உயிரிழந்த பிச்சைக்கார மூதாட்டி; வீட்டிலிருந்து ரூ.8.40 லட்சம் மீட்பு
மாண்டியா: ஆக. 26-பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி இறந்த பின், அவர் வீட்டில் இருந்த 30 மூட்டைகளில், 8.40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், மாண்டியா நகர் குதலு...
ஆம்ஸ்ட்ராங் கொலை நேரில்பார்த்த சகோதரர் உட்படஇருவரிடம் சிபிஐ விசாரணை
சென்னை: ஆக. 26-ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அவரது மனைவியை தொடர்ந்து, சம்பவத்தை நேரில் பார்த்த சகோதரர் வீரமணி உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில...
பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழு பாராட்டு
சென்னை: ஆக. 26-“பரந்தூர் விமானம் நிலையத்துக்கு மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவை என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 சதவீதம் ஆகாது. எனவே, நிலம்...
தி.மு.க.,வில் அதிகார பதவிகளை பிடிக்க உதயநிதி – கனிமொழி தரப்பு கடும் போட்டி
சென்னை: ஆகஸ்ட் 26-தி.மு.க.,வில் பதவி பறிபோகும் நிலையில் உள்ள, மாவட்ட செயலர்கள் சிலர், தலைமை நிலையச் செயலர், துணை பொதுச்செயலர் பதவிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர்.அதிகார பதவிகளை பிடிக்க, எதிர்க்கட்சி தலைவர்...
முதல்வர் விஜய்க்கு கமல் பாராட்டு
சென்னை: ஆகஸ்ட் 26-மறைந்த திரைப் பட இயக்குநர் பாரதிராஜாவிற்கு தேனியில் மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்ற, த.வெ.க., அரசின் அறிவிப்புக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி த லைவர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார் சட்டபையில்...
ஹனூர் சம்பவம் சிஐடி விசாரணை
பெங்களூரு: ஆக. 25-சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, காவேரி வனப்பகுதியில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி மாநில காவல்துறை தலைமை...
விபத்து : இளைஞர் பலி
பெங்களூரு: ஆக. 25-- போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்தவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கக்கதாசபுரா பிரதான சாலையில் உள்ள விஜயான நகரில்...
ரவுடி பேட்டரி ஜெயந்த் மர்ம சாவு – ஏரியில் சடலம் மீட்பு
பெங்களூரு: ஆக. 25-பெங்களூர் நெலமங்கலாவில் சங்கிலி திருடும்போது பொதுமக்களிடம் பிடிபட்ட ரவுடி பேட்டரி ஜெயந்த் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.நெலமங்கலா தாலுக்காவில் உள்ள தொட்டாரி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் ரவுடி பேட்டரி ஜெயந்தின்...
திப்பு சுல்தான் கட்-அவுட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ பாடல்: வாலிபருக்கு 14 நாள் சிறை
சிக்கமகளூர்: ஆக. 25-திப்பு சுல்தான் கட்-அவுட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ பாடலை பின்னணியாக வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட வாலிபரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு திப்பு...
கர்நாடக மாநிலத்தில் 1.08 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெங்களூர்: ஆகஸ்ட் 25-கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 4.46 கோடி பேரின் இடம்பெற்றுள்ள நிலையில் 1.08...




























