திருப்​பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்:

0
திருமலை, மே 6- கோடை விடு​முறை என்​ப​தால் திருப்​பதி ஏழுமலையான் கோயி​லில் வழக்​கத்​திற்​கும் அதி​க​மாக பக்தர்களின் கூட்​டம் உள்​ளது. அது​வும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்​களும்...

497 மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர்கோவிலை அடைந்தார் கள்ளழகர்

0
மதுரை: மே 6-கள்​ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்​கோ​விலில் இருந்து புறப்​பட்டு மதுரைக்​குச் சென்று திரும்​பிய​போது கள்​ளழகர் 497 மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி பல லட்​சம் பக்​தர்​களுக்கு தரிசனம் அளித்​து​விட்டு நேற்று கோயிலை அடைந்​தார்....

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்

0
சென்னை: ​மே 4-திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் சித்திரை பிரம்​மோற்சவ விழாவையொட்​டி, கருட வாக​னத்​தில் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.சென்னை, திரு​வல்​லிக்​கேணி​யில் அமைந்​துள்ள பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில், இந்த ஆண்​டுக்​கான...

மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர்

0
மதுரை: மே 4-கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா​வின் 6-ம் நாளான நேற்று காலை வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லிலிருந்து கள்​ளழகர் கோலத்​தில் திரு​மஞ்​சன​மாகி ஏகாந்த சேவை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் எழுந்​தருளி​னார்.அதை தொடர்ந்து கருட...

பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

0
குமுளி, மே 2- சித்​திரை முழுநிலவு திரு​விழாவையொட்​டி, மங்​கலதேவி கண்​ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்​காரத்​தில் காட்சி அளித்​தார். வாழும் பெண் தெய்​வம் என்​பதை உணர்த்​தும் வகை​யில் மயில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe