அதிமுகவுடன் கூட்டணி தொடரும்
புதுடெல்லி, மார்ச்.30: டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:- காங்கிரஸ் ஆட்சியின் போது, குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுன்ட்டர் வழக்கில்...
ராகுல் விவகாரம்: ஜனநாயகத்தை நம்புவதாக ஜெர்மனி கருத்து
புதுடெல்லி: மார்ச்.30:காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.ஜெர்மனி...
கார்களை விற்றேன் மனம்திறந்த விராட் கோலி
பெங்களூரு ,மார்ச் 30ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்பிசி) நட்சத்திர வீரர் விராட் கோலி, பல ஆண்டுகளாக தான் வாங்கிய பெரும்பாலான கார்களை விற்றதாகக் கூறினார். இதுகுறித்து ஆர்சிபி நடத்திய நேர்க்காணல் ஒன்றில் அவர்...
எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சாதிக்கும் தமிழ் மாணவர்களுக்கு ரூ. 32,000 பரிசு
பெங்களூர்க மார்ச் 30ர்நாடக மாநிலத்தில் தமிழ் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதிக்க ஊக்கப்படுத்த 32 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.அனைத்துலக எம்ஜிஆர் மன்ற கர்நாடக மாநில இணை செயலாளர்...
ரூபாய் நோட்டுகள் வீச்சு -டி.கே சிவகுமார் பிஜேபி புகார்
பெங்களூரு, மார்ச் 29-கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று நடந்த ரோடு ஷோவில் மக்களிடம் ரூபாய் நோட்டுகளை வீசிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பிஜேபி இன்று புகார் அளித்துள்ளது.கர்நாடக...
பற்றி எரிந்த காரில் கருகி கிடந்த சடலம்
பெங்களூர் : மார்ச். 29 - கொடிகேஹள்ளி போலீஸ் சரகத்தில் உள்ள பத்ரப்பா லே அவுட்டில் சுட்டு தீக்கரையாகியிருந்த கார் ஒன்றில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . பத்ரப்பா லே...
மே.10 தேர்தல் மே.13 எண்ணிக்கை
புதுடெல்லி, மார்ச் 29கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13-ஆம்...
சபாநாயகருடன் அதிமுக கொறடா சந்திப்பு
சென்னை, மார்ச். 29 - அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததுமேலும்,...
ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது விசாரணை
சென்னை, மார்ச். 29 - அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து...
பரவுகிறது கொரோனா வைரஸின் புதிய திரிபு
புதுடெல்லி: மார்ச். 29 - நாட்டில் கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்பிபி1 வைரஸ் பரவி வருகிறது என்று தெரியவந்துள்ளது.சீனாவிலிருந்து இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் பரவியது. இதனால் நாட்டில்...