தமிழக அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி

0
சென்னை: ஆக. 23:சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்யவலியுறுத்தியதோடு, தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அல்லது...

திமுகவில் அதிரடி மாற்றம்

0
சென்னை: ஆக. 22:திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 110 ஆக உயர்வு முதல் கட்சிப் பதவிக்கான வயது வரம்பு, கால வரம்பு வரை நிர்ணயிக்கப்பட்டு 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.முன்னதாக திமுக மறுசீரமைப்புக்...

அசாமிலும் ரூ.2 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

0
சில்சார்: ஆக. 22:கர்நாடகாவில் புற்றுநோய் போன்ற கொடூர நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த பெரிய கும்பல் சிக்கியதைத் தொடர்ந்து, அசாமிலும் சட்டவிரோத போலி மருந்துப் பொருட்கள் குவித்து...

பெங்களூரில் காணாமல் போன ஐஏஎஸ் அதிகாரி – பெரும் பரபரப்பு

0
பெங்களூரு: ஆக. 22-பெங்களூருவில் உயர் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் திடீரென மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரைத் தேடும் பணியில் நகர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு...

அமைச்சரை ராஜினாமா செய்யசொல்வது சரி அல்ல – முதல்வர்

0
பெங்களூரு: ஆக. 22:அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மேலவையில் பேசிய முதலமைச்சர் டி.கே.சிவகுமார், "சபையின் விதிகளின்படி நோட்டீஸ் கொடுங்கள். விவாதம்...

பாகிஸ்தான் தொடர்பு – இளைஞர் கைது

0
பெங்களூரு: ஆக. 22-பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் தொட்டபள்ளாப்பூர் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்லாம்பூரைச் சேர்ந்த சையத் அபுபக்கர் (28) என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். அவரிடம் மேலும் விசாரணை...

போலீஸ் நிலையங்களில் 24 மணி நேரமும் ‘சிசிடிவி – உயர்நீதிமன்றம் அதிரடி

0
பெங்களூரு: ஆக. 22-கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஒரு நிமிடம் கூட முடங்காமல், 24 மணி நேரமும் சீராக இயங்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம்...

மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொன்ற தவெக பிரமுகர் கைது

0
சென்னை: ஆக. 22:சென்னை கேளம்பாக்கம் அருகே தையூரில் மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த தவெக நிர்வாகி ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்தவர்...

புலி தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு

0
கூடலூர்: ஆக. 22:கூடலூர் அருகே மேலும் ஒருவரை புலி அடித்துக் கொன்றதால் ஆவேசமடைந்த கிராம மக்கள், வனத்துறையை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானை, புலி...

இலவச கார் பெற திமுக மறுப்பு

0
சென்னை: ஆக. 21-தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற கட்சிகளின்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe