மத்திய நீர்வள அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

0
புதுடெல்லி, செப்.21-தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே...

தமிழ்நாடு 8 எம்.பி. தொகுதிகளை இழக்கும்

0
சென்னை செப்.21-மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பாராளு மன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான...

கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை

0
டொரண்டோ, செப்.21-கனடாவில் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.இதனால், இரு நாடுகளும் அந்தந்த...

பன்னரகட்டா வனவிலங்கு பூங்காவில் 15 மான்கள் பலி

0
பெங்களூர், செப்.21-பன்னார்கட்டா வனவிலங்கு பூங்காவில் சிறுத்தை குட்டிகள் இறப்புக்குப் பின் 15 மான்கள் உடல் நலம் பாதித்து உயிரிழந்துள்ளது. இது வனவிலங்கு பூங்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பனர்கட்டா வனவிலங்கு பூங்காவில் உள்ள 15...

போலி பாஸ்போர்ட் – நேபாள நபர் பெங்களூரில் கைது

0
பெங்களூரு, செப்.21- கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல இருந்த நேபாள நாட்டை சேர்ந்த நபரை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது பெயர்உத்தம் ஹமால். இவர்...

8 மாணவிகள் முடியை வெட்டிய ஆசிரியை

0
திருப்பதி செப்.21-ஆந்திர மாநிலம், காக்கிநாடா, சர்வே பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அழகாக தலை சீவி ஜடை பின்னல் போட்டு வர வேண்டும்...

வாக்காளர் தரவு மோசடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எப்போது?

0
பெங்களூரு, செப். 21: வாக்காளர் தரவு மோசடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.வாக்காளர் தரவு மோசடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்போதைய எதிர்க்கட்சித்...

காவேரி நீர்மட்டம் குறைவு – பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை அபாயம்

0
பெங்களூரு, செப். 21: காவிரி நீர்மட்டம் குறைந்து வருவதால் பெங்களூரு உள்ளிட்ட‌ அண்டை மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதில் பிரச்னை எழுந்துள்ளது.பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் போதுமான நீர் விநியோகத்தை உறுதி செய்கிறது. என்றாலும்...

கர்நாடக தமிழக உறவு பாலமாக திகழும் தமிழ் பத்திரிகையாளர்கள்

0
பெங்களூரு, செப்.21: கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் உறவுபாலம் அமைத்து வருகிறார்கள் என்று கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை இயக்குநரும், தமிழ் ஐஏஎஸ் அதிகாரியுமான மருத்துவர் வி.ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.பெங்களூரு, குயின்ஸ்...

பெங்களூரில் தனித்தனி சாலை விபத்துக்கள் 5 பேர் பலி

0
பெங்களூர், செப். 21-பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை நடந்த சாலை விபத்துகளில் ஐந்து பேர் பலியானார்கள்.இறந்தவர்கள் வேணுகோபால் (60) தனுஷ் (23) வசந்தமா(65) அருவத்தைந்து சாலமோன் (24) இன்னொருவர் 45...
1,944FansLike
3,683FollowersFollow
0SubscribersSubscribe