மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் மே 21-ல் மறுதேர்தல்
கொல்கத்தா: மே 4-மேற்கு வங்க மாநிலம் பால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து 285 வாக்குச் சாவடிகளிலும்...
அசாமில் ஹாட்ரிக் – ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி!
குவஹாட்டி: மே 4-அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.அசாம் சட்டப்பேரவையின்...
மேற்கு வங்கத்தில் பிஜேபி ஆட்சி
கொல்கத்தா: ஏப்ரல் 4-மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.காலை 10...
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது
திருவனந்தபுரம்: மே 4-கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி...
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வலியுறுத்தல்
புதுடெல்லி: மே 4-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.கடந்த பிப்ரவரி 28-ம்...
நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினர்
சென்னை: மே 4-இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5,500 மையங்களில் நேற்று நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் அடுத்த மாதம்...
கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது: அதிகபட்ச 5 டிகிரி உயரும்
சென்னை: மே 4-தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சில மாவட்டங்களில் மே 9-ம் தேதி வரை கனமழை...
பேய் பிடித்துள்ளதாகக் கூறி இளம்பெண்ணுடன் திருமணம்
திருப்பத்தூர்: மே 4-திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே இளம் பெண்ணுக்கு பேய், பில்லி சூனியம் செய்திருப்பதால் ஆடு கோழிகளை பலி கொடுக்க வேண்டும், கோயிலில் இரண்டு வாரம் தங்கி வைத்தியம் பார்த்து செல்ல...
நிதி ஆயோக் முழு நேர உறுப்பினர்களாக நியமனம்
புதுடெல்லி, மே 4- நிதி ஆயோக் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக ஆர்.பாலசுப்ரமணியம், ஜோரம் அனியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் முதன்மை கொள்கை ஆலோசனை அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது. இதன் தலைவராக பிரதமர்...
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
புதுடெல்லி, மே 4- துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.விக்ஸித் பாரதம் என்ற நமது கூட்டு கனவை வலுப்படுத்த அவர் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நமது நாடாளுமன்ற...

































