வட கர்நாடக ஏழை மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி
ஹூப்ளி: ஆக. 9-வட கர்நாடகப் பகுதியைச் சேர்ந்த ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான உயர்தரப் பயிற்சியை வழங்கும் வகையில் புதிய கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்று முன்னாள்...
2028க்குள் இந்தியாவில் எலக்ட்ரிக் ஏர் டாக்சி பயன்பாட்டுக்கு வரும்
பெங்களூரு, ஆக. 9- ‘’2028ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஹெலிகாப்டர் போல செங்குத்தாக மேல் எழும்பி மற்றும் இறங்கக்கூடிய, பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வான்வழி டாக்சிகள் செயல்பாட்டிற்கு வரும் ‘’ என மத்திய...
லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
மூடிகெரே, ஆக. 8-சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கொட்டிகேஹாரா அருகே நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் லாரி மீது கார் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2...
மீண்டும் மந்திரிசபை விரிவாக்கம்
பெங்களூரு: ஆக. 8-கர்நாடக மாநிலத்தில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைக்க காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக டெல்லி சென்று மேலிட...
காங்கிரஸ் பிரமுகர் கொலை – குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்
உடுப்பி: ஆக. 8-காபு தாலுகா முதரங்கடி பகுதியில் நேற்று பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோசா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை போலீசார் காலில் சுட்டு அதிரடியாக கைது செய்தனர்.உடுப்பி மாவட்டம் முதரங்கடி...
நாளை பைப்பனஹள்ளி – எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் 2 மணி நேரம் நிறுத்தம்
பெங்களூரு: ஆக. 8-பெங்களூரு 'நம்ம மெட்ரோ' ஊதா நிற பாதையில் உள்ள சுவாமி விவேகானந்தா ரோடு மற்றும் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதன்...
15 நீதிபதிகள் புதிதாக நியமனம்
சென்னை: ஆக. 8-சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி...
பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை
சென்னை: ஆக. 8-தொழிற்பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு வழங்கும் புரிந்துனர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் முன்னிலையில் கையெழுத்தானது.தமிழகத்தில் தற்போது 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும்...
ரீல்ஸ் மோகத்தால் சாப்பாடு போடாத மனைவியை கொன்ற கணவன்
பெங்களூர், ஆகஸ்ட் 7- குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தைப் போர்வையில் சுற்றிப் போட்டுவிட்டுத் தப்பியோடிய கணவரை கும்பளகூடு காவல்துறையினர் பீகாரில் வளைத்துப் பிடித்துள்ளனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் குமார்...
ஆடி கடைசி வெள்ளி சாமுண்டி மலையில் குவிந்த பக்தர்கள்
மைசூர், ஆக. 7- ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, மைசூர் சாமுண்டி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம்...




























