நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்
சென்னை: ஆக. 31:நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் சிக்கிய தமிழர்களில் 7 பேர் குரோம்பேட்டையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ...
பெங்களூரில் வாகன இயக்கத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்
பெங்களூர், ஆகஸ்ட் 31:பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நகரின் முக்கிய ஐந்து மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்டச் சாலைகளில் குறிப்பிட்ட வகை வாகனங்களின் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் செப்டம்பர்...
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாப்பு விழிப்புணர்வு
சென்னை: ஆகஸ்ட் 31பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் முயற்சியாக, சென்னை துறைப்பாக்கத்தில் அன்புமணி மற்றும் சவுமியா ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சென்னை நகரை பெருவெள்ள அபாயத்திலிருந்து காக்கவும், நிலத்தடி நீர்வளத்தை...
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் வைகோ திட்டவட்டம்
சென்னை: ஆகஸ்ட் 31தமிழக முதல்வராக இருக்கும் விஜய்க்கு நாட்டின் பிரதமராகும் எண்ணம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதியாக தெரிவித்தார். சமீபத்திய கருத்துக்கணிப்பில், விஜய் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் மூன்றாவது இடத்தைப்...
ஆர்.டி. நகரில் 30 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்: 150 மீட்டர் சுவர் வண்ணமயமாக மாற்றம்
பெங்களூர், ஆகஸ்ட் 30-பெங்களூரு வட மாநகராட்சி சார்பில், ஹெப்பாள் பிரிவுக்கு உட்பட்ட ஆர்.டி. நகரில் இன்று சிறப்புத் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.மாநில வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே...
காங்கிரஸ் முதல்வர்கள் அதானிக்கு ஆதரவு!
பெங்களூரு, ஆகஸ்ட் 30- கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், டில்லி வந்து காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சிவகுமார் சந்தித்தார். கட்சி தொடர்பான பல...
மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு
மண்டியா, ஆகஸ்ட் 30- கர்நாடகாவில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, குடகு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 48 மி.மீ. மழை பதிவானது. இதனால் மண்டியா...
மந்திரி பதவிக்கு கடும் போட்டி
பெங்களூரு: ஆக. 29-அமைச்சர் பதவியிலிருந்து நாகேந்திரா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. காலியாக உள்ள அமைச்சர் பதவிக்கு போட்டி கடுமையாகியுள்ளது.மாநில அமைச்சரவையில் 2 இடங்கள் காலியாக உள்ளன....
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
மங்களூர்: ஆக. 29-நீண்டகாலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதுகுறித்து கூறப்படுவதாவது:மங்களூர் கிழக்கு காவல் நிலைய எல்லையில் கடந்த 2006-ம் ஆண்டு...
தவெக – காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
சென்னை: ஆக. 29-இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்தும் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால், தவெக - காங்கிரஸ்...




























