திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை

0
திருப்பதி: பிப்ரவரி 5-திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை...

திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்

0
தூத்துக்குடி: மார்ச் 2-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...

மயிலாப்பூர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

0
சென்னை: மார்ச் 18-மயி​லாப்​பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்​தானத்​தில் ஸ்ரீஅலர்​மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீ நி​வாஸ பெரு​மாள் கோயிலில் மகா சம்ப்​ரோக்ஷணம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி...

கோவை வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்

0
கோவை, பிப். 7- கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அடுத்த 4 மாதங்களுக்குச் சென்று வரவுள்ளனர்.மலை ஏறுபவர்கள் பிளாஸ்டிக்கை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர்...

காரமடை ரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா

0
கோவை, மார்ச் 2- கோவை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த காரமடை ரங்கநாதர் திருக்கோவில் தேர்த் திருவி இன்று மாலை நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்...

கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

0
சென்னை: மார்ச் 24 -மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கியது. சென்னை, மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான வரு​டாந்​திர பங்​குனிப் பெரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத்...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

0
காரைக்கால், பிப். 12- திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் கூடிய பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு வாக்​கிய பஞ்​சாங்​கத்​தின்​படி மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடை​பெறவுள்​ளது. இக்​கோயி​லில்...

‘அய்யா வைகுண்டர்’ 194-வது அவதார தினத்தில் தலைவர்கள் புகழாரம்

0
சென்னை: மார்ச் 5-அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தினத்​தையொட்டி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.இதையொட்​டி,...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19-ம் தேதி தொடக்கம்

0
மதுரை: மார்ச் 26-உல​கப் புகழ்​பெற்ற மீனாட்சி அம்​மன் கோயில் சித்​திரைத் திரு​விழா ஏப்​ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்​ரல் 30-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதை முன்​னிட்​டு, சி்த்​திரை வீதி​களில் பந்​தல் அமைக்​கும்...

70 அடி ஆழத்தில் நீரில் மூழ்கி இருக்கும் சங்கு சிவராத்திரியில் மட்டும் தென்படும் அதிசயம்

0
பீகார்: பிப்ரவரி 14-பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவராத்திரியில் நடக்கும் அதிசயம்சிவனை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe