சுவர் ஏறி குதித்த முதல்வர்
ஸ்ரீநகர்: ஜூலை 15 -காஷ்மீரில் கடந்த 1931, ஜூலை 13-ல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் இறந்தனர். இந்த நாள்...
கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருவனந்தபுரம்: ஜூலை 15 - நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கேரள...
பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு
புவனேஸ்வர்: ஜூலை 15 -ஒடிசா மாநிலத்தில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு உயிரிழந்தார்.20 வயதான அந்த...
ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி |
புதுடெல்லி:ஜூலை 15 - நமது நாட்டில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள்...
114 வயது மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் விபத்தில் உயிரிழப்பு
உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார்.ஜலந்தர் - பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில்...
மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி – 10 பேர் படுகாயம்
அன்னமய்யா: ஜூலை 14-ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் நடந்த கோர சாலை விபத்தில், மாம்பழ லாரி ஒன்று கவிழ்ந்து 9 விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்....
பீகார் வாக்காளர் பட்டியலில்நேபாளம் வங்கதேசத்தினர் நீக்கம்
புதுடெல்லி: ஜூலை 14-பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில்...
விமான விபத்தில் தப்பியவருக்கு தொடரும் மனநல சிகிச்சை
புதுடெல்லி:ஜூலை 14-ஏர் இந்தியா விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து...
4 நியமன எம்.பி.க்கள் விபரம்
புதுடெல்லி: ஜூலை 14-மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர்.அவர்களில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேச எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய...
நக்சலைட்டுகள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உதவி
ராய்ப்பூர்: ஜூலை 14-வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இதன்படி சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார்...