இரு மொழி கல்வி – தமிழக அரசு உறுதி

0
சென்னை: செப். 19-தமிழக அரசு இரு மொழி கல்வியில் கொள்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய பிறகும் அதை ஏற்க தமிழக அரசு மறுத்துள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும்...

பாலியல் புகார்: கருப்பு முருகானந்தம் நீக்கம்

0
சென்னை, செப். 19- பாஜக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக பாஜகவிலிருந்து தமிழகத்துக்கு வந்து, 2024 முதல் திருச்சியில்...

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

0
சென்னை, செப். 19-சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம்...

மங்களூரு துறைமுகத்துக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்

0
மங்களூரு: செப். 19-மங்களூரில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க மாநில அமைச்சரவைக் கூட்டம் வெற்றிகரமாக நடந்த நிலையில், முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இன்று காலை மங்களூரு துறைமுகத்துக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்....

கோர விபத்து 2 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி

0
பெங்களூர், செப்.19 ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கில் ஜாலி ரைடு சென்ற இரண்டு என்ஜினீயரிங் மாணவர்கள், கடையில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் இன்று அதிகாலை...

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

0
சென்னை, செப். 19- தவெக அரசின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழகத்தின்...

கே.பி.எஸ்.சி. ஊழல் வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி – இடைத்தரகர் கைது

0
பெங்களூர்: செப்.19-கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய கால்நடை உதவி மருத்துவர் நியமன ஊழல் வழக்கு தொடர்பான சி.ஐ.டி. விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை (இ.டி.) அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திர...

விடுமுறை காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

0
சென்னை:செப். 19- தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தி.மு.க. நாடாளுமன்ற குழு...

தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்

0
சென்னை: செப்.19-தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஹரிஷ் குமார் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக நேற்று வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்...

மனைவியை கொன்ற கணவன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

0
பெங்களூர்: செப்.19-தொட்டபள்ளாபுரா அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் மனைவியை ஐடி கார்டு டேப்பால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிய கணவன், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.தொட்டபள்ளாபுரா கிராமப்புற காவல் நிலையம் அருகிலுள்ள...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe