நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும்150 தேர்வு முறைகேடு வழக்குகள்
புதுடில்லி, ஆக, 3- சி.பி.ஐ., விசாரணை முடிவடைந்தும், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், தேர்வு முறைகேடு தொடர்பான 158 வழக்குகள் விசாரணையின்றி தேங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள்...
மொட்டையடித்து காணிப்பை செலுத்திய ஹர்திக் பாண்டியா
திருப்பதி, ஆக. 2–- இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா திடீரென ஆன்மிகம் பக்கம் நாட்டம் கொண்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலி மஹிகா சர்மாவுடன் திருப்பதி வந்த...
ஒரு பெற்றோர், மாணவரை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை: ராகுல் விமர்சனம்
புதுடெல்லி, ஆக. 2–- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிய கல்வி அமைப்பின் தோல்வியே உண்மையான பிரச்சினை ஆகும். மாறாக...
வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு
புதுடெல்லி/பெங்களூரு: ஆக. 1-பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி. சிலிண்டர் விலையில் ரூ.200 குறைப்பதாக அறிவித்துள்ளன. மேற்கு ஆசிய...
என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – மோடி உருக்கம்
புதுடெல்லி: ஆக. 1-டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிய இளைஞர்களை தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு
இடுக்கி: ஆக. 1-கேரள மாநிலம் இடுக்கியில் இன்று (சனிக்கிழமை) காலை பதிவான கனமழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் இடிபாடுகளில் சிக்கி...
கேரளாவுக்கு கனிம வளம் நிறுத்தம்.. 20 ஆயிரம் கோடி ரயில்வே பணி முடங்கும் அபாயம்
திருவனந்தபுரம், ஆக. 1- தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்வது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை நம்பி இருந்த கேரள ஒப்பந்ததாரர்கள், தற்போது, மணல், செங்கல், ஜல்லி உள்பட...
பத்ரிநாத் காணிக்கை திருட்டு – குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரிடமிருந்து பணம், நகை மீட்பு
டேராடூன், ஆக. 1- பத்ரிநாத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரி நாராயணன் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட நபரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சமோலி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு...
பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்: பலி 2 ஆக உயர்வு
ஸ்ரீநகர்: ஆக. 1-ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மேலும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த கொடூரத்...
கொல்கத்தா திரும்பினார் தஸ்லிமா நஸ்ரின்
கொல்கத்தா, ஆக. 1- வங்கதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். இஸ்லாமியத்துக்கு எதிராக இவர் தொடர்ந்து எழுதி வந்ததால், வங்கதேசத்தில் இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதையடுத்து...




























