திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
சென்னை: ஜூன் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நாளை கருட சேவையும், ஜூலை 1-ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.சென்னையின் ஆன்மிக அடையாளமாகவும், 108...
ஸ்ரீரங்கபட்டணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம்
சென்னை: ஜூன் 23-கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் பாபுராயனகொப்புலுவில் காவிரி நதிக்கரையில் சமயபுரம்...
ஏழுமலையானுக்கு மே மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருமலை, ஜூன் 6- கோடைக்காலம் என்பதால் கடந்த மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதியது. 25 லட்சத்து 46,168 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.தேவஸ்தான வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது....
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 12ல் தங்க தேரோட்டம்
காஞ்சிபுரம், ஜூலை 10- காஞ்சிபுரம் ஏகாம்பaநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட தங்க தேர் வழங்கப்பட்டது. தேரில் 2 டன் தாமிரத் தகடுகள் பொருத்தப்பட்டு, அதன் மீது தங்கத் தகடுகள்...



























