கார் மோதி 4-ம் வகுப்பு மாணவி பலி
பெங்களூரு: ஜூலை 30- பெங்களூரு அருகே பெரியம்மாவுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போலீஸ்...
பாமக தலைவராக அன்புமணி தேர்வு
சென்னை:ஜூலை 30-பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை இங்கு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.பாமகவின் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின்...
கொளத்துார் தொகுதியில் ஓட்டு சரிபார்ப்பு பணி துவக்கம்
சென்னை: ஜூலை 29-முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகாரையடுத்து, கொளத்துார் தொகுதியில், 14 ஓட்டுச் சாவடிகளில் இன்று ஓட்டு சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.இந்நிலையில், சில சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்துள்ளதாக, தி.மு.க.,...
பெண்ணிடம் சில்மிஷம் -போலீஸ்காரர் மீது தாக்குதல்
பெங்களூரு: ஜூலை 29-பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஹெட் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கங்கம்மன குடி சந்திப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக...
தடை செய்யப்பட்ட பொருட்கள் உடன் நள்ளிரவு மது போதை பார்ட்டி: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 29-பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் நள்ளிரவில் 'ரேவ் பார்ட்டி' நடப்பதாக சிசிபி மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று...
செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
கரூர்: ஜூலை 29-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடந்த திமுக ஆட்சி காலத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு...
குழந்தை பெற்ற சிறுமி – காதலன் தலைமறைவு
சித்ரதுர்கா: ஜூலை 29-காதல் வலையில் விழுந்த 17 வயது பள்ளிச் சிறுமி ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் ஹிரியூர் தாலுகாவில் நடந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் காதலன் கரியண்ணா என்பவர் மீது...
மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு
மதுரை: ஜூலை 29-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு...
கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை
சென்னை: ஜூலை 29-வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள்...
வைர நகை, புடவை ஆசை காட்டி பெங்களூரு பெண்ணிடம் ரூ.1.75 கோடி மோசடி
பெங்களூரு: ஜூலை 28-விலையுயர்ந்த புடவை மற்றும் வைர நகைகள் பரிசாகத் தருவதாகக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1.75 மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரு யஷ்வந்த்பூர்...




























