கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி: கார்கே நம்பிக்கை
புதுடேல்லி, மார்ச் 29-கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, வெற்றிபெறும் வேட்பாளர்களின் கருத்தைக் கொண்டு, முதல்வர் தேர்வை,...
புதிய கல்விக் கொள்கையின் கீழ் சர்வதேசமயமாகும் கல்வி
புதுடெல்லி: மார்ச் 29ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் கிளைகளை வெளிநாடுகளில் திறக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. புதிய கல்விக் கொள்கையின்படி இந்தியக் கல்வியை சர்வதேசமயமாக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.மத்திய...
கோதுமை ஏற்றுமதிக்கு தடை நீடிக்கும்
புதுடெல்லி: மார்ச் 29இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே.மீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உள்நாட்டு கோதுமை புழக்கத்தில் இன்னும் திருப்தியான நிலைமை வரவில்லை. எனவே, திருப்தியான நிலைமை வரும்வரை கோதுமை...
பெண்களை போல் உடை அணிந்துசாமி தரிசனம் செய்த ஆண்கள்
திருவனந்தபுரம்: மார்ச் 29-ஊர் கோவிலில் திருவிழா என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பிறந்து விடும். அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு பெண்கள் விதவிதமான உடை அணிந்து செல்வது அவர்களுக்கு எல்லையில்லா...
உத்தர பிரதேச முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உட்பட 3 பேருக்கு ஆயுள்
லக்னோ, மார்ச் 29-உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு...
ரூ. 2 கோடிக்கு போலீசிடமே நிலத்தை விற்ற பாஜக நிர்வாகி
லக்னோ, ,மார்ச் 28-உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் சவுகன்பூர் கிராமத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ஓம்பிரகாஷ் என்ற பிரகாஷ் மிஸ்ரா. இவருக்கு சவுகன்பூரில் 0.253 சதுர மீட்டர் பரப்பில் நிலம் உள்ளது. இந்த...
தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி
காபூல்: மார்ச் 28- ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது....
ஆவணங்களை காட்டவேண்டும்ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்
புதுடெல்லி:மார்ச் 28- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை...
விசாரணை நடத்த பயம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
புதுடெல்லி, மார்ச் 28- இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள், பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது....
பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி,மார்ச்.27-காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை...