மீனாட்சி அம்மன் கோயில்் சீரமைப்பு பணி முடிக்கப்படுமா?
மதுரை: ஜூலை 2 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்புக்கு எதிர்பார்த்த அளவில் கற்கள் கிடைத்தாலும் அதை வடிவமைக்கும்போது விரிசல் ஏற்படுவதால் திட்டமிட்டபடி ஓராண்டிற்குள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட...
ஜூலை 7 ல் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்
தூத்துக்குடி, ஜூலை 1 -திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உள்ளது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கும்பாபிஷேக...
திருப்பதி ஏழுமலையானை காண 18 மணி நேரம்
திருப்பதி: ஜூன் 24-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூன் 23-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 29 காத்திருக்கும் அறைகளில் பக்தர்கள் காத்திருந்து...
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதிலும் சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட நாட்களில் அதிகம் பேர் கிரிவலம் வருவதுண்டு.அந்த வகையில் இன்று பவுர்ணமியையொட்டி...
உலகின் 3-வது உயரமான முருகன் சிலை பிரதிஷ்டை
வேலூர், ஜூன் 9- வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலூர் அடுத்த...
திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
தூத்துக்குடி, ஜூன் 9- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தமிழ் கடவுள்...
திருவண்ணாமலை கோவில் பெயர் மாற்றப்படுவதாக பரபரப்பு
திருவண்ணாமலை,மே 28 - திருவண்ணாமலை கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.. விரைவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில்,...
பழனி முருகன் கோவில் உண்டியலில்2 கோடியே 74 லட்சம்
திண்டுக்கல், மே 17- பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற...
திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதி, மே 17- திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (மே 16-ஆம் தேதி) 16 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறை நிரம்பி கிருஷ்ண...
ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு
திருமலை: மே.17-ஆகஸ்ட் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் மற்றும் இலவச டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது. அதன்படி 19-ம் தேதி...