திருச்செந்தூர் தேரோட்டம் கோலாகலம்

0
தூத்துக்குடி, செப். 10- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.ஆவணித் திருவிழா ஆக....

திருச்செந்தூர் ஆவணி தேரோட்டம்

0
தூத்துக்குடி: செப்டம்பர் 9-திருவிழாவின் 10-ம் நாளை முன்னிட்டு இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றன.காலை...

வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

0
பழநி, ஆக. 24- பழநி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில...

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா

0
திருச்செந்தூர், செப். 6: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவில், சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளித் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்....

சமயபுரம் உண்டியலில் ரூ.77 லட்சம்

0
திருச்சி: செப். 10-திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 2 முறை எண்ணப்படுகின்றன. அதன்படி, இந்த மாதத்தின் முதல் எண்ணிக்கையாக, இந்து...

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

0
தூத்துக்குடி, ஆகஸ்ட் 31: புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அரோகரா...

மாதா திருவிழா கொடியேற்றம்

0
தஞ்சை, ஆகஸ்ட் 30- லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் திருவிழா கொடியை ஏற்றினார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கம் எழுப்ப, வாணவேடிக்கையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில்...

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 12ல் தங்க தேரோட்டம்

0
காஞ்சிபுரம், ஜூலை 10- காஞ்சிபுரம் ஏகாம்பaநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட தங்க தேர் வழங்கப்பட்டது. தேரில் 2 டன் தாமிரத் தகடுகள் பொருத்தப்பட்டு, அதன் மீது தங்கத் தகடுகள்...

ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி

0
சென்னை: ஜூலை 15.சார்பதிவாளரின் கவனக்குறைவால் பதிவுசெய்யப்பட்ட பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ரூ.100 கோடி மதிப்பிலான பழநி...

ஒரே நாளில் குவிந்தது ரூ.97 கோடி

0
திருப்பதி, ஜூலை 17- திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நன்கொடையாளர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் போட்டிப்போட்டு 96.98 கோடி ரூபாயை காணிக்கையாக வழங்கினர்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe