உலக நன்மைக்காக ஜப்பானியர்கள் நடத்திய சிறப்பு யாகம்
பழநி: பிப்ரவரி 26-பழநியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக நன்மை வேண்டி இன்று புதன்கிழமை (பிப்.25) காலை சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி மலையடிவாரத்தில் போகர்...
கச்சத்தீவு ஆலய திருவிழா – 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவுஅமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக...
இரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்:
சென்னை, பிப். 24- வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் உள்ளது. சூரிய பகவான் இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக கருதப்படுவதால், மூலவர் ‘இரவீஸ்வரர்’ என்ற...
800 ஆண்டு பழமையான இரவீஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
சென்னை: பிப்ரவரி 21வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் உள்ளது. சோழர் காலத்துக் கட்டிடக்கலைக்கும் ஆன்மிகச் சிறப்புக்கும் இக்கோயில் ஒரு சான்றாக விளங்கி வருகிறது பக்தர்களின்...
70 அடி ஆழத்தில் நீரில் மூழ்கி இருக்கும் சங்கு சிவராத்திரியில் மட்டும் தென்படும் அதிசயம்
பீகார்: பிப்ரவரி 14-பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவராத்திரியில் நடக்கும் அதிசயம்சிவனை...
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா
காரைக்கால், பிப். 12- திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இக்கோயிலில்...
கோவை வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்
கோவை, பிப். 7- கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அடுத்த 4 மாதங்களுக்குச் சென்று வரவுள்ளனர்.மலை ஏறுபவர்கள் பிளாஸ்டிக்கை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை
திருப்பதி: பிப்ரவரி 5-திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை...
மார்ச் 8-ல் சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா: திமுக மாநாடு தேதி மாற்றப்படுகிறதா?
திருச்சி: பிப்ரவரி 3-சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா மார்ச் 8-ம் தேதி நடைபெற இருப்பதால், பக்தர்களின் சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதே பகுதியில் அன்றைய தினம்...
பழநி தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம்: நாளை மாலை தேரோட்டம்
பழநி: ஜனவரி 31பழநியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளான இன்று (ஜன.31) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தைப்பூசத் தேரோட்டம் நாளை (பிப்.1) மாலை நடைபெறுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான...






























