நடிகை ரம்யா புகாரின் பேரில் நடவடிக்கை

0
பெங்களூரு, ஜூலை 29 -திரைப்பட நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அளித்த புகாரைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ஆபாசமான கருத்துக்களை அனுப்பிய 30க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது....

பெங்களூரில் வருமான வரி சோதனைக்கு பயந்து பிரபல தொழிலதிபர் தற்கொலை

0
பெங்களூரு, ஜனவரி 30-வருமான வரி அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து கான்ஃபிடன்ட் குரூப் தலைவர் சி.ஜே. ராய், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ரிச்மண்ட் சர்க்கிள் அருகே உள்ள லேண்ட்ஃபோர்டு...

தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு

0
புதுடில்லி: ஜூலை 31 -எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள்...

கொரியாவை அதிகம் நேசித்தோம்: தற்கொலை சகோதரிகள் டைரியில் தகவல்

0
காசியாபாத்: பிப்ரவரி 6-குடும்பத்தை விட கொரியா மற்றும் அதன் கலாச்சாரத்தை தான் அதிகம் நேசித்தோம் என ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள் டைரியில் 8 பக்கத்துக்கு குறிப்பு எழுதி வைத்துள்ளனர்.உத்தர...

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

0
சென்னை: ஆகஸ்ட் 12-திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வடமேற்கு மற்றும் அதனை...

கர்நாடகத்தைச் சேர்ந்த 4 பேர் பீகாரில் மர்ம சாவு

0
நாளந்தா: பிப்ரவரி 7:பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவைச் சேர்ந்தவர்கள்.இறந்தவர்கள்...

உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைக்க தமிழக அரசு முடிவு

0
மதுரை: ஆகஸ்ட் 22-நாமக்​கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்​து, தற்​போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்​புதல் குழுவை கலைத்​து​விட்​டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டது....

பைரபி – சாய்ரங் புதிய ரயில் பாதை

0
புதுடெல்லி: செப் 2-மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி - சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி நாட்டுக்கு...

13.25 லட்சம் வாக்காளர்கள் போலி

0
கொல்கத்தா: நவ. 14-மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe