ஒரே நாளில் குவிந்தது ரூ.97 கோடி

0
திருப்பதி, ஜூலை 17- திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நன்கொடையாளர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் போட்டிப்போட்டு 96.98 கோடி ரூபாயை காணிக்கையாக வழங்கினர்....

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா

0
திருச்செந்தூர், செப். 6: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவில், சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளித் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்....

கும்பாபிஷேகத்தில் அன்னதானம்

0
மதுரை, ஆகஸ்ட் 29-மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, அன்னதானம், நீர்மோர் மற்றும் பிற உணவுப்பொருட்களை பக்தர்களுக்கு வழங்க விரும்புவோர், உணவுப்பாதுகாப்புத்துறையின் ஆன்லைன் சான்றிதழ் கட்டாயமாக பெற...

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 12ல் தங்க தேரோட்டம்

0
காஞ்சிபுரம், ஜூலை 10- காஞ்சிபுரம் ஏகாம்பaநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட தங்க தேர் வழங்கப்பட்டது. தேரில் 2 டன் தாமிரத் தகடுகள் பொருத்தப்பட்டு, அதன் மீது தங்கத் தகடுகள்...

வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் குவிந்த பக்தர்கள்

0
திருவள்ளூர், ஆக. 13- ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை தினத்தில், பொதுமக்கள்...

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

0
தூத்துக்குடி, ஆகஸ்ட் 31: புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அரோகரா...

ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி

0
சென்னை: ஜூலை 15.சார்பதிவாளரின் கவனக்குறைவால் பதிவுசெய்யப்பட்ட பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ரூ.100 கோடி மதிப்பிலான பழநி...

மாதா திருவிழா கொடியேற்றம்

0
தஞ்சை, ஆகஸ்ட் 30- லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் திருவிழா கொடியை ஏற்றினார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கம் எழுப்ப, வாணவேடிக்கையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில்...

திருச்செந்தூர் சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா

0
திருச்செந்தூர்: செப்டம்பர் 1திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விச்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe