நான்கு நாள் வங்கி முடக்கம்
சென்னை: செப்.10-வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை...
விஎஸ் பாபுவுக்கு மூச்சுத் திணறல்
சென்னை: செப்.10-கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கொளத்தூர் தொகுதி சட்டமன்ற...
2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
பாகல்கோட்டை, செப். 10:கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகர் பாம்பே காலனி பகுதியைச் சேர்ந்தவர் மெஹபூப் பி (வயது 27). 2 குழந்தைகளின் தாயான இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக...
விஷ உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மயக்கம்
மண்டியா, செப். 10-மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா சாரங்கி கிராமத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் உண்டு உரைவிடப் பள்ளியில், நச்சு உணவு உண்டு 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம்...
தவெக கூட்டணிக்கு புதிய பெயர்
சென்னை: செப்.10-தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத்...
சி.என்.ஆர். ராவின் பெயர் நீக்கமா?
பெங்களூரு: செப். 10-‘பாரத ரத்னா’ விருது பெற்ற பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் பெயரில் எழுத்துப் பிழை இருப்பதாகக் கூறி, பெங்களூரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின்போது அவருக்கு...
டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி
சென்னை: செப். 10-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து, கட்சியின் அலுவலகச் செயலாளர் எம்.ஆர்....
கர்நாடக அமைச்சர் வீட்டில் சோதனை
பெங்களூரு: செப். 9-கர்நாடக மாநில கலால் துறையில் நடந்த முறைகேடு வழக்கு தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை (இ.டி.) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல்...
முதலமைச்சர் விஜய் தலைமையில்தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை
சென்னை: செப். 9-தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பனையூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முதல் ஆலோசனைக்...
கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை: செப். 9-கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19,...




























