ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை

0
திருமலை, ஜூன் 6- கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது....

ஸ்ரீரங்கபட்​ட​ணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம்

0
சென்னை: ஜூன் 23-கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஸ்ரீரங்​கபட்​ட​ணம் சமயபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் ஜூன் 25-ம் தேதி மகா கும்​பாபிஷேகம் நடை​பெற உள்​ளது.கர்​நாடக மாநிலம் மாண்​டியா மாவட்​டம் ஸ்ரீரங்​கபட்​ட​ணம் பாபு​ராயன​கொப்​புலு​வில் காவிரி நதிக்​கரை​யில் சமயபுரம்...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு

0
தூத்துக்குடி, ஜூன் 23- திருச்செந்துார் முருகன் கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை உள்ளிட்ட சேவைகளின் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கதேர் உலா போன்ற கட்டண...

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்

0
தஞ்சை, ஜூன் 6- தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும்...

கும்பாபிஷேகம் – மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

0
மதுரை, ஜூன் 26- மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் செப். 17-ல் நடை​பெற உள்ள கும்​பாபிஷேகத்தை முன்​னிட்டு முகூர்த்​தக்​கால் நடும் விழா நேற்று நடை​பெற்​றது. மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் கும்​பாபிஷேகம் செப்....

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்

0
சென்னை: ஜூன் 26-திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்​றத்​துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நாளை கருட சேவையும், ஜூலை 1-ம் தேதி தேரோட்​டமும் நடைபெற உள்ளது.சென்​னை​யின் ஆன்​மிக அடை​யாள​மாக​வும், 108...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe