Home மாவட்டங்கள்

மாவட்டங்கள்

சிறுமி பலாத்காரம்

0
பெங்களூரு, ஜூலை 4 - பாகல்குண்டேவில் சிப்ஸ் கொடுத்து 7 வயது சிறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை...

கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்

0
சென்னை:ஜூலை 4 - அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஜூலை 7-ம் தேதி கோவை​யில் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கு​மாறு பாஜக தலை​வர்​களுக்​கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார்.2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு,...

கர்நாடகத்தில் மாரடைப்பு அதிகரிப்பு

0
பெங்களூரு:ஜூலை 4-கர்​நாடக மாநிலத்​தில் கடந்த ஓரிரு ஆண்​டு​களாக 30 வயதுக்​கும் குறை​வான இளைஞர்​கள் மாரடைப்​பால் உயி​ரிழப்​பது அதி​கரித்து வரு​கிறது. மது மற்​றும் சிகரெட் பழக்​கம், இணை நோய் அறிகுறிகள் உள்​ளிட்​டவை இல்​லாத போதும்,...

நிகிதா குடும்பத்தினர் மீது போலீசில் புகார்

0
மதுரை: ஜூலை 4-மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்​லூரி பேராசிரியை நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று பலரும் புகார்...

முதல்வர் சித்தராமையாவால் அவமதிப்பு: போலீஸ் அதிகாரி கடிதத்தால் பரபரப்பு

0
பெங்களூரு, ஜூலை 4- கர்நாடகாவின் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில், தன்னை அடிக்க முதல்வர் கை ஓங்கியதால், விரக்தியடைந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி, முதல்வருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில்,...

கர்நாடகத்தில் கனமழை தீவிரம்

0
பெங்களூரு, ஜூலை 3 -கர்நாடக மாநிலத்தில் கடலோர மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் கனமழை தீவிரம் அடைந்து உள்ளது. மக்கள் வெளியே வர முடியாத அளவில் மழை கொட்டுகிறது பல மாவட்டங்களில் பள்ளி...

முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு

0
மதுரை: ஜூலை 3 -திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின்...

கடிதம் எழுதி வைத்துவிட்டு மகளுடன் தாய் தற்கொலை

0
மண்டியா: ஜூலை 3 -கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நேருநகர் பரங்கிப்பேட்டையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனைவி, மரணக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, மகளுடன் சேர்ந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட...

கர்நாடக காங்கிரஸில் தொடரும் பரபரப்பு

0
பெங்களூரு: ஜூலை 3 -கர்​நாட​கா​வில் முதல்​வர் சித்​த​ராமை​யாவை மாற்​றக் கோரி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் அக்கட்​சி​யின் மேலிடத் தலை​வரிடம் புகார் அளித்​த​தால் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த...

தந்தை, இரு மகன்கள் மர்ம மரணம்

0
சென்னை: ஜூலை 3-சென்னை புழலில் ஒரே குடும்​பத்தை சேர்ந்த தந்​தை, இரு மகன்​கள் மர்​ம​மான முறை​யில் சடல​மாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்​கள் தற்​கொலை செய்து கொண்​டார்​களா? அல்​லது வீட்​டில் இயங்கி கொண்​டிருந்த ஜெனரேட்​டரில் இருந்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe