விசாகப்பட்டினத்தில்65 அடி உயர திரிசூலம்

0
விசாகப்பட்டினம்: மே 13-ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன்,...

அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்

0
திருமலை: மே 23-கோடை விடுமுறை முடியவிருக்கும் நிலையில், திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களை ரத்து செய்து, அந்த நேரத்தையும் சாமானிய பக்தர்களுக்கு தேவஸ்தானம்...

23-ல் தொடக்கம் கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம்

0
திருப்பதி: ​மே 12-திருப்​பதி நகரின் மையப்​பகு​தி​யில் அமைந்​துள்ள கோவிந்​த​ராஜர் திருக்​கோ​யில் மிக​வும் பிரபல​மானது. திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முக்​கிய கோயில்​களில் ஒன்​றான இக்​கோயி​லில் வரும் மே.23-ம் தேதி முதல் மே.31-ம் தேதி வரை...

497 மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர்கோவிலை அடைந்தார் கள்ளழகர்

0
மதுரை: மே 6-கள்​ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்​கோ​விலில் இருந்து புறப்​பட்டு மதுரைக்​குச் சென்று திரும்​பிய​போது கள்​ளழகர் 497 மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி பல லட்​சம் பக்​தர்​களுக்கு தரிசனம் அளித்​து​விட்டு நேற்று கோயிலை அடைந்​தார்....

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்

0
தஞ்சை, ஜூன் 6- தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும்...

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

0
ஸ்ரீவில்லிபுத்தூர்: மே 15- ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்

0
சென்னை: ​மே 4-திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் சித்திரை பிரம்​மோற்சவ விழாவையொட்​டி, கருட வாக​னத்​தில் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.சென்னை, திரு​வல்​லிக்​கேணி​யில் அமைந்​துள்ள பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில், இந்த ஆண்​டுக்​கான...

பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

0
குமுளி, மே 2- சித்​திரை முழுநிலவு திரு​விழாவையொட்​டி, மங்​கலதேவி கண்​ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்​காரத்​தில் காட்சி அளித்​தார். வாழும் பெண் தெய்​வம் என்​பதை உணர்த்​தும் வகை​யில் மயில்...

ராமேஸ்வரம் கோயிவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி

0
ராமநாதபுரம்: மே 15-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக தகவல்...

திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்

0
தூத்துக்குடி: ஜூன் 4-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe