12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்
கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180...
மார்ச் 29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்
திருவாரூர்: மார்ச் 27-திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமையிடமாக...
பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா
சென்னை: ஏப்ரல் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேற்கு திசை நோக்கி யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இத்தலத்தில், உற்சவராக எழுந்தருளும் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன்...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்
சென்னை: மே 4-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இந்த ஆண்டுக்கான...
வடபழனி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா: லட்சார்ச்சனையுடன் தொடங்கியது
சென்னை: மார்ச் 30-வடபழனி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னையின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வடபழனி முருகன்...
ராமேஸ்வரம் கோயிவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி
ராமநாதபுரம்: மே 15-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக தகவல்...
ஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை: மார்ச் 6-தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது....
திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை: மார்ச் 17 -தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைகானச ஆகம முறைப்படி, ஆண்டுக்கு 4 முறை...
பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி
குமுளி, மே 2- சித்திரை முழுநிலவு திருவிழாவையொட்டி, மங்கலதேவி கண்ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். வாழும் பெண் தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் மயில்...
விசாகப்பட்டினத்தில்65 அடி உயர திரிசூலம்
விசாகப்பட்டினம்: மே 13-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 65 அடி உயரத்தில் உடுக்கையுடன் கூடிய திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது.விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்குள்ள சிவன்,...
































