பெங்களூரில் கோடை வெயில் கொடுமை

0
பெங்களூர்: ஏப்ரல் 11-பெங்களூர் நகரில் தற்போது வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ்...

சி.ஜே. ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் – விசாரணையில் தகவல்

0
பெங்களூரு: ஏப்ரல் 10-கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவர் சி.ஜே. ராய் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகளின் அழுத்தத்தால் ராய் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட...

நிலச்சரிவில் பலியான 3 தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு

0
சிவமொக்கா: ஏப்ரல் 10-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் ஹுலிகல் காட் (பாலே பரே) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஹாவேரி மாவட்டம், சக்கரு கிராமத்தைச் சேர்ந்த பணி மேற்பார்வையாளர்...

2ம் ஆண்டு பி.யு.சி தேர்வில் தோல்வி – மாணவி மர்ம சாவு

0
பெங்களூரு: ஏப்ரல் 10-இரண்டாம் பி.யு.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று, ஹெப்பால், மனோரயனபாளையாவில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இறந்தவர் மனோரயனபாளையாவைச் சேர்ந்த தனுஸ்ரீ (18). மாணவியின் உடல் அவரது வீட்டில் தூக்கில்...

சிறுமி பலாத்காரம் -காமுகன் கைது

0
பெங்களூரு: ஏப்ரல் 10-சிறுமியை கற்பழித்த இளைஞனை ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த முகமது முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இவர் கற்பழித்துள்ளார்.குற்றவாளி முகமது முன்னா, தன்...

ஏப்.17 முதல் கோடை விடுமுறை

0
சென்னை: ஏப்ரல் 10-ஒன்​றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித்​துறை அறி​வித்​துள்​ளது.இதுதொடர்​பாக, பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி...

“விஜய்யை சந்தித்தது காங்கிரஸ் தலைமை அனுமதியுடன்தான்” – பிரவீன் சக்கரவர்த்தி

0
சென்னை: ஏப்ரல் 10-‘நடிகர் விஜய்யை காங்​கிரஸ் தலைமை அனு​ம​தி​யுடன்​தான் சந்​தித்​தேன்’ என, பிர​வீன் சக்​கர​வர்த்தி புதுக் குண்டை வீசி​யுள்​ளார். இது மீண்​டும் திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​ உள்​ளது.காங்​கிரஸில் ராகுலுக்கு நெருக்​க​மான​வ​ராக அறியப்​படும்...

2ம் ஆண்டு பியூசி -86.48 % பேர் தேர்ச்சி பெற்று சாதனை – வழக்கம்போல் மாணவிகள் ஆதிக்கம்

0
பெங்களூரு, ஏப்ரல்.9 -கர்நாடக மாநிலத்தில் 2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5,46,698 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கர்நாடகாவில் முதல் முறையாக 86.48 சதவிகிதம் பேர் தேர்ச்சி...

கர்நாடகம்: 2 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவு

0
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.இரு தொகுதிகளிலும் காலை...

இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி

0
புதுச்சேரி: ஏப்ரல் 9 -யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.புதுச்சேரியில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe