பழநி தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம்: நாளை மாலை தேரோட்டம்
பழநி: ஜனவரி 31பழநியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளான இன்று (ஜன.31) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தைப்பூசத் தேரோட்டம் நாளை (பிப்.1) மாலை நடைபெறுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான...
ஸ்ரீரங்கம்: தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
திருச்சி: ஜனவரி 30-ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் நேற்றிரவு நெல்லளவு கண்டருளினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் ஜன.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி...
மலேசியா முருகனுக்கு பழநியில் தயாரான ராஜ அலங்கார உடை
பழநி: ஜனவரி 29-பழநி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி தினமும் 6 கால பூஜையின்போது 6 வகையான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ராஜ அலங்காரத்தைக் காணவே பெருவாரியான பக்தர்கள் விரும்புகின்றனர்.இந்நிலையில், பழநி முருகனுக்கு...
ஸ்ரீரங்கம் தை தேர் உற்சவம்: தங்க கருட வாகனத்தில் சேவைசாதித்த நம்பெருமாள்
திருச்சி: ஜனவரி 27-ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோ-யிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத் தேர் உற்சவம் கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.உற்சவத்தின் 4-ம் நாளில் வீரேஸ்வரம் கருட மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில்...
திருமலையில் ரத சப்தமிக்கு 14 உணவு வகைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம்
திருமலை, ஜன. 23-திருமலையில் ரத சப்தமி விழா 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி, நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் உயர் மட்ட...
தைப்பூச திருவிழா: பழநியில்3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து
பழநி, ஜன. .21- தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் ஜன.31, பிப்.1, 2 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரும்...
சபரிமலையில் குருதி பூஜையுடன் மகரஜோதி தொடர்பான அனைத்து வழிபாடும் நிறைவு
குமுளி: ஜனவரி 20-சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, காளி மற்றும் வனதேவதைகளுக்கு படையலிடும் பிரத்யேக குருதி பூஜை நடைபெற்றது. இன்று கோயில்...
தஞ்சை பெரிய கோவிலில் மகா நந்திக்கு 2 டன் பழம், காய்கறி அலங்காரம்
தஞ்சாவூர் ஜனவரி 16-பெரிய கோவில் உலக புகழ் பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கிவரும் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள்...
பொங்கல் பண்டிகை: திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
தூத்துக்குடி: ஜனவரி 12-பொங்கல் பண்டிகைக் காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பின்னர், தங்களது வீடுகளுக்குச் சென்று பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது...
ஏழுமலையான் கோயிலில் 10 நாளில்ரூ.41 கோடி காணிக்கை
திருமலை: ஜனவரி 10-திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய...































