ஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை: மார்ச் 6-தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது....
திருவல்லிக்கேணி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது
சென்னை: ஏப்ரல் 25 -திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கருட சேவை 3-ம் தேதியும், தேரோட்டம் 7-ம் தேதியும் நடைபெறுகின்றன.108 வைணவ...
திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்
தூத்துக்குடி: மார்ச் 2-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...
பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா
சென்னை: ஏப்ரல் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேற்கு திசை நோக்கி யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இத்தலத்தில், உற்சவராக எழுந்தருளும் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன்...
வடபழனி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா: லட்சார்ச்சனையுடன் தொடங்கியது
சென்னை: மார்ச் 30-வடபழனி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னையின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வடபழனி முருகன்...
கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சென்னை: மார்ச் 24 -மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்...
‘அய்யா வைகுண்டர்’ 194-வது அவதார தினத்தில் தலைவர்கள் புகழாரம்
சென்னை: மார்ச் 5-அய்யா வைகுண்டர் 194-வது அவதார தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி,...
வெள்ளியங்கிரி மலை:மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு
கோவை: மார்ச் 9-வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்
சென்னை: மே 4-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இந்த ஆண்டுக்கான...
‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்
பழநி: மார்ச் 13-ராட்சத கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி ‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்து கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி...

































