‘அய்யா வைகுண்டர்’ 194-வது அவதார தினத்தில் தலைவர்கள் புகழாரம்

0
சென்னை: மார்ச் 5-அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தினத்​தையொட்டி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.இதையொட்​டி,...

நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்: மயிலையில் அறுபத்து மூவர் விழா

0
சென்னை: மார்ச் 31 -மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான அறு​பத்து மூவர் விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. 63 நாயன்​மார்​கள் வீதி உலா வந்து அருள்​பாலித்​தனர்.சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில்...

மயிலாப்பூர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

0
சென்னை: மார்ச் 18-மயி​லாப்​பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்​தானத்​தில் ஸ்ரீஅலர்​மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீ நி​வாஸ பெரு​மாள் கோயிலில் மகா சம்ப்​ரோக்ஷணம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ம் தேதி கும்பாபிஷேகம்

0
சென்னை: மார்ச் 9-உல​கப்​பு​கழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில் கும்​பாபிஷேக விழா, வரும் செப்​.17-ம் தேதி கோலாகல​மாக நடை​பெறும் என இந்து சமய அறநிலை​யத்​ துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​தார்.சென்னை இந்து...

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

0
குமுளி: மார்ச் 13-சபரிமலை கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நாளை மாலை நடை திறக்​கப்பட உள்​ளது.சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாதத்​தின் தொடக்​கத்​தி​லும் 5 நாட்​கள் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம்.இதன்​படி மீனம் மாத...

திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்

0
தூத்துக்குடி: மார்ச் 2-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...

வெள்ளியங்கிரி மலை:மூச்சுத்திணறி பக்தர் உயிரிழப்பு

0
கோவை: மார்ச் 9-வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி...

12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்

0
கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19-ம் தேதி தொடக்கம்

0
மதுரை: மார்ச் 26-உல​கப் புகழ்​பெற்ற மீனாட்சி அம்​மன் கோயில் சித்​திரைத் திரு​விழா ஏப்​ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்​ரல் 30-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதை முன்​னிட்​டு, சி்த்​திரை வீதி​களில் பந்​தல் அமைக்​கும்...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி புதிய கட்டுப்பாடு

0
திருப்பதி: ஏப்ரல் 6ஏழுமலையான் தரிசனம், தங்கும் அறைகள் மற்றும் ஆர்ஜித சேவைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை சாதாரண ஆதார்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe