Home செய்திகள் தேசிய செய்திகள் 65 அலுவலர்களின் ரிட் மனு நிராகரிப்பு

65 அலுவலர்களின் ரிட் மனு நிராகரிப்பு

புதுடெல்லி: ஏப்ரல் 25 –
மேற்கு வங்க தேர்​தல் பணி​யில் ஈடு​பட்ட 65 அலு​வலர்​களின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டன.
இதை எதிர்த்து தாக்​கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான அமர்வு விசா​ரித்​தது.
ரிட் மனுவை ஏற்க மறுத்த நீதிப​தி​கள் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்தை அணுக அறி​வுறுத்தினர். தற்​போதைய தேர்தலில் அவர்​கள் வாக்​களிக்க முடி​யாது, இருப்​பினும் எதிர்​காலத்​தில் அவர்​களின் பெயர்​கள் வாக்​காளர் பட்டியலில் இருப்​பது உறுதி செய்​யப்​படும் என்​று உத்தரவிட்டனர்.