‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்

0
பழநி: மார்ச் 13-ராட்சத கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி ‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்து கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி...

வெள்ளியங்கிரி மலை:மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு

0
கோவை: மார்ச் 9-வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி...

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

0
திருச்சி: மார்ச் 9-சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதத்தை தொடங்கும் வைபவம் நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கிய தலமான...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ம் தேதி கும்பாபிஷேகம்

0
சென்னை: மார்ச் 9-உல​கப்​பு​கழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில் கும்​பாபிஷேக விழா, வரும் செப்​.17-ம் தேதி கோலாகல​மாக நடை​பெறும் என இந்து சமய அறநிலை​யத்​ துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​தார்.சென்னை இந்து...

ஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்

0
திருமலை: மார்ச் 6-தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது....

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

0
காரைக்கால், மார்ச் 6- காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (மார்ச் 6) நடைபெற்ற சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்...

‘அய்யா வைகுண்டர்’ 194-வது அவதார தினத்தில் தலைவர்கள் புகழாரம்

0
சென்னை: மார்ச் 5-அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தினத்​தையொட்டி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.இதையொட்​டி,...

காரமடை ரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா

0
கோவை, மார்ச் 2- கோவை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த காரமடை ரங்கநாதர் திருக்கோவில் தேர்த் திருவி இன்று மாலை நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்...

திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்

0
தூத்துக்குடி: மார்ச் 2-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...

12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்

0
கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe