வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் குவிந்த பக்தர்கள்
திருவள்ளூர், ஆக. 13- ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை தினத்தில், பொதுமக்கள்...
ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி
சென்னை: ஜூலை 15.சார்பதிவாளரின் கவனக்குறைவால் பதிவுசெய்யப்பட்ட பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ரூ.100 கோடி மதிப்பிலான பழநி...
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி, ஆகஸ்ட் 31: புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அரோகரா...
கும்பாபிஷேகத்தில் அன்னதானம்
மதுரை, ஆகஸ்ட் 29-மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, அன்னதானம், நீர்மோர் மற்றும் பிற உணவுப்பொருட்களை பக்தர்களுக்கு வழங்க விரும்புவோர், உணவுப்பாதுகாப்புத்துறையின் ஆன்லைன் சான்றிதழ் கட்டாயமாக பெற...
சுதந்திர தின விடுமுறை: பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பழநி, ஆக. 16- சுதந்திர தின விடுமுறையையொட்டி, பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை முதலே வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
மாதா திருவிழா கொடியேற்றம்
தஞ்சை, ஆகஸ்ட் 30- லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் திருவிழா கொடியை ஏற்றினார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கம் எழுப்ப, வாணவேடிக்கையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில்...
























