வடபழனி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா: லட்சார்ச்சனையுடன் தொடங்கியது

0
சென்னை: மார்ச் 30-வடபழனி முரு​கன் கோயில் பங்​குனி உத்​திரத் திரு​விழா லட்​சார்ச்​சனை​யுடன் தொடங்​கியது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.சென்​னை​யின் ஆன்​மிக அடை​யாளங்​களில் ஒன்​றாகத் திகழும் வடபழனி முரு​கன்...

ஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்

0
திருமலை: மார்ச் 6-தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது....

நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்: மயிலையில் அறுபத்து மூவர் விழா

0
சென்னை: மார்ச் 31 -மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான அறு​பத்து மூவர் விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. 63 நாயன்​மார்​கள் வீதி உலா வந்து அருள்​பாலித்​தனர்.சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில்...

12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்

0
கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180...

பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

0
குமுளி, மே 2- சித்​திரை முழுநிலவு திரு​விழாவையொட்​டி, மங்​கலதேவி கண்​ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்​காரத்​தில் காட்சி அளித்​தார். வாழும் பெண் தெய்​வம் என்​பதை உணர்த்​தும் வகை​யில் மயில்...

திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்

0
திருமலை: மார்ச் 17 -தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைகானச ஆகம முறைப்படி, ஆண்டுக்கு 4 முறை...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்

0
சென்னை: ​மே 4-திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் சித்திரை பிரம்​மோற்சவ விழாவையொட்​டி, கருட வாக​னத்​தில் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.சென்னை, திரு​வல்​லிக்​கேணி​யில் அமைந்​துள்ள பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில், இந்த ஆண்​டுக்​கான...

திருவல்லிக்கேணி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது

0
சென்னை: ​ஏப்ரல் 25 -திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் சித்​திரை பிரம்​மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. கருட சேவை 3-ம் தேதி​யும், தேரோட்​டம் 7-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.108 வைணவ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ம் தேதி கும்பாபிஷேகம்

0
சென்னை: மார்ச் 9-உல​கப்​பு​கழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில் கும்​பாபிஷேக விழா, வரும் செப்​.17-ம் தேதி கோலாகல​மாக நடை​பெறும் என இந்து சமய அறநிலை​யத்​ துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​தார்.சென்னை இந்து...

‘அய்யா வைகுண்டர்’ 194-வது அவதார தினத்தில் தலைவர்கள் புகழாரம்

0
சென்னை: மார்ச் 5-அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தினத்​தையொட்டி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.இதையொட்​டி,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe