ஏழுமலையான் கோயிலில் 10 நாளில்ரூ.41 கோடி காணிக்கை
திருமலை: ஜனவரி 10-திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய...
வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
திருப்பதி ஜனவரி 8-ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி இரவு வைகுண்ட துவார வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு தரிசன டிக்கெட் பெற்ற...
மகரவிளக்கு பூஜைக்கு 5 நாட்களே இருப்பதால் சபரிமலையில் கடும் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன...
அயோத்தி ராமர் ஆலய துணை கோயில்களில் பிப்ரவரி முதல் தரிசனம்
புதுடெல்லி: ஜனவரி 7-உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்கும் வகையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை...
திருமலை ஏழுமலையான் கோயில் மார்ச் 3 ஆம் தேதி மூடல்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி, ஜன. 5- திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால், ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வருவது வழக்கம். மார்ச் 3 ஆம்...
பழநியில் கலிநடனம் ஆடிய நடராஜர்: ஆருத்ரா விழாவில் நடந்த சுவாரஸ்யம்
பழநி: ஜனவரி 3-திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசனம் இன்று (ஜன.3) காலை நடைபெற்றது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை...
திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழா ஆடு, கோழி பலியிட தடை
மதுரை: ஜனவரி 3-‘மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது,’...
13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்று திருப்பதி தேவஸ்தானம் சாதனை
திருமலை: ஜனவரி 2-திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 13.52 கோடி லட்டு பிரசாதங்களை விற்று சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தான மடப்பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு
திருமலை: டிசம்பர் 30 -திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
சென்னை: டிசம்பர் 30 -வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு பார்த்தசாரதி பெருமாள் அருள் பாலித்தார்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...






























