சாக்கடை நீர் தகராறு – பக்கத்து வீட்டுக்காரர் வெட்டிக்கொலை
பெலகாவி: ஜூலை 17-அண்டை வீட்டாருக்கு இடையே சாக்கடை நீர் வெளியேறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெலகாவி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம்,...
ஆடி முதல் வெள்ளி – ஸ்ரீ சாமுண்டி மலையில் பக்தர்கள் வெள்ளம்
மைசூர்: ஜூலை 17-இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மைசூரில் உள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்து,...
புதிய மந்திரிகள் பட்டியல் தயார்
பெங்களூரு: ஜூலை 16- கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கப் பணி தீவிரம் அடைந்துள்ளது. அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணி டெல்லியில் நடைபெற்று வருகிறது, அடுத்த 3-4 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கப்படுவது கிட்டத்தட்ட...
காதலை நிராகரித்த சட்டக் கல்லூரி மாணவிகுத்திக் கொலை: அண்ணன், தம்பி கைது
பெங்களூரு: ஜூலை 16-காதலை நிராகரித்ததால் சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவரை ஜீவன் பீமா நகர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.தனியார் கல்லூரி...
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு – முதல்வர் விஜய் எச்சரிக்கை
சென்னை: ஜூலை 16-முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில்...
வீட்டுக்குள் கணவர் அத்து மீறிநுழைந்ததாக மனைவி வழக்கு
பெங்களூரு: ஜூலை 16-லண்டனில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சொந்த வீட்டுக்கு வந்த கணவர் மீது, அத்துமீறி நுழைந்ததாக மனைவி தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத்...
காமராஜர் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு
சென்னை: ஜூலை 16 -தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்த நாளையொட்டி, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா மாலை அணிவித்து,...
ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து
மதுரை: ஜூலை 16 -பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான...
அமைச்சர் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
பெங்களூரு: ஜூலை 16-பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளியின் மைத்துனரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான டாக்டர் ஒய். மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை (இ.டி.)...
ஓசூர்: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து
ஓசூர்: ஜூலை 16திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைதோர்கிருஷ்ணகிரி அரசு...




























