ஜூலை 7 ல் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்
தூத்துக்குடி, ஜூலை 1 -திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உள்ளது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கும்பாபிஷேக...
திருப்பதி பிரம்மோற்சவம் : சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி
திருமலை: செப். 26-திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை...
ஆடி வெள்ளி… அம்மன் கோவில்களில் பக்தி பரவசம்
கோவை, ஜூலை 25- அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் தரும் ஜெயமாரியம்மன், புவனேஸ்வரி அம்மன் கோவில்களில் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். ஆடி மாதம்...
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
சபரிமலை: நவம்பர் 17மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை, சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது.கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை, சபரிமலையில் ஒரு மண்டல...
ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் அரசு: ராம ரவிக்குமார் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் ஆக.22- மலை விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக, தி.மு.க., அரசு செயல்படுவதாக, ஹிந்து தமிழர் கட்சியின் நிறு வன தலைவர் ராம ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார் .அவரது அறிக்கை:கடந்த, 2024 டிசம்பர் 5ம் தேதி,...
திருவண்ணாமலையில் மகா தீபம் – பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா நிறைவாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.நினைத்தாலே முக்தி...
மீனாட்சி அம்மன் கோயில்் சீரமைப்பு பணி முடிக்கப்படுமா?
மதுரை: ஜூலை 2 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்புக்கு எதிர்பார்த்த அளவில் கற்கள் கிடைத்தாலும் அதை வடிவமைக்கும்போது விரிசல் ஏற்படுவதால் திட்டமிட்டபடி ஓராண்டிற்குள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட...
ஏழுமலையானுக்கு குவியும் நன்கொடைகள்
திருமலை: செப்.27-திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தாரளமாக நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதுபோல் நன்கொடை வழங்குவோருக்கு, அவர்களின் நன்கொடைக்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து...
திருச்செந்தூர் கோயிலில் 2 திரிசுதந்திரர்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி: ஜூலை 28 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றது தொடர்பாக இரண்டு திரிசுதந்திரர்கள் மீது கோயில் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.இது...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்து விபரங்களில் குழப்பம்
மதுரை: நவம்பர் 18மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அதன் உப கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கோவில் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்கள், வருவாய் தரப்பின் விவரங்களுடன் பொருந்தாததால்,...






















