திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம்
திருவாரூர்: ஏப்ரல் 7 உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித் தேரோட்டம் தொடங்கியது. மிகவும் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசிக்கஇத்தனை மணி நேரமா?
திருப்பதி, ஏப்ரல் 8- திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஏப்ரல் 7-ஆம் தேதி) 10 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 8 காத்திருக்கும் அறைகளில் பக்தர்கள்...
பங்குனி உத்திரம்! வழிபாடு நடத்த நல்ல நேரம் எது? செய்யக் கூடியவை எவை?
சென்னை, ஏப்ரல் 11- பங்குனி உத்திரம் இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் நிலையில் இன்று வழிபாட்டுக்கு உகந்த நேரம், வழிபாடு செய்யும் முறை, சுவாமிக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் உள்ளிட்டவைகள் குறித்து...
சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம்
ஈரோடு: ஏப்.11சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.11) விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கந்த...
பழனி முருகன் கோவிலில் குவிந்த காணிக்கைகள்
திண்டுக்கல், ஏப்ரல் 26- பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் முருகனை சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல்...
அமாவாசையன்று திருச்செந்தூரில் அரங்கேறிய அதிசயம்
தூத்துக்குடி, ஏப்ரல் 28- நேற்று அமாவாசை கடைபிடிக்கப்பட்ட நிலையில், புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், அமாவாசை அன்று திருச்செந்தூர் கடல் சுமார் 60...
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
பாலக்காடு: மே 6 - கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று துவங்கியது.கேரளா மாநிலம், திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது.நேற்று...
திருப்பதி -அன்னதான நன்கொடை இருப்பு ரூ.2,200 கோடி
திருமலை:மார்ச் 13- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியிருப்பதாவது:ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்தை கடந்த 1985-ல் அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். தற்போது தினமும் சுமார் ஒரு லட்சம்...
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை, மே.8-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்...
பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை: மே 12 -கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது...