2வது நிர்வாகத் தலைநகர் அவசியம்
சென்னை: செப்.5-தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மாற்று நிர்வாக மையமாக செயல்படும் வகையில், 2வது நிர்வாகத் தலைநகரை உருவாக்குவது காலத்தின் அவசியம் என கோவை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இந்த அமைப்பு, தற்போதைய...
குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு:சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தென்காசி: செப்டம்பர் 5-தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாததால், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து மிகக் குறைந்துள்ளது. இதனால், விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிதமாகவே இருந்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரை...
மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து
சென்னை: செப்டம்பர் 5-திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல...
மகாராஜன் கொலைக்கு கனிமொழி கண்டனம்
நெல்லை, செப்டம்பர் 5-வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மர்ம நபரால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி இந்த...
கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
புதுடெல்லி: செப். 4-கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி...
பிஜேபியின் பெல்லாரி சலோ பாதயாத்திரை 4-வது நாளாக விறுவிறுப்பு
ராய்ச்சூர்: செப். 4-கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைப்பதாக கூறி கர்நாடக மாநில பிஜேபி சார்பில் இதன் மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் ‘பல்லாரி சலோ’...
புதுச்சேரிக்கு வருகை தரும் நித்யானந்தா – திடீர் பரப்பரப்பு
புதுச்சேரி: செப். 4-புதுச்சேரியில் உள்ள கைலாச தியான பீடத்தின் கும்பாபிஷேக விழாவில் சுவாமி நித்யானந்தா பங்கேற்க உள்ளார். இதனால், இவ்விழாவுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கைலாசா புதுச்சேரி ஆன்மிகக் குழுவினர்...
தமிழக முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
சென்னை: செப். 4-தர்மத்தின் வழியில் அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும் என முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த...
அதானி குழுமத்தின் முதலீடு: அரசியல் எல்லைகள் கடந்து பல துறைகளில் முதலீடுகள்
பெங்களூரு: செப்டம்பர் 4-அதானி குழுமம், அரசியல் எல்லைகளைக் கடந்து சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சிமெண்ட் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை விரிவாக்கி வருகிறது. கேரளா, தமிழ்...
சப் ஜூனியர் பாரா தடகளத்தில் சாதனைசுரேந்திரன் 2 தங்கம், 1 வெள்ளி வெற்றி
மதுரை: செப்டம்பர் 42026-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் பாரா தடகள போட்டி ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. இதில் சுரேந்திரன் சிறப்பாக பங்கேற்று குண்டு...




























