போலீஸ் நிலையங்களில் 24 மணி நேரமும் ‘சிசிடிவி – உயர்நீதிமன்றம் அதிரடி
பெங்களூரு: ஆக. 22-கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஒரு நிமிடம் கூட முடங்காமல், 24 மணி நேரமும் சீராக இயங்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம்...
மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொன்ற தவெக பிரமுகர் கைது
சென்னை: ஆக. 22:சென்னை கேளம்பாக்கம் அருகே தையூரில் மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த தவெக நிர்வாகி ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்தவர்...
புலி தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு
கூடலூர்: ஆக. 22:கூடலூர் அருகே மேலும் ஒருவரை புலி அடித்துக் கொன்றதால் ஆவேசமடைந்த கிராம மக்கள், வனத்துறையை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானை, புலி...
இலவச கார் பெற திமுக மறுப்பு
சென்னை: ஆக. 21-தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற கட்சிகளின்...
அமைச்சர் ராஜினாமா விவகாரம் – காங்கிரஸ் பிஜேபி போட்டி போராட்டம்
பெங்களூர்: ஆக. 21-கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி.நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும்...
பஸ் விபத்து: டிரைவர், கிளீனர் பலி;20 பயணிகள் காயம்
சித்ரதுர்கா: ஆக. 21-பெங்களூரில் இருந்து கோவா நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் சுற்றுலா பஸ், ஹிரியூர் தாலுகா ஐமங்கலா அருகே நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில்...
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
உடுப்பி: ஆக. 21-காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோஜா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக,தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை குந்தாபுரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் (வயது 31) என்பவரேகைது செய்யப்பட்டவர்...
திருமணமான பெண் தற்கொலை
பெங்களூர்: ஆக. 21-ஒருதலைக் காதலனின் தொல்லை தாங்க முடியாமல் திருமணமான இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு இந்திரா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில்...
ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல்: தூத்துக்குடி நகைக்கடை அதிபர் பிடிபட்டார்
பெங்களூர்: ஆக. 21-பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி வீரசந்திரா சிக்னல் அருகே, காரில் சட்டவிரோதமாக பணத்தை கடத்திச் செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி எலக்ட்ரானிக்...
5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிப்பு
சென்னை: ஆக. 21-எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணியால், 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக.25 முதல் செப்.7-ம் தேதி வரை சில மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளன.சென்னை...




























