11 வங்கதேச நாட்டினர் கைது
மங்களூர்: ஜூலை 14 -சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வேலை செய்த 11 வங்கதேச நாட்டினரை மங்களூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவர். ஒரு குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில்...
முன்னாள் அமைச்சர்ராமச்சந்திர கவுடா காலமானார்
பெங்களூரு: ஜூலை 14-கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான ராமச்சந்திர கவுடா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து...
4.41 லட்சம் தங்க மோதிரங்கள் டெண்டர் கோரிய தமிழக அரசு
சென்னை: ஜூலை 14-தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராமில் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. ஏற்கனவே இந்த...
விமானத்தின் மீது மோதிய பறவை
சென்னை: ஜூலை 14-லண்டனில் இருந்து 236 பேருடன் சென்னைக்கு வந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.லண்டனில் இருந்து புறப்படும் பயணிகள்...
தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: ஜூலை 14-தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.முதல்வர் விஜய்...
ரேஷன் வழங்கிய முதல்வர் விஜய்
சென்னை: ஜூலை 14-தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வர் விஜய், முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் திறந்து...
கேபிஎஸ்சி தலைவர் நீக்கம்
பெங்களூரு: ஜூலை 13-கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி) தலைவர் சிவஷங்கப்ப எஸ். சாகுகார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார். மேலும், அவர் மீதான புகார்கள் குறித்து உச்சநீதிமன்ற...
ஆற்றில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
சிரசி: ஜூலை 13-உத்தர கன்னடா மாவட்டம் சிரசி தாலுகா உஞ்சள்ளி அருகே உள்ள மாஸ்திஜட்டி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மாஸ்திஜட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷா...
3 வயது மகனுடன்தாய் தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி: ஜூலை 13-கணவர் வீட்டின் கொடுமை தாங்காமல், 3 வயது சிசுவுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெலகாவி பீரனவாடியில் நடந்துள்ளது.பீரனவாடி பாட்டீல் கல்லி பகுதியைச்...
திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்
பெங்களூரு, ஜூலை 13-கணவர் மற்றும் நாத்தனாரின் வரதட்சணை கொடுமை தாளாமல், திருமணமான நான்கே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் பெங்களூரு காமாக்ஷிபால்யா பகுதியில்...




























