ஜம்முவில் பஸ் கவிழ்ந்து10 பக்தர்கள் பலி
ஸ்ரீநகர்: மே 30: ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்து கட்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் விபத்து...
இலவச மின்சார அறிவிப்பு:சைபர் குற்றங்கள் அதிகரிப்பு
பெங்களூரு, மே 30: இலவச மின்சார அறிவிப்புக்குப் பிறகு சைபர் குற்றங்கள், குற்றவாளிகள் அதிகரித்துள்ளன. குறுஞ்செய்தி அனுப்பி, பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் மக்கள் வாழ்வதற்கு மின்சாரம் அவசியம். மின்சாரம்...
ஆனந்தத்தில் கண் கலங்கிய தோனி
அகமதாபாத் , மே 30: 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்...
திருநள்ளாறு கோவில் தேரோட்டம்
காரைக்கால் மே 30: காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம்...
சென்னையில் வருமான வரி சோதனை
சென்னை மே 30: தமிழ் நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்ததாரர்...
யானையை பிடிக்க திணறல்
கம்பம், மே 30:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து...
தலா ரூ.2 லட்சம் இழப்பீடு: முதல்வர்
பெங்களூரு, மே 29:மைசூர் மாவட்டம் டி.நரசிபூர் அருகே காரும் பஸ்ஸும் மோதிய விபத்தில் உயிரிழந்த பெல்லாரியைச் சேர்ந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா...
5 உத்தரவாதம் அமல் – முதல்வர் தீவிரம்
பெங்களூரு, மே 29-கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள உத்தரவாதத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் சித்தராமையா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வாக்குறுதிகளை செயல்படுத்த அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக ஆலோசனைகள்...
‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டா,மே . 29 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன்...
அதிமுக போராட்டம்
சென்னை மே 29தமிழ்நாட்டில் கள்ள சாராயம் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியாகி உள்ளனர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கேட்டுவிட்டது தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்...