்நாடக உள்துறையில் அதாவது காவல்துறையில் செய்யப்பட்ட மிகப்பெரிய ஆபரேஷன்...
கோர விபத்து 7 பேர் சாவு
பெங்களூர் செப்.4-இரு வேறு இடங்களில் நடந்த துயர சம்பவங்களில் 7 பேர் பலியானார்கள். சித்ர துர்காவில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி கடலில் குளித்த போது பெங்களூரை சேர்ந்த...