தவெக – காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
சென்னை: ஆக. 29-இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்தும் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால், தவெக - காங்கிரஸ்...
திமுக பிரமுகர் கொலை
கோவை: ஆக. 29-கோவை அருகே தொண்டாமுத்தூர் நரசீபுரம் பகுதியில் திமுக பிரமுகர் நாகராஜ் (62) கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் மற்றும் அவரது நண்பர் கந்தசாமி (65) இருவரும் திமுக...
கார் டயர் வெடித்து மாணவர்கள் 3 பேர் பலி
செங்கல்பட்டு: ஆக. 29-ங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கார் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் புதுச்சேரி சென்றுவிட்டு...
சென்னை திரும்பிய தமிழர்களுக்கு வரவேற்பு
சென்னை: ஆக. 29-நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னையை வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரம் பேரை காணவில்லை, மேலும்...
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
சென்னை: ஆக. 29- தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறும் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கும் வகையில், முதல்வர் விஜய் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள்...
தங்கம் விலை சரிவு
சென்னை, ஆகஸ்ட் 29-கடந்த மே மாதம் மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதன் விளைவாக, தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று...
சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு
சென்னை, ஆகஸ்ட் 29: செங்கல்பட்டு தாலுகா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் நெம்மேலி கிராமத்தில் 2009ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ‘ஜெயந்தி டெய்சி’ விலங்குகள் காப்பகம், தற்போது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும் நிலையை அடைந்துள்ளது....
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தல்: ஹரியானா பெண் கைது
சென்னை, ஆகஸ்ட் 29-கைக் குழந்தையுடன் தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கங்காதேவி (38) என்பவர் கோயம்பேடு அருகே கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸார் கோயம்பேடு...
கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் ஜி.பி.எஸ் – அவசர பட்டன் வசதி
பெங்களூரு, ஆக. 28: கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனி நவீன தொழில்நுட்பத்துடன் ஹேட்டெக் ஆக மாறவுள்ளன. இதன் மூலம் பேருந்துகள் தற்போது எங்கு வந்துகொண்டிருக்கின்றன, எத்தனை மணிக்கு வரும்...
நாகேந்திரா ராஜினாமா
பெங்களூரு, ஆகஸ்ட் 28கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி. நாகேந்திராவின் பதவி பறிபோவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.கட்சியின் நலனைக் கருதி...




























