திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்

0
சென்னை: ​மே 4-திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் சித்திரை பிரம்​மோற்சவ விழாவையொட்​டி, கருட வாக​னத்​தில் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.சென்னை, திரு​வல்​லிக்​கேணி​யில் அமைந்​துள்ள பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில், இந்த ஆண்​டுக்​கான...

‘அய்யா வைகுண்டர்’ 194-வது அவதார தினத்தில் தலைவர்கள் புகழாரம்

0
சென்னை: மார்ச் 5-அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தினத்​தையொட்டி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.இதையொட்​டி,...

ஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்

0
திருமலை: மார்ச் 6-தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது....

மார்ச் 29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்

0
திருவாரூர்: ​மார்ச் 27-திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் ஆழித் தேரோட்​டம் மார்ச் 29-ம் தேதி நடை​பெற உள்​ளது. விழாவையொட்டி தேர் கட்​டு​மானப் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் சைவ சமயத்​தின் தலைமை​யிட​மாக...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19-ம் தேதி தொடக்கம்

0
மதுரை: மார்ச் 26-உல​கப் புகழ்​பெற்ற மீனாட்சி அம்​மன் கோயில் சித்​திரைத் திரு​விழா ஏப்​ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்​ரல் 30-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதை முன்​னிட்​டு, சி்த்​திரை வீதி​களில் பந்​தல் அமைக்​கும்...

பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

0
குமுளி, மே 2- சித்​திரை முழுநிலவு திரு​விழாவையொட்​டி, மங்​கலதேவி கண்​ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்​காரத்​தில் காட்சி அளித்​தார். வாழும் பெண் தெய்​வம் என்​பதை உணர்த்​தும் வகை​யில் மயில்...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

0
காரைக்கால், மார்ச் 6- காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (மார்ச் 6) நடைபெற்ற சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்...

12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்

0
கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180...

திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்

0
திருமலை: மார்ச் 17 -தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைகானச ஆகம முறைப்படி, ஆண்டுக்கு 4 முறை...

‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்

0
பழநி: மார்ச் 13-ராட்சத கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி ‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்து கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe