வாக்களித்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர்
மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தனது மக்கள் சுருதி ஹாசனுடன் வந்து வாக்களித்த காட்சி
வாக்களிக்க கடல் தாண்டி வந்த தமிழர்கள்
சென்னை: ஏப்ரல் 23-தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. தேர்தலில் வாக்களிக்க...
“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி
மேட்டூர்: ஏப்ரல் 23-“வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.சென்னை திருவான்மியூரில் உள்ள...
ஓட்டு போட அலை மோதிய கூட்டம்! பஸ் இல்லாததால் விடிய விடிய தர்ணா
சென்னை: ஏப்ரல் 23-வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது. விடிய விடிய காத்திருந்த மக்கள் பொறுமையை...
ஜனநாயக துரோகம்” – வாக்களித்த பின் சீமான் கருத்து
சென்னை: ஏப்ரல் 23-தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை...
கர்நாடகத்தில் மாம்பழம் விலை உயர்வு
பெங்களூரு, ஏப். 23-கர்நாடகாவில் இந்த ஆண்டு மாம்பழ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் மழை மற்றும் மாற்றமான வானிலை காரணமாக ஏற்பட்ட விளைச்சல் இழப்பு ஆகும்.விலை உயர்விற்கான காரணங்கள் தவறான...
நாளை பகல் 12 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு வெளியீடு
பெங்களூரு, ஏப்ரல்.22-இந்தி தேர்வில் தர மதிப்பீடு இல்லாமல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறதுகர்நாடக மாநில இடைநிலைக் கல்வி அமைச்சர் மது...
நாளை வாக்குப்பதிவு
சென்னை: ஏப்ரல் 22-தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நாளை 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில்...
தமிழகத்திற்கு ஓட்டு போட சென்ற 3 பேர் விபத்தில் பலி
கிருஷ்ணகிரி: ஏப்ரல் 22-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆம்னி பேருந்து காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து பொன்னகரம்...

































