திருச்செந்தூர் கோவிலில் சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5,000 ஆக உயர்வு
தூத்துக்குடி, மார்ச் 27-முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடற்கரைக் கோவில் என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து கடலில்...
தாளவாடி:ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
தாளவாடி,மார்ச் 27- தாளவாடி அருகே தொட்டபுரம் மலை கிராமத்தில் 46 அடி உயர விஸ்வரூப ருத்ர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சிலை, கிருஷ்ணன் ராதா சிலை, மனித உருவில்...
திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன வெளியீடு
திருப்பதி, மார்ச் 25 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி ஏப்ரல் மாத...
திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் 22-ந்தேதி நடக்கிறது
திருப்பதி , மார்ச் 20-ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. அவை ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை, வைகுண்ட ஏகாதசி...
பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்
சென்னை, மார்ச் 17-சென்னை, சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோவிலை திருமலை திருப்பதி...
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
தர்மபுரி மார்ச் 16தருமபுரி மாவட்டம்நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ளது பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் திருக்கோவில். இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் சாமிக்கு 108 வகை நறுமணப்பொருட்கள்...
திருப்பதி: பக்தர்களுக்கு அறை ஒதுக்குவதில் புதிய கட்டுப்பாடு
திருப்பதி, மார்ச். 15 - திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:- திருமலையில் கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தங்கும்...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் நடந்த ஒடுக்கு பூஜை
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று...
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் , மார்ச்.13-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் குவிந்த பக்தர்கள் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர்...
தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம்
புஞ்சைபுளியம்பட்டி, மார்ச். 10 - புஞ்சைபுளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு ஆண்டாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா...