பைரபி – சாய்ரங் புதிய ரயில் பாதை
புதுடெல்லி: செப் 2-மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி - சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி நாட்டுக்கு...
உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைக்க தமிழக அரசு முடிவு
மதுரை: ஆகஸ்ட் 22-நாமக்கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்து, தற்போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைத்துவிட்டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது....
நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை: ஆகஸ்ட் 12-திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வடமேற்கு மற்றும் அதனை...
தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு
புதுடில்லி: ஜூலை 31 -எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள்...
நடிகை ரம்யா புகாரின் பேரில் நடவடிக்கை
பெங்களூரு, ஜூலை 29 -திரைப்பட நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அளித்த புகாரைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ஆபாசமான கருத்துக்களை அனுப்பிய 30க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது....
ரூ.89 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்; 4 பேர் கைது
மும்பை: ஜூலை 25-மகாராஷ்டிராவில் ரூ.89 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ராய்காட் மாவட்டம்,...
பிறப்பால் குடியுரிமை பெறும் விவகாரம்; டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிப்பு
வாஷிங்டன்: ஜூலை 24 -அமெரிக்காவில் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்பை பெடரல் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவில் தாய் அல்லது...



















