திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன வெளியீடு
திருப்பதி, மார்ச் 25 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி ஏப்ரல் மாத...
திருச்செந்தூர் கோவிலில் மாசி தேரோட்டம்
திருச்செந்தூர்,மார்ச் 6- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை...
தாளவாடி:ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
தாளவாடி,மார்ச் 27- தாளவாடி அருகே தொட்டபுரம் மலை கிராமத்தில் 46 அடி உயர விஸ்வரூப ருத்ர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சிலை, கிருஷ்ணன் ராதா சிலை, மனித உருவில்...
கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
பவானி, பிப்.28-பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் விழாவையொட்டி கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். செல்லியாண்டி அம்மன் கோவில் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் வகையறா...
ஆடு- கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஈரோடு பவானிசாகர் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள கெஜலெட்டி ஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழாவையொட்டி ஆடு மற்றும் கோழிகளை பக்தர்கள் பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆதி கருவண்ணராயர் கோவில் சத்தியமங்கலம் புலிகள்...
திருச்செந்தூர் கோவிலில் சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5,000 ஆக உயர்வு
தூத்துக்குடி, மார்ச் 27-முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடற்கரைக் கோவில் என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து கடலில்...
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகம் திருவிழா
கழுகுமலை: மார்ச் 1-கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகம் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.கழுகாசலமூர்த்தி கோவில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவறை கோவிலில் மாசி மகம் திருவிழா வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை)...
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்காலை விழா
கேரள, மார்ச் 7- ் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான...
கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழா
சென்னை ,மார்ச் 28-சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா 28-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு...
குடும்ப மகிழ்ச்சி வளம் கிடைக்க செய்யும் முருகன் வழிபாடு
உடனடியாக கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத தோஷத்தை நிவர்த்தி செய்ய ஆன்மீக ரீதியாக என்ன வழிபாடு உள்ளது. முருகப்பெருமானின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியில் இருந்து 4.30...