சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: செப். 3:பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து இன்று முதல் சனிக்கிழமை வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,...
வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு
சென்னை: செப். 3:தமிழக சட்டப்பேரவையில், “முந்தைய திமுக ஆட்சியில் அமைதியாக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.சட்டப்பேரவையில் 110...
போலி மருந்து கும்பல் தலைவன் பிரசாந்த் அஜர்பைஜானில் கைது
பெங்களூர்: செப்.2-போலி மருந்து விநியோக கும்பலின் முக்கிய சூத்திரதாரியும், சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த குற்றவாளியுமான பிரசாந்தை கைது செய்து தங்கள் காவலில் எடுக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அதிகாரிகள் தீவிர...
ரூ.10.46 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை திருடிய 2 பேர் கைது
பெங்களூர்: செப்.2-பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர் ஆட்டோ மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை ஸ்ரீராம்புரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10.46 லட்சம் மதிப்புள்ள 11 இருசக்கர...
தனியே செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் 3 பேர் கைது
பெங்களூர்: செப்.2-பெங்களூரில் தனியாக நடந்து செல்பவர்களை பின்தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுப்ரமண்யபுரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.விவேகானந்த...
15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
சென்னை, செப். 2-தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்ளிட்ட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.தமிழகத்தில் சுமார் 6,600 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றின் வழியாக தினமும் ஏராளமான...
முதல்வர் விஜய் மேட்டூரில் நீர் திறந்து வைத்தார்
மேட்டூர்: செப். 1-மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசன நீரை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர்...
பெங்களூரு அருகே சங்கிலித் தொடர் விபத்து
பெங்களூர்: செப். 1-தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் நேற்றிரவு அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய...
முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்
சென்னை: செப். 1-தமிழக முதலமைச்சர் விஜய் வருகிற 10-ம் தேதி முதல் பிரிட்டனை நோக்கி பயணிக்க உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த...
நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
பெங்களூர்: செப். 1eதேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் நேற்றிரவு அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய...




























