மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர்

0
மதுரை: மே 4-கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா​வின் 6-ம் நாளான நேற்று காலை வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லிலிருந்து கள்​ளழகர் கோலத்​தில் திரு​மஞ்​சன​மாகி ஏகாந்த சேவை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் எழுந்​தருளி​னார்.அதை தொடர்ந்து கருட...

ராமேஸ்வரம் கோயிவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி

0
ராமநாதபுரம்: மே 15-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக தகவல்...

திருப்​பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்:

0
திருமலை, மே 6- கோடை விடு​முறை என்​ப​தால் திருப்​பதி ஏழுமலையான் கோயி​லில் வழக்​கத்​திற்​கும் அதி​க​மாக பக்தர்களின் கூட்​டம் உள்​ளது. அது​வும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்​களும்...

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

0
ஸ்ரீவில்லிபுத்தூர்: மே 15- ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்...

23-ல் தொடக்கம் கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம்

0
திருப்பதி: ​மே 12-திருப்​பதி நகரின் மையப்​பகு​தி​யில் அமைந்​துள்ள கோவிந்​த​ராஜர் திருக்​கோ​யில் மிக​வும் பிரபல​மானது. திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முக்​கிய கோயில்​களில் ஒன்​றான இக்​கோயி​லில் வரும் மே.23-ம் தேதி முதல் மே.31-ம் தேதி வரை...

497 மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர்கோவிலை அடைந்தார் கள்ளழகர்

0
மதுரை: மே 6-கள்​ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்​கோ​விலில் இருந்து புறப்​பட்டு மதுரைக்​குச் சென்று திரும்​பிய​போது கள்​ளழகர் 497 மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி பல லட்​சம் பக்​தர்​களுக்கு தரிசனம் அளித்​து​விட்டு நேற்று கோயிலை அடைந்​தார்....

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்

0
தஞ்சை, ஜூன் 6- தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும்...

அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்

0
திருமலை: மே 23-கோடை விடுமுறை முடியவிருக்கும் நிலையில், திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களை ரத்து செய்து, அந்த நேரத்தையும் சாமானிய பக்தர்களுக்கு தேவஸ்தானம்...

திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்

0
தூத்துக்குடி: ஜூன் 4-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை...

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

0
பழநி, மே 25- பழநி பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் வைகாசி விசாகத் திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்​வாக தேரோட்​டம் மே 30-ம் தேதி மாலை நடை​பெறுகிறது. திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe