உலக நன்மைக்காக ஜப்பானியர்கள் நடத்திய சிறப்பு யாகம்

0
பழநி: பிப்ரவரி 26-பழநியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக நன்மை வேண்டி இன்று புதன்கிழமை (பிப்.25) காலை சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி மலையடிவாரத்தில் போகர்...

கச்சத்தீவு ஆலய திருவிழா – 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை

0
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவுஅமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக...

இரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்:

0
சென்னை, பிப். 24- வியாசர்​பாடி​யில் சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் உள்ளது. சூரிய பகவான் இத்​தலத்​துக்கு வந்து சிவபெரு​மானை வழிபட்​ட​தாக கருதப்​படு​வ​தால், மூல​வர் ‘இரவீஸ்வரர்’ என்ற...

800 ஆண்டு பழமையான இரவீஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

0
சென்னை: பிப்ரவரி 21வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்​வரர் கோயில் உள்​ளது. சோழர் காலத்​துக் கட்​டிடக்​கலைக்​கும் ஆன்​மிகச் சிறப்​புக்​கும் இக்​கோ​யில் ஒரு சான்​றாக விளங்கி வரு​கிறது பக்​தர்​களின்...

70 அடி ஆழத்தில் நீரில் மூழ்கி இருக்கும் சங்கு சிவராத்திரியில் மட்டும் தென்படும் அதிசயம்

0
பீகார்: பிப்ரவரி 14-பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவராத்திரியில் நடக்கும் அதிசயம்சிவனை...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

0
காரைக்கால், பிப். 12- திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் கூடிய பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு வாக்​கிய பஞ்​சாங்​கத்​தின்​படி மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடை​பெறவுள்​ளது. இக்​கோயி​லில்...

கோவை வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்

0
கோவை, பிப். 7- கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அடுத்த 4 மாதங்களுக்குச் சென்று வரவுள்ளனர்.மலை ஏறுபவர்கள் பிளாஸ்டிக்கை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை

0
திருப்பதி: பிப்ரவரி 5-திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை...

மார்ச் 8-ல் சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா: திமுக மாநாடு தேதி மாற்றப்படுகிறதா?

0
திருச்சி: பிப்ரவரி 3-சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா மார்ச் 8-ம் தேதி நடைபெற இருப்பதால், பக்தர்களின் சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதே பகுதியில் அன்றைய தினம்...

பழநி தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம்: நாளை மாலை தேரோட்டம்

0
பழநி: ஜனவரி 31பழநியில் தைப்​பூசத் திரு​விழா​வின் 6-ம் நாளான இன்று (ஜன.31) திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெறுகிறது. முக்​கிய விழா​வான தைப்​பூசத் தேரோட்​டம் நாளை (பிப்​.1) மாலை நடை​பெறுகிறது.பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe