Home பக்தி

பக்தி

மருதமலை கோவில் குடமுழுக்கு; வேள்வியில் தமிழுக்கு முன்னுரிமை

0
சென்னை:மார்ச் 28 - கோவை மருதமலை முருகன் கோவிலில், ஏப்.4ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. அதில், தமிழில் மந்திரங்கள் ஓத கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்பாபு, விஜயராகவன் ஆகியோர் வழக்கு...

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம்

0
திருவாரூர்: ஏப்ரல் 7 உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித் தேரோட்டம் தொடங்கியது. மிகவும் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசிக்கஇத்தனை மணி நேரமா?

0
திருப்பதி, ஏப்ரல் 8- திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஏப்ரல் 7-ஆம் தேதி) 10 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 8 காத்திருக்கும் அறைகளில் பக்தர்கள்...

பங்குனி உத்திரம்! வழிபாடு நடத்த நல்ல நேரம் எது? செய்யக் கூடியவை எவை?

0
சென்னை, ஏப்ரல் 11- பங்குனி உத்திரம் இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் நிலையில் இன்று வழிபாட்டுக்கு உகந்த நேரம், வழிபாடு செய்யும் முறை, சுவாமிக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் உள்ளிட்டவைகள் குறித்து...

சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம்

0
ஈரோடு: ஏப்.11சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.11) விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கந்த...

பழனி முருகன் கோவிலில் குவிந்த காணிக்கைகள்

0
திண்டுக்கல், ஏப்ரல் 26- பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் முருகனை சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல்...

அமாவாசையன்று திருச்செந்தூரில் அரங்கேறிய அதிசயம்

0
தூத்துக்குடி, ஏப்ரல் 28- நேற்று அமாவாசை கடைபிடிக்கப்பட்ட நிலையில், புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், அமாவாசை அன்று திருச்செந்தூர் கடல் சுமார் 60...

மலேசியா முருகனை கேலி செய்த 3 ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

0
கோலாலம்பூர்: மார்ச்.8-மலேசியாவில் புகழ்பெற்ற உலகின் பெரிய முருகன் சிலை உள்ளது. இங்கு தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் தான் முருகனுக்கு காவடி சுமந்து நேர்த்திக்கடன் சுமப்பதை...

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா: சிறப்பு பேருந்து

0
சென்னை: மே 7- சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று...

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

0
மதுரை, மே.8-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe