பிப். 27ம் தேதி கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா
ராமேஸ்வரம்: டிசம்பர் 19-இந்திய, இலங்கை நாட்டினர் சங்க மிக்கும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, பிப். 27, 28ல் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்த வர்களின் தவக்காலத்தில்...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்து விபரங்களில் குழப்பம்
மதுரை: நவம்பர் 18மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அதன் உப கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கோவில் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்கள், வருவாய் தரப்பின் விவரங்களுடன் பொருந்தாததால்,...
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
வடமதுரை: ஆகஸ்ட் 5-திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செய்தனர். வடமதுரை அருகே கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு...
ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வீடு, கோயில்களில் மக்கள் வழிபாடு
சென்னை, அக். 21- ஐப்பசி மாத அமாவாசை நாளில் மக்கள் கேதார கெளரி விரதம் இருந்து நோன்பு எடுப்பது வழக்கம். இந்த நாளில் மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு...
திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்! ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி: டிசம்பர் 5-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு டிக்கெட் இன்று பிற்பகல் 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது. அது போல் ஸ்ரீவாணி...
அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் கட்ட தடை
திருவண்ணாமலை: அக்.6-அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து ஆலய வழிபடுவோர்...
ஸ்ரீவில்லி., ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 21- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை, 7:00 மணிக்கு மாட வீதிகளை சுற்றி கொடி பட்டம் கோவிலுக்கு...
தைப்பூச திருவிழா: பழநியில்3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து
பழநி, ஜன. .21- தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் ஜன.31, பிப்.1, 2 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரும்...
சபரிமலையில் குருதி பூஜையுடன் மகரஜோதி தொடர்பான அனைத்து வழிபாடும் நிறைவு
குமுளி: ஜனவரி 20-சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, காளி மற்றும் வனதேவதைகளுக்கு படையலிடும் பிரத்யேக குருதி பூஜை நடைபெற்றது. இன்று கோயில்...
திருப்பரங்குன்றத்தில் தடுப்புகள் அகற்றப்பட்டு மலைக்கு போகும் பாதை திறப்பு
மதுரை: டிசம்பர் 23-திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழாவை தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 19 நாட்களாக மலைக்குப் போகும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. மேலும், மலை மீதுள்ள காசி...

























