முழு கொள்ளளவை நெருங்கிய கபினி, ஹாரங்கி அணைகள்
பெங்களூரு: ஆக. 4:கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கபினி, ஹாரங்கி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இதனால் அணைகளின் பாதுகாப்பை கருதி தமிழகத்துக்கு வினாடிக்கு 27 ஆயிரம்...
திமுக ஆட்சி ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை
திருச்சி: ஆக. 4:கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்துஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.சுதந்திர போராட்ட வீரர் தீரன்...
தமிழக எல்லையை வந்தடைந்தது காவேரி நீர்
தருமபுரி: ஆக. 4:கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் இன்று (ஆக.4) அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி காலையில்...
19 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
பெங்களூரு, ஆகஸ்ட் 3 - முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.இன்று மாலை பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனின் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற...
தமிழகத்திற்கு நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பெங்களூரு: ஆக. 3-நீர்வரத்து அதிகரிப்பால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகரித்து...
சாக்லேட் பாக்கெட்டுகளில்கோகோயின் கடத்திய நபர் கைது
பெங்களூரு: ஆக. 3-பெங்களூரு சாமராஜ்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவிலேயே, பைக் டெலிவரி சேவையைப் பயன்படுத்தி சாக்லேட் பாக்கெட்டுகளில் கோகோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த ஆசாமியை போலீசார் கைது...
மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலி
மதுரை: ஆக. 3-மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் இன்று (ஆகஸ்ட் 03) காலை 6.30...
ஆடிப்பெருக்கு நாளான இன்றுதமிழக எல்லைக்குள் நுழைந்த காவிரி நீர்
பெங்களூரு / தருமபுரி: ஆக. 3-கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு...
முதியோர் வீடுகளுக்கே ரேஷன்
சென்னை: ஆக. 3-சென்னையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் நாளை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முதியவர்கள்...
குப்பை வாகனங்களில் ஜி.பி.எஸ். கட்டாயம் – லோக் ஆயுக்தா அதிரடி உத்தரவு
பெங்களூரு: ஆக. 1-பெங்களூரு நகரில் திடக்கழிவு மேலாண்மை முறையை வலுப்படுத்தவும், குப்பை கொட்டப்படும் 'பிளாக் ஸ்பாட்' இடங்களை அகற்றவும் கர்நாடக லோக் ஆயுக்தா முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.நகரில் குப்பை சேகரிக்கும் அனைத்து வாகனங்களிலும்...




























