மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ம் தேதி கும்பாபிஷேகம்
சென்னை: மார்ச் 9-உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் செப்.17-ம் தேதி கோலாகலமாக நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை இந்து...
காரமடை ரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா
கோவை, மார்ச் 2- கோவை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த காரமடை ரங்கநாதர் திருக்கோவில் தேர்த் திருவி இன்று மாலை நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்...
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
திருச்சி: மார்ச் 9-சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதத்தை தொடங்கும் வைபவம் நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கிய தலமான...
நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்: மயிலையில் அறுபத்து மூவர் விழா
சென்னை: மார்ச் 31 -மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்...
ஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை: மார்ச் 6-தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது....
பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா
சென்னை: ஏப்ரல் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேற்கு திசை நோக்கி யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இத்தலத்தில், உற்சவராக எழுந்தருளும் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன்...
திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை: மார்ச் 17 -தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைகானச ஆகம முறைப்படி, ஆண்டுக்கு 4 முறை...
மயிலாப்பூர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சென்னை: மார்ச் 18-மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி...
12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்
கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180...
திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்
தூத்துக்குடி: மார்ச் 2-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...

































