பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி
குமுளி, மே 2- சித்திரை முழுநிலவு திருவிழாவையொட்டி, மங்கலதேவி கண்ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். வாழும் பெண் தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் மயில்...
திருப்பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்:
திருமலை, மே 6- கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது. அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும்...
வடபழனி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா: லட்சார்ச்சனையுடன் தொடங்கியது
சென்னை: மார்ச் 30-வடபழனி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னையின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வடபழனி முருகன்...
மார்ச் 29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்
திருவாரூர்: மார்ச் 27-திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமையிடமாக...
‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்
பழநி: மார்ச் 13-ராட்சத கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி ‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்து கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி...
திருவல்லிக்கேணி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது
சென்னை: ஏப்ரல் 25 -திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கருட சேவை 3-ம் தேதியும், தேரோட்டம் 7-ம் தேதியும் நடைபெறுகின்றன.108 வைணவ...
மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர்
மதுரை: மே 4-கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் கோலத்தில் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.அதை தொடர்ந்து கருட...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்
சென்னை: மே 4-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இந்த ஆண்டுக்கான...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19-ம் தேதி தொடக்கம்
மதுரை: மார்ச் 26-உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சி்த்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும்...
ஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை: மார்ச் 6-தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது....

































