தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்
தஞ்சை, ஜூன் 6- தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும்...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்
சென்னை: மே 4-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இந்த ஆண்டுக்கான...
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்
தூத்துக்குடி: ஜூன் 4-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை...
ஸ்ரீரங்கபட்டணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம்
சென்னை: ஜூன் 23-கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் பாபுராயனகொப்புலுவில் காவிரி நதிக்கரையில் சமயபுரம்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த நிர்வாகம் முடிவு
தூத்துக்குடி, ஜூன் 23- திருச்செந்துார் முருகன் கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை உள்ளிட்ட சேவைகளின் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கதேர் உலா போன்ற கட்டண...
திருப்பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்:
திருமலை, மே 6- கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது. அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும்...
பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ செப்புத் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 24- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் புதன்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் 12 ஆழ்வார்களில்...
ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருமலை, ஜூன் 6- கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது....
திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
சென்னை: ஜூன் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நாளை கருட சேவையும், ஜூலை 1-ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.சென்னையின் ஆன்மிக அடையாளமாகவும், 108...
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
பழநி, மே 25- பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் மே 30-ம் தேதி மாலை நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி...

































