மதுரை வந்தடைந்தார் கள்ளழகர்
மதுரை: ஏப்ரல் 30இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர். உலகப்புகழ்...
பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா
சென்னை: ஏப்ரல் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேற்கு திசை நோக்கி யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இத்தலத்தில், உற்சவராக எழுந்தருளும் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன்...
திருவல்லிக்கேணி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது
சென்னை: ஏப்ரல் 25 -திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கருட சேவை 3-ம் தேதியும், தேரோட்டம் 7-ம் தேதியும் நடைபெறுகின்றன.108 வைணவ...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி புதிய கட்டுப்பாடு
திருப்பதி: ஏப்ரல் 6ஏழுமலையான் தரிசனம், தங்கும் அறைகள் மற்றும் ஆர்ஜித சேவைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை சாதாரண ஆதார்...
நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்: மயிலையில் அறுபத்து மூவர் விழா
சென்னை: மார்ச் 31 -மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்...
வடபழனி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா: லட்சார்ச்சனையுடன் தொடங்கியது
சென்னை: மார்ச் 30-வடபழனி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னையின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வடபழனி முருகன்...
மார்ச் 29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்
திருவாரூர்: மார்ச் 27-திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமையிடமாக...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19-ம் தேதி தொடக்கம்
மதுரை: மார்ச் 26-உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சி்த்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும்...
கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சென்னை: மார்ச் 24 -மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்...
மயிலாப்பூர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சென்னை: மார்ச் 18-மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி...
































