மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

0
குமுளி: மார்ச் 13-சபரிமலை கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நாளை மாலை நடை திறக்​கப்பட உள்​ளது.சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாதத்​தின் தொடக்​கத்​தி​லும் 5 நாட்​கள் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம்.இதன்​படி மீனம் மாத...

திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்

0
தூத்துக்குடி: மார்ச் 2-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...

திருவல்லிக்கேணி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ல் தொடங்குகிறது

0
சென்னை: ​ஏப்ரல் 25 -திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் சித்​திரை பிரம்​மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. கருட சேவை 3-ம் தேதி​யும், தேரோட்​டம் 7-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.108 வைணவ...

பச்சை பட்டில் காட்சியளித்த மங்கலதேவி கண்ணகி

0
குமுளி, மே 2- சித்​திரை முழுநிலவு திரு​விழாவையொட்​டி, மங்​கலதேவி கண்​ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்​காரத்​தில் காட்சி அளித்​தார். வாழும் பெண் தெய்​வம் என்​பதை உணர்த்​தும் வகை​யில் மயில்...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

0
காரைக்கால், மார்ச் 6- காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (மார்ச் 6) நடைபெற்ற சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்...

மார்ச் 29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம்

0
திருவாரூர்: ​மார்ச் 27-திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் ஆழித் தேரோட்​டம் மார்ச் 29-ம் தேதி நடை​பெற உள்​ளது. விழாவையொட்டி தேர் கட்​டு​மானப் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் சைவ சமயத்​தின் தலைமை​யிட​மாக...

பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா

0
சென்னை: ஏப்ரல் 26-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேற்கு திசை நோக்கி யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இத்தலத்தில், உற்சவராக எழுந்தருளும் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன்...

‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள்

0
பழநி: மார்ச் 13-ராட்சத கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி ‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்து கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி...

நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்: மயிலையில் அறுபத்து மூவர் விழா

0
சென்னை: மார்ச் 31 -மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான அறு​பத்து மூவர் விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. 63 நாயன்​மார்​கள் வீதி உலா வந்து அருள்​பாலித்​தனர்.சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில்...

மயிலாப்பூர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

0
சென்னை: மார்ச் 18-மயி​லாப்​பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்​தானத்​தில் ஸ்ரீஅலர்​மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீ நி​வாஸ பெரு​மாள் கோயிலில் மகா சம்ப்​ரோக்ஷணம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe