ரூ.21 கோடி ஜிஎஸ்டி மோசடியை மூடி மறைக்க ரூ.1 கோடி லஞ்சம்: அதிகாரி மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: ஜூலை 18-சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கை மூடி மறைக்க, மைசூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய சரக்கு மற்றும்...
மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு
சென்னை: ஜூலை 18-சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் அடிப்படை வசதி மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.சென்னை சைதாப்பேட்டையில் 10...
பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய திட்டம்
சென்னை: ஜூலை 18-தமிழகத்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய செயல் திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.தமிழகத்தில் பெண்கள் நலன்களை முன்னிறுத்தி மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,500,...
தமிழகம் முழுவதும்லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னை: ஜூலை 18-தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தாலுகா (வட்டாட்சியர்) அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் ‘ஜி-பே’ மூலம்...
கர்நாடக புதிய அமைச்சர்கள் தேர்வு
பெங்களூரு: ஜூலை 17 -கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் முக்கியக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், காங்கிரஸ் மேலிடம் அமைச்சர்கள் பட்டியலை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளதுடன், அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்குள் அமைச்சரவை...
பெங்களூரில் புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: ஜூலை 17 -பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், அகமதாபாத் நோக்கி புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூருவில் இருந்து அகமதாபாத்...
விஜய் உடன் நெருங்கும் அன்புமணி – பாமக தவெக கூட்டணிக்கு அச்சாரம்
சென்னை: ஜூலை 17-தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளுக்கு இடையே அதிகரித்து வரும் நெருக்கம் தான். சமீபகாலமாக அடுத்தடுத்து...
ஓட்டல் லிப்ட் கதவில்தலை சிக்கி வாலிபர் சாவு
பெங்களூரு: ஜூலை 17 -பெங்களூரு ஜெயநகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர்...
ரூ.5.3 கோடி மோசடி: தந்தை, மகள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
பெங்களூரு: ஜூலை 17 -போலி பணி நியமன ஆணை மற்றும் போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தந்தை...
சாக்கடை நீர் தகராறு – பக்கத்து வீட்டுக்காரர் வெட்டிக்கொலை
பெலகாவி: ஜூலை 17-அண்டை வீட்டாருக்கு இடையே சாக்கடை நீர் வெளியேறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெலகாவி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம்,...




























