மதுரையில் நாளை குடமுழுக்கு
மதுரை: செப். 16-மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, கோயில் நகரமான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் 6,500 போலீஸார் பாதுகாப்புப்...
தசராவில் விஜய் பங்கேற்பாரா?
பெங்களூரு, செப். 16- உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மைசூருவில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு...
விஜயின் லண்டன் முதலீட்டு பயணம்
சென்னை: செப். 16-முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் வாயிலாக ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகளும் உறுதிமொழிகளும் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு...
கடலில் மூழ்கி வாலிபர் பலி
திருவொற்றியூர், செப். 16- திருவொற்றியூரில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர், திருவொற்றியூரில் உள்ள ஒரு...
தங்கம் விலை சற்று உயர்வு
சென்னை, செப். 16- தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு...
விஜய்க்கு திமுக பிஜேபி கண்டனம்
சென்னை: செப்.15-தமிழக அரசு பணத்தில் முதலமைச்சர் விஜய் லண்டனில் உல்லாசமாக இருப்பதாக திமுக பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் உடனடியாக பதிலடி...
ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு
சென்னை, செப். 15–-15-09-2026: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரை முருகன்...
கர்நாடகத்தில் வெவ்வேறு விபத்துக்கள் – 10 பேர் பலி
பெங்களூரு: செப். 15–-விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் பின்னணியில், மண்டியா மாவட்டம் மத்தூர் கொப்பா அருகே நடந்த விபத்தில் 3 பேர், பெளகாவியில் நடந்த விபத்தில் 3 பேர், தீ விபத்தில் 4 பேர்...
சுகன்யா வேட்புமனு தாக்கல்
தாராபுரம்: செப். 15–-தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவ...
செங்கோட்டையன் தேர்தல் வழக்கு நிராகரிப்பு
சென்னை: செப். 15–-அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன்...




























