முதியோர் வீடுகளுக்கே ரேஷன்

0
சென்​னை​: ஆக. 3-சென்​னை​யில் உள்ள முதியோர் மற்​றும் மாற்​றுத்​திற​னாகளின் வீடு​களுக்கு நேரடி​யாக சென்று ரேஷன் பொருட்​கள் விநி​யோகிக்​கும் பணி​கள் நாளை தொடங்​கப்​படும் என தெரிவிக்கப்பட்​டுள்​ளது.இதுகுறித்து, கூட்​டுறவுத் துறை சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை: முதி​ய​வர்​கள்...

குப்பை வாகனங்களில் ஜி.பி.எஸ். கட்டாயம் – லோக் ஆயுக்தா அதிரடி உத்தரவு

0
பெங்களூரு: ஆக. 1-பெங்களூரு நகரில் திடக்கழிவு மேலாண்மை முறையை வலுப்படுத்தவும், குப்பை கொட்டப்படும் 'பிளாக் ஸ்பாட்' இடங்களை அகற்றவும் கர்நாடக லோக் ஆயுக்தா முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.நகரில் குப்பை சேகரிக்கும் அனைத்து வாகனங்களிலும்...

வாட்ஸ்அப் மூலம் போலி வருமான வரி நோட்டீஸ்

0
பெங்களூரு: ஆக. 1-வருமான வரி தாக்கல் செய்யும் இந்த நேரத்தில், வாட்ஸ்அப் வழியாக போலி வருமான வரி நோட்டீஸ் அனுப்பி வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடும் புதிய மோசடி நடந்து வருகிறது....

பெங்களூர் லஞ்ச போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

0
புதுடெல்லி / பெங்களூரு: ஆக. 1-பறிமுதல் மற்றும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிகாரிகளுக்கு...

பெங்களூரில் சமூக விரோத செயல்கள் தடுப்பு வேட்டை 3,500 பேர் வழக்குப்பதிவு

0
பெங்களூரு: ஆக. 1-தலைநகரில் ரவுடிகள், சமுதாய விரோதிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பெங்களூரு நகர காவல்துறை தொடங்கியுள்ள ‘பிக்கப் ஸ்குவாட்’ சிறப்பு வேட்டை மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 110...

நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிப்பு

0
சென்னை: ஆக. 1-தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு நாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெரு...

பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க விஜய்க்கு டி.கே.சிவகுமார் வேண்டுகோள்

0
பெங்களூரு, ஜூலை.31-காவேரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றித் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தனது பெங்களூர் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக...

ஆயுள் தண்டனை நிறுத்தம்

0
பெங்களூரு: ஜூலை 31-தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பாஜக உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வினய் குல்கர்னிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து...

தேவாலயத்திற்கு வந்த நபர்சுட்டுக் கொலை: உடுப்பியில் பரபரப்பு

0
உடுப்பி: ஜூலை 31-உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தேவாலய சாலையில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேவாலயத்திற்கு வந்த நபர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பார்க்கூர்-கசூர்...

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும்” – எடப்பாடி பழனிசாமி

0
சென்னை: ஜூலை 31-“தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகேதாட்டு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe