பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி
குமுளி, மே 2- சித்திரை முழுநிலவு திருவிழாவையொட்டி, மங்கலதேவி கண்ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். வாழும் பெண் தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் மயில்...
ராமேஸ்வரம் கோயிவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி
ராமநாதபுரம்: மே 15-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக தகவல்...
அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்
திருமலை: மே 23-கோடை விடுமுறை முடியவிருக்கும் நிலையில், திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களை ரத்து செய்து, அந்த நேரத்தையும் சாமானிய பக்தர்களுக்கு தேவஸ்தானம்...
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் குடமுழுக்கு விழாவில் மோடி பங்கேற்பு
கிர் சோம்நாத்: மே 12-குஜராத்தின் சோம்நாத் கோயில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார்.குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோயில், முன்னாள்...
திருப்பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்:
திருமலை, மே 6- கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது. அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும்...
ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருமலை, ஜூன் 6- கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது....
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: மே 15- ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்...
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்
தஞ்சை, ஜூன் 6- தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும்...
497 மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர்கோவிலை அடைந்தார் கள்ளழகர்
மதுரை: மே 6-கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்குச் சென்று திரும்பியபோது கள்ளழகர் 497 மண்டகப்படிகளில் எழுந்தருளி பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு நேற்று கோயிலை அடைந்தார்....
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்
சென்னை: மே 4-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இந்த ஆண்டுக்கான...

































