பாறை விழுந்து 7 தொழிலாளர்கள் பலி – 3 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 3-குவாரியில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக 3 பேரை தாவரேகெரே போலீசார்...
ஆர்.அசோக் அதிரடி கேள்வி
பெங்களூரு: ஜூலை 3:கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் அதிரடி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகளின் பின்னணியில் உள்ள...
செந்தில் பாலாஜி, அவரது தம்பி இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம்
கரூர்: ஜூலை 3-தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததை...
லாரியை வழிமறித்து துப்பாக்கிச்சூடு: தொழிலதிபர் மகன் கைது
மண்டியா: ஜூலை 3-பெங்களூரு - மைசூர் பழைய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில், சொகுசு காரில் வந்த பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகனும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து லாரி டிரைவரை...
அண்ணாமலை இயக்கத்தின் முதல் மாநாடு
பொள்ளாச்சி: ஜூலை 3-தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநில மாநாடு பொள்ளாச்சியில் 12-ம் தேதி நடைபெறுகிறது.பாஜகவில் இருந்து விலகிய,மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை,...
கடத்தப்பட்ட சிறுமி ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் மீட்பு
சென்னை: ஜூலை 3-சென்ட்ரல் நிலையம் அருகே பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநில சிறுமியை கடத்திச் சென்ற பெயின்ட்டரை, ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தியதால், போலீஸார் சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம்...
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஜூலை 3-சென்னை உயர் நீதிமன்றம் எதிரே உள்ள ஆர்மீனியன் தெரு மற்றும் தம்பு செட்டி தெருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், போக்குவரத்து போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும்...
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
சென்னை: ஜூலை 3-‘தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது’ என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை...
பாறை சரிந்து 7 பேர் பலி
பெங்களூரு: ஜூலை 2-கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர்ப் பகுதியில் இன்று அதிகாலை ஒரு பயங்கர சோகம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு தெற்கு தாலுக்காவின் மடபட்னாவில் உள்ள கல் குவாரியில் பெரும் பாறை ஒன்று சரிந்து...
போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 12.5 சதவிகிதம் உயர்வு
பெங்களூரு: ஜூலை 2-கர்நாடகாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்கள் ஊதியத்தை உயர்த்தக் கோரி கடந்த சில வருடங்களாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த நீண்ட நாள்...

































