திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தேரோட்டம்
திருப்பதி: நவம்பர் 25-திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 17-ம்...
ஏழுமலையானை தரிசிக்க நாள் முழுக்க காத்திருப்பு
திருப்பதி: செப். 12-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (செப்டம்பர் 11-ஆம் தேதி) 24 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகள் நிரம்பி...
ஏழுமலையான் கோயிலில் 10 நாளில்ரூ.41 கோடி காணிக்கை
திருமலை: ஜனவரி 10-திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய...
பழனி கோவில் உண்டியல் என்னும் பணி
திண்டுக்கல், டிச. 20- உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.4 கோடியே 8 லட்சத்து...
திருப்பதியில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி: நவம்பர் 27-திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட துவாரம் வழியாக தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. லக்கி டிப் முறையில் முதல் 3 நாட்களுக்கான முன்பதிவு டோக்கன்களை...
திருப்பதி பிரம்மோற்சவம் : சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி
திருமலை: செப். 26-திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை...
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
வடமதுரை: ஆகஸ்ட் 5-திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செய்தனர். வடமதுரை அருகே கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு...
மதுரை சொக்கநாதருக்கு செப்.1ல் பட்டாபிஷேகம்
மதுரை, ஆகஸ்ட் 21- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா நேற்று (ஆக., 20) கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவில் சுவாமியின் புட்டுக்கு மண் சுமந்த லீலை, வளையல் விற்றது, நரியை பரியாக்கியது...
திருப்பரங்குன்றத்தில் தடுப்புகள் அகற்றப்பட்டு மலைக்கு போகும் பாதை திறப்பு
மதுரை: டிசம்பர் 23-திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழாவை தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 19 நாட்களாக மலைக்குப் போகும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. மேலும், மலை மீதுள்ள காசி...
மகரவிளக்கு பூஜைக்கு 5 நாட்களே இருப்பதால் சபரிமலையில் கடும் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன...




















