ஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்

0
திருமலை: மார்ச் 6-தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது....

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

0
காரைக்கால், மார்ச் 6- காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (மார்ச் 6) நடைபெற்ற சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்...

‘அய்யா வைகுண்டர்’ 194-வது அவதார தினத்தில் தலைவர்கள் புகழாரம்

0
சென்னை: மார்ச் 5-அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தினத்​தையொட்டி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.இதையொட்​டி,...

காரமடை ரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா

0
கோவை, மார்ச் 2- கோவை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த காரமடை ரங்கநாதர் திருக்கோவில் தேர்த் திருவி இன்று மாலை நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்...

திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்

0
தூத்துக்குடி: மார்ச் 2-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...

12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்

0
கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180...

கோயிலின் 34 கிலோ நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்ற வங்கியிடம் ஒப்படைப்பு

0
சென்னை: பிப்ரவரி 28-இந்து சமய அறநிலை​யத் துறைகட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் பக்​தர்​களிட​மிருந்து காணிக்​கை​யாகப் பெறப்​பட்டு பயன்​படுத்த இயலாத பொன் இனங்​களில் கல், அரக்​கு, அழுக்குநீக்​கப்​பட்​டு, மும்​பை​யில் உள்ள மத்​திய அரசின் தங்கஉருக்​காலை​யில் உருக்​கி,...

இன்று தொடங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா

0
ராமேஸ்வரம்: பிப்ரவரி 27-இன்றைய தினம் (பிப்ரவரி 27ம் தேதி) கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா தொடங்குகிறது. கச்சத்தீவில் உள்ள தேவாலயத்தில் இதைக் கொண்டாடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா, இலங்கையைச் சேர்ந்த...

உலக நன்மைக்காக ஜப்பானியர்கள் நடத்திய சிறப்பு யாகம்

0
பழநி: பிப்ரவரி 26-பழநியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக நன்மை வேண்டி இன்று புதன்கிழமை (பிப்.25) காலை சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி மலையடிவாரத்தில் போகர்...

கச்சத்தீவு ஆலய திருவிழா – 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை

0
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவுஅமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe