ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி
சென்னை: ஜூலை 15.சார்பதிவாளரின் கவனக்குறைவால் பதிவுசெய்யப்பட்ட பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ரூ.100 கோடி மதிப்பிலான பழநி...
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்
தஞ்சை, ஜூன் 6- தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு
தூத்துக்குடி, ஜூன் 23- திருச்செந்துார் முருகன் கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை உள்ளிட்ட சேவைகளின் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கதேர் உலா போன்ற கட்டண...
திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
சென்னை: ஜூன் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நாளை கருட சேவையும், ஜூலை 1-ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.சென்னையின் ஆன்மிக அடையாளமாகவும், 108...
பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ செப்புத் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 24- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் புதன்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் 12 ஆழ்வார்களில்...























