சுதந்திர தின விடுமுறை: பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

0
பழநி, ஆக. 16- சுதந்​திர தின விடு​முறையையொட்​டி, பழநி முரு​கன் கோயி​லில் நேற்று பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி மலைக்​கோயி​லில் அதி​காலை முதலே வெளி​மாவட்​டம், வெளி​மாநிலங்​களில் இருந்​தும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள்...

ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி

0
சென்னை: ஜூலை 15.சார்பதிவாளரின் கவனக்குறைவால் பதிவுசெய்யப்பட்ட பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ரூ.100 கோடி மதிப்பிலான பழநி...

திருச்செந்தூர் சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா

0
திருச்செந்தூர்: செப்டம்பர் 1திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விச்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட...

வேளாங்கண்ணி பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

0
நாகப்பட்டினம், ஆகஸ்ட் 28- வேளாங்​கண்ணி பேராலய ஆண்​டுப் பெரு​விழா நாளை (ஆக.29) கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி செப்​.7-ம் தேதி நடை​பெற உள்​ளது.கீழ்​திசை நாடு​களின் லூர்து நகரம்...

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 12ல் தங்க தேரோட்டம்

0
காஞ்சிபுரம், ஜூலை 10- காஞ்சிபுரம் ஏகாம்பaநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட தங்க தேர் வழங்கப்பட்டது. தேரில் 2 டன் தாமிரத் தகடுகள் பொருத்தப்பட்டு, அதன் மீது தங்கத் தகடுகள்...

வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

0
பழநி, ஆக. 24- பழநி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe