திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்
தூத்துக்குடி: ஜூன் 4-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு
தூத்துக்குடி, ஜூன் 23- திருச்செந்துார் முருகன் கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை உள்ளிட்ட சேவைகளின் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கதேர் உலா போன்ற கட்டண...
கும்பாபிஷேகம் – மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
மதுரை, ஜூன் 26- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப். 17-ல் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்....
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 12ல் தங்க தேரோட்டம்
காஞ்சிபுரம், ஜூலை 10- காஞ்சிபுரம் ஏகாம்பaநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட தங்க தேர் வழங்கப்பட்டது. தேரில் 2 டன் தாமிரத் தகடுகள் பொருத்தப்பட்டு, அதன் மீது தங்கத் தகடுகள்...
ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருமலை, ஜூன் 6- கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது....
ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி
சென்னை: ஜூலை 15.சார்பதிவாளரின் கவனக்குறைவால் பதிவுசெய்யப்பட்ட பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ரூ.100 கோடி மதிப்பிலான பழநி...
























