ஜனநாயகன் ஒளிபரப்ப இடைக்காலத் தடை
சென்னை: ஏப்ரல் 17-ஜனநாயகன் படத்தை இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட...
பெங்களூருவில் ரூ.23.61 கோடி போதைப் பொருள் பறிமுதல்
பெங்களூரு, ஏப்ரல் 17- பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து பாகலூர், பானசவாடி...
தொகுதி மறுவரையறை மசோதாநகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
நாமக்கல்: ஏப்ரல் 16-தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்...
கர்நாடக பக்தர்கள் 9 பேர் சாவு – மந்த்ராலயம் அருகே விபத்து
ராய்ச்சூர்: ஏப்ரல் 16 -ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டம், மந்ராலயா தாலுக்காவில் உள்ள கல்லுதேவகுண்டா கிராமம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பக்தர்கள்...
ஆதவ் அர்ஜுனா சொத்து விவரம் குறித்து விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: ஏப்ரல் 16-தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வில்லிவாக்கம் தொகுதியில்...
ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிரூ. 41 லட்சம் மோசடி செய்த நபர் கைது
பெங்களூரு: ஏப்ரல் 16-ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.சிக்கமகளூரு மாவட்டம், கடூர் பகுதியைச் சேர்ந்த மிதுன்...
கூட்டமெல்லாம் குடும்பமாகாது.. அது கலைந்து விடும் -கமலஹாசன்
சேலம்: ஏப்ரல் 16-முதல்வர் ஸ்டாலின் மேடையில் அமர்ந்து இருக்க''இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது. எந்த அசம்பாவிதமும் இல்லை. ஒரு விபத்து இல்லை. கூட்டம் நடத்துவதற்கும் இது ஒரு முன்னுதாரணம். வழிதவறி போகவேண்டாம். கூட்டமெல்லாம் குடும்பமாகாது''...
கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
பெங்களூரு: ஏப்ரல் 16-காமக்ஷிபாலியாவில் உள்ள வித்யானகர் அருகே நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற ஸ்கூட்டர் ஒன்று டெம்போ டிராவலர் மீது மோதியதில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.கலபுரகியைச் சேர்ந்த பிரவீன் (21) மற்றும் சோமண்ணா...
தானியங்கி கதவுகளுடன் ரயில்
சென்னை: ஏப்ரல் 16-ஐசிஎஃப் ஆலையில் தானியங்கி கதவுகளுடன் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் மும்பைக்கு அனுப்பப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம்...
கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி குற்றவாளி எனத் தீர்ப்பு
பெங்களூரு, ஏப்ரல் 15 -யோகேஷ் கவுடா கொலை வழக்கில் கர்நாடக மாநிலம் தார்வாட் கிராமப்புரத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி குற்றவாளி என மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு...

































