திருப்​பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்:

0
திருமலை, மே 6- கோடை விடு​முறை என்​ப​தால் திருப்​பதி ஏழுமலையான் கோயி​லில் வழக்​கத்​திற்​கும் அதி​க​மாக பக்தர்களின் கூட்​டம் உள்​ளது. அது​வும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்​களும்...

அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்

0
திருமலை: மே 23-கோடை விடுமுறை முடியவிருக்கும் நிலையில், திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களை ரத்து செய்து, அந்த நேரத்தையும் சாமானிய பக்தர்களுக்கு தேவஸ்தானம்...

ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை

0
திருமலை, ஜூன் 6- கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது....

497 மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர்கோவிலை அடைந்தார் கள்ளழகர்

0
மதுரை: மே 6-கள்​ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்​கோ​விலில் இருந்து புறப்​பட்டு மதுரைக்​குச் சென்று திரும்​பிய​போது கள்​ளழகர் 497 மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி பல லட்​சம் பக்​தர்​களுக்கு தரிசனம் அளித்​து​விட்டு நேற்று கோயிலை அடைந்​தார்....

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு

0
தூத்துக்குடி, ஜூன் 23- திருச்செந்துார் முருகன் கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை உள்ளிட்ட சேவைகளின் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கதேர் உலா போன்ற கட்டண...

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

0
ஸ்ரீவில்லிபுத்தூர்: மே 15- ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்...

ஸ்ரீரங்கபட்​ட​ணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம்

0
சென்னை: ஜூன் 23-கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஸ்ரீரங்​கபட்​ட​ணம் சமயபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் ஜூன் 25-ம் தேதி மகா கும்​பாபிஷேகம் நடை​பெற உள்​ளது.கர்​நாடக மாநிலம் மாண்​டியா மாவட்​டம் ஸ்ரீரங்​கபட்​ட​ணம் பாபு​ராயன​கொப்​புலு​வில் காவிரி நதிக்​கரை​யில் சமயபுரம்...

ராமேஸ்வரம் கோயிவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி

0
ராமநாதபுரம்: மே 15-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக தகவல்...

திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்

0
தூத்துக்குடி: ஜூன் 4-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை...

மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர்

0
மதுரை: மே 4-கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா​வின் 6-ம் நாளான நேற்று காலை வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லிலிருந்து கள்​ளழகர் கோலத்​தில் திரு​மஞ்​சன​மாகி ஏகாந்த சேவை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் எழுந்​தருளி​னார்.அதை தொடர்ந்து கருட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe