திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா
திருச்செந்தூர், செப். 6: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவில், சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளித் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்....
திருச்செந்தூர் சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா
திருச்செந்தூர்: செப்டம்பர் 1திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விச்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட...
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி, ஆகஸ்ட் 31: புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அரோகரா...
மாதா திருவிழா கொடியேற்றம்
தஞ்சை, ஆகஸ்ட் 30- லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் திருவிழா கொடியை ஏற்றினார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கம் எழுப்ப, வாணவேடிக்கையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில்...
கும்பாபிஷேகத்தில் அன்னதானம்
மதுரை, ஆகஸ்ட் 29-மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, அன்னதானம், நீர்மோர் மற்றும் பிற உணவுப்பொருட்களை பக்தர்களுக்கு வழங்க விரும்புவோர், உணவுப்பாதுகாப்புத்துறையின் ஆன்லைன் சான்றிதழ் கட்டாயமாக பெற...
வேளாங்கண்ணி பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
நாகப்பட்டினம், ஆகஸ்ட் 28- வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி செப்.7-ம் தேதி நடைபெற உள்ளது.கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்...
வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்
பழநி, ஆக. 24- பழநி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில...
சுதந்திர தின விடுமுறை: பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பழநி, ஆக. 16- சுதந்திர தின விடுமுறையையொட்டி, பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை முதலே வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் குவிந்த பக்தர்கள்
திருவள்ளூர், ஆக. 13- ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை தினத்தில், பொதுமக்கள்...
ஒரே நாளில் குவிந்தது ரூ.97 கோடி
திருப்பதி, ஜூலை 17- திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நன்கொடையாளர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் போட்டிப்போட்டு 96.98 கோடி ரூபாயை காணிக்கையாக வழங்கினர்....




























