அதிகாலையில் 2 பேர் வெட்டிக் கொலை
சென்னை: மார்ச் 9 -சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள்...
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் பெண்களுக்கு ரூ 5000
புதுவை: மார்ச் 9 -தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகை ரூ 5000 வரவு வைக்கப்படுவதாக அந்த மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மகளிர் உரிமைத்...
கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்
பெங்களூரு: மார்ச் 9 -பட்டியலின உள் ஒதுக்கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநில அரசு பட்டியலில் உள்ள 101 சாதிகளை எஸ்சி-ஏ, எஸ்சி...
பட்டாசு வெடிப்பு – ஒருவர் கைது
மங்களூர்: மார்ச்.7-கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று மாலை விட்லா முன்னூர் கிராமத்தில் உள்ள கம்பளபெட்டு அருகே உள்ள நூஜியில் பலத்த சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைச்...
திருட்டு கும்பல் சிக்கியது – 95 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல்
பெல்காம்: மார்ச் 7-வாகனங்களை திருடும் கும்பலை கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம்மாரிஹால் போலீசார் கைது செய்துள்ளனர். 95.50 லட்சம் மதிப்புள்ள 21 வாகனங்களைக் பறிமுதல் செய்துள்ளனர்.மாரிஹால் அருகே உள்ள நில்ஜி கிராமத்தில் ஒரு...
தவெகவின் மகளிர் தின கொண்டாட்டம் – சிறப்பு வாக்குறுதி அளிக்கும் விஜய்
சென்னை: மார்ச் 7-சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சட்டசபைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக தவெக சார்பாக மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் இன்று அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்த...
உடலை வாங்க மறுத்து போராட்டம்
மதுரை: மார்ச் 7-நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி, 4-வது நாளாக உடலை...
6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்
சென்னை: மார்ச் 7-மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. ராமதாஸ் ஆதரவாளர் உள்ளிட்ட...
தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ், அவரது மகன் திமுகவில் விருப்ப மனு
சென்னை: மார்ச் 7-திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளனர்.திமுக-வில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 20-ம்...
சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை
பெங்களூர்: பிப்ரவரி.6-கர்நாடக மாநிலத்தில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை சமூக ஊடகம் பயன்படுத்த அரசு அதிரடி தடை விதித்து உள்ளது. முதல்வர் சித்தராமையா இன்று பட்ஜெட் தாக்கல் செய்த...































