திருப்பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்:
திருமலை, மே 6- கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது. அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும்...
அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்
திருமலை: மே 23-கோடை விடுமுறை முடியவிருக்கும் நிலையில், திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களை ரத்து செய்து, அந்த நேரத்தையும் சாமானிய பக்தர்களுக்கு தேவஸ்தானம்...
ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருமலை, ஜூன் 6- கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது....
497 மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர்கோவிலை அடைந்தார் கள்ளழகர்
மதுரை: மே 6-கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்குச் சென்று திரும்பியபோது கள்ளழகர் 497 மண்டகப்படிகளில் எழுந்தருளி பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு நேற்று கோயிலை அடைந்தார்....
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு
தூத்துக்குடி, ஜூன் 23- திருச்செந்துார் முருகன் கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை உள்ளிட்ட சேவைகளின் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கதேர் உலா போன்ற கட்டண...
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: மே 15- ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்...
ஸ்ரீரங்கபட்டணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம்
சென்னை: ஜூன் 23-கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் பாபுராயனகொப்புலுவில் காவிரி நதிக்கரையில் சமயபுரம்...
ராமேஸ்வரம் கோயிவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி
ராமநாதபுரம்: மே 15-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக தகவல்...
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்
தூத்துக்குடி: ஜூன் 4-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை...
மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர்
மதுரை: மே 4-கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் கோலத்தில் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.அதை தொடர்ந்து கருட...

































