சிறுமி பலாத்காரம்
பெங்களூரு, ஜூலை 4 - பாகல்குண்டேவில் சிப்ஸ் கொடுத்து 7 வயது சிறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை...
கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்
சென்னை:ஜூலை 4 - அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஜூலை 7-ம் தேதி கோவையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பாஜக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,...
கர்நாடகத்தில் மாரடைப்பு அதிகரிப்பு
பெங்களூரு:ஜூலை 4-கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மது மற்றும் சிகரெட் பழக்கம், இணை நோய் அறிகுறிகள் உள்ளிட்டவை இல்லாத போதும்,...
நிகிதா குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
மதுரை: ஜூலை 4-மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திருமங்கலம் உதவி எஸ்.பி.யிடம் நேற்று பலரும் புகார்...
முதல்வர் சித்தராமையாவால் அவமதிப்பு: போலீஸ் அதிகாரி கடிதத்தால் பரபரப்பு
பெங்களூரு, ஜூலை 4- கர்நாடகாவின் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில், தன்னை அடிக்க முதல்வர் கை ஓங்கியதால், விரக்தியடைந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி, முதல்வருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில்,...
கர்நாடகத்தில் கனமழை தீவிரம்
பெங்களூரு, ஜூலை 3 -கர்நாடக மாநிலத்தில் கடலோர மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் கனமழை தீவிரம் அடைந்து உள்ளது. மக்கள் வெளியே வர முடியாத அளவில் மழை கொட்டுகிறது பல மாவட்டங்களில் பள்ளி...
முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு
மதுரை: ஜூலை 3 -திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின்...
கடிதம் எழுதி வைத்துவிட்டு மகளுடன் தாய் தற்கொலை
மண்டியா: ஜூலை 3 -கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நேருநகர் பரங்கிப்பேட்டையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனைவி, மரணக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, மகளுடன் சேர்ந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட...
கர்நாடக காங்கிரஸில் தொடரும் பரபரப்பு
பெங்களூரு: ஜூலை 3 -கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மேலிடத் தலைவரிடம் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த...
தந்தை, இரு மகன்கள் மர்ம மரணம்
சென்னை: ஜூலை 3-சென்னை புழலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வீட்டில் இயங்கி கொண்டிருந்த ஜெனரேட்டரில் இருந்து...