நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை
புதுடெல்லி, ஜன. 25- நாடு முழுவதும் நாளை 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார்.இதன்படி குடியரசுத் தலைவர் ராம்நாத்...
தேசிய வாக்காளர் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்?
புதுடெல்லி, ஜன. 25- இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம்...
இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
புதுடில்லி, ஜன. 25- இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை...
டில்லியில் அ.தி.மு.க., அலுவலகம்
புதுடில்லி, ஜன. 25- தலைநகர் டில்லியில் அரசியல் கட்சிகளுக்கு அலுவலகம் கட்டுவதற்கு, மத்திய அரசு இடம் வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு, இந்த இடம்...
ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம்
காத்மாண்டு, ஜன. 25- நேபாளத்தில், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, பிரதமர் ஒலி, நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு முதல், பிரதமர்...
சோனியாவின் தமிழ் பேச்சு
புதுடில்லி, ஜன. 25- அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாடு, அடுத்த மாதம் சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பிரியங்கா பங்கேற்று, சோனியா பேசிய, 'வீடியோ'வை வெளியிட திட்டமிட்டுள்ளார்.இந்த வீடியோவில், சோனியா தமிழில் பேசியுள்ளதாக...
15 மணி நேரம் நீடித்த இந்தியா சீனா பேச்சுவார்த்தை
புதுடெல்லி, ஜன. 25- கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சீன ராணுவத்தின் அத்துமீறலும், ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின....
ரூ 1,100 கோடியில் ராமர் கோவில்
அயோத்தி, ஜன. 25- அயோத்தியில் பிரதான ராமர் கோயில் கட்டி முடிக்க 3 முதல் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இதற்கு மட்டும் ரூ.300 முதல் ரூ.400 கோடி செலவாகும். ஒட்டுமொத்தமாக 70 ஏக்கர்...
15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
புதுடெல்லி, ஜன. 24- கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த 3-ந் தேதி இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த 16-ந் தேதி 30 கோடி...
எய்ம்ஸ் மருத்துவமனையில் தகராறு: ஆம்ஆத்மி எம்.எல்ஏ.,க்கு 2 ஆண்டு சிறை
புதுடில்லி, ஜன. 24- 2016-ம் ஆண்டில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2016-ம்...