தமிழகத்தில் பாகிஸ்தான் புகழ்பாடிய 30 பேர் – என்.ஐ.ஏ., விசாரணை
சென்னை: ஜூன் 14 -பாகிஸ்தான் புகழ்பாடி, 'வாட்ஸாப்' குழுவில் தகவல் பரப்பிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களா என, கோவை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரி...
பசுவின் மடியை அறுத்த கொடூரம்
பாகல் கோட், ஜூன்14-குலகேரி கிராஸ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், கொட்டகையில் தூங்கிக் கொண்டி ருந்த பசுவின் மடியை மர்ம நபர்கள் வெட்டிச் சிதைத்த சம்பவம் நடந்துள்ளது.அந்த கிராமத்தைச் சேர்ந்த பரமப்பகுரி என்பவர்...
பாமக எம்எல்ஏக்களுக்கு வலை..?
சென்னை: ஜூன் 14 -பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் வீரியமாகிக் கொண்டே போகிறது. ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்த பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக எடுக்கப்பட்ட...
கோர விபத்து – 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாப சாவு
பெங்களூரு: ஜூன் 13 - ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள கோட்டிபுரா கேட் அருகே இன்று அதிகாலை ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டது, இதில் ஆந்திரப் பிரதேச போக்குவரத்து பேருந்து, எதிரே வந்த லாரியை...
வங்க தேசத்தினரை வெளியேற்ற சிறப்பு தனிப்படை
சென்னை: ஜூன் 13 -காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினர் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்...
அமித்ஷாவை சந்தித்த மிளகாய்ப்பொடி வெங்கடேசன் கைது
சென்னை: ஜூன் 13 -சென்னையில் பிரபல ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் வெங்கடேசன். இவர் அண்மையில் மதுரை...
கர்நாடகத்தில் கனமழை
பெங்களூர்: ஜூன் 13-கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழையால், அம்மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவுக்கு, இந்திய வானிலை...
ஆர்சிபி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்
பெங்களூரு: ஜூன் 13- ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக மைதானத்துக்கு வெளியே லட்சகணக்கான...
6 மாவட்டங்களில் கனமழை
சென்னை: ஜூன் 13- சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.வடக்கு...
சாதிவாரி மறு கணக்கெடுப்பு
பெங்களூரு: ஜூன் 12 -கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது. கர்நாடக முதல்வர் தலைமையில் நீண்டு நடைபெறும் மதிய சபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக முடிவு...