ஒகேனக்கல்லுக்குநீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்:ஆக. 17-ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 8,000...
ரூ.2 கோடி தங்கம் சிக்கியது
சென்னை: ஆக. 17-சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார், ரயில்வே போலீஸார் இணைந்து, நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கர்நாடகா மாநிலம் மைசூரு அசோகபுரத்தில்...
போதைப்பொருள் விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது!
மங்களூரு, ஆக. 16: மங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் கஞ்சா பயன்படுத்திய 4 இளைஞர்கள் உட்பட 5 பேரை நகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி...
3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...
குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்
பெங்களூரு, ஆக. 16: பெற்றோர் வீட்டின் முன் விளையாட விட்டிருந்த சிறு குழந்தை ஒன்று, 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் மடிவாளாவில் உள்ள சிக்க ஆடுகோடியில் நேற்று...
கர்நாடக வளர்ச்சி திட்டங்கள்
பெங்களூரு: ஆக. 15-கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு வரலாற்றுச் சான்றை விட்டுச் செல்வேன் என்று கூறியுள்ள முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு நீலவரைபடத்தை (ப்ளூ பிரிண்ட்) வெளியிட்டு, மாநில முன்னேற்றத்திற்காகப்...
ஊழல் லஞ்சத்தில் இருந்து தமிழகம் விடுதலை – தேசியக் கொடி ஏற்றி முதல்வர் விஜய் உரை
சென்னை: ஆக. 15-சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய், "ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதும் விடுதலைதான்.. பொதுவாழ்வில் சமரசம் கூடாது" என பேசினார். "தவெக ஆட்சி அமைந்த...
சாலைப் பள்ளங்களை மூட பெங்களூரு ஜி.பி.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் கெடு
பெங்களூர்: ஆக. 15-பெங்களூரு நகரில் சாலைப் பள்ளங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ‘கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பிற்கு’ (ஜி.பி.ஏ.)...
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு
பெங்களூர்: ஆக. 15-கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கர்நாடக அரசு, விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்து உள்ளது. கபினியில் சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது கே.ஆர்.எஸ்.ல் 3,000 கனஅடி...
ரூ.4,000 கோடி முதலீடு
சென்னை: ஆக. 15-பாரத்பென்ஸ் வர்த்தக வாகனங்களைத் தயாரித்து வரும் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசிவி) நிறுவனம், தனது அடுத்தகட்ட வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ரூ.4,000 கோடி கூடுதல் முதலீடு...




























