கபாலீசுவரர் கோவிலில் அதிகார நந்தி தரிசனம்
மயிலாப்பூர், மார்ச் 30மயிலாப்பூரில் உள்ள வெள்ளீசுவரர், கபாலீசுவரர், விருப்பாக்ஷீசுவரர், காரணீசுவரர், மல்லீசுவரர், வாலீசுவரர், தீர்த்தபாலீசுவரர் ஆகிய 7 சிவாலயங்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். எனவே இங்கு மாதம் தோறும் திருவிழாக்கள், சாமி ஊர்வலம் வருவது,...
தாளவாடி:ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
தாளவாடி,மார்ச் 27- தாளவாடி அருகே தொட்டபுரம் மலை கிராமத்தில் 46 அடி உயர விஸ்வரூப ருத்ர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சிலை, கிருஷ்ணன் ராதா சிலை, மனித உருவில்...
கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழா
சென்னை ,மார்ச் 28-சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா 28-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு...
ஆதி கருவண்ணராயர் கோவில் விழா3 நாட்கள் நடக்கிறது
பவானிசாகர் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவில் விழா 3 நாட்கள் நடக்கிறது. ஆதிகருவண்ணராயர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹடா கிராமத்திற்கு செல்லும் வழியில் அடர்ந்த காட்டுக்குள்...
பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்
சென்னை, மார்ச் 17-சென்னை, சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோவிலை திருமலை திருப்பதி...
ஆடு- கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஈரோடு பவானிசாகர் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள கெஜலெட்டி ஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழாவையொட்டி ஆடு மற்றும் கோழிகளை பக்தர்கள் பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆதி கருவண்ணராயர் கோவில் சத்தியமங்கலம் புலிகள்...
திருச்செந்தூர் கோவிலில் சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5,000 ஆக உயர்வு
தூத்துக்குடி, மார்ச் 27-முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடற்கரைக் கோவில் என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து கடலில்...
திருச்செந்தூர் கோவிலில் மாசி தேரோட்டம்
திருச்செந்தூர்,மார்ச் 6- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை...
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகம் திருவிழா
கழுகுமலை: மார்ச் 1-கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகம் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.கழுகாசலமூர்த்தி கோவில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவறை கோவிலில் மாசி மகம் திருவிழா வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை)...
கோவில் தேரோட்டத்தின் போது ஊதுகுழல் விற்க தடை
திருவாரூர், மார்ச் 30- திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.இந்த...