திருமலை ஏழுமலையான் கோயில் மார்ச் 3 ஆம் தேதி மூடல்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி, ஜன. 5- திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால், ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வருவது வழக்கம். மார்ச் 3 ஆம்...
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருவாய்
திருப்பதி: ஆகஸ்ட் 1-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூலை 31-ஆம் தேதி) 12 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 26 காத்திருப்பு அறைகள் நிரம்பி பக்தர்கள்...
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தேரோட்டம்
திருப்பதி: நவம்பர் 25-திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 17-ம்...
மலேசியா முருகனுக்கு பழநியில் தயாரான ராஜ அலங்கார உடை
பழநி: ஜனவரி 29-பழநி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி தினமும் 6 கால பூஜையின்போது 6 வகையான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ராஜ அலங்காரத்தைக் காணவே பெருவாரியான பக்தர்கள் விரும்புகின்றனர்.இந்நிலையில், பழநி முருகனுக்கு...
ஏழுமலையானை தரிசிக்க நாள் முழுக்க காத்திருப்பு
திருப்பதி: செப். 12-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (செப்டம்பர் 11-ஆம் தேதி) 24 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகள் நிரம்பி...
பிப். 27ம் தேதி கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா
ராமேஸ்வரம்: டிசம்பர் 19-இந்திய, இலங்கை நாட்டினர் சங்க மிக்கும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, பிப். 27, 28ல் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்த வர்களின் தவக்காலத்தில்...
திருப்பரங்குன்றத்தில் பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை
திருப்பரங்குன்றம்:அக். 18- திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா நேற்று நடந்தது. நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்தில் உள்ள வேல் மூலம் குன்றத்து மலை...
அயோத்தி ராமர் ஆலய துணை கோயில்களில் பிப்ரவரி முதல் தரிசனம்
புதுடெல்லி: ஜனவரி 7-உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்கும் வகையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை...
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
வடமதுரை: ஆகஸ்ட் 5-திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செய்தனர். வடமதுரை அருகே கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு...
திருப்பதியில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி: நவம்பர் 27-திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட துவாரம் வழியாக தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. லக்கி டிப் முறையில் முதல் 3 நாட்களுக்கான முன்பதிவு டோக்கன்களை...



















