“விஜய்யை சந்தித்தது காங்கிரஸ் தலைமை அனுமதியுடன்தான்” – பிரவீன் சக்கரவர்த்தி
சென்னை: ஏப்ரல் 10-‘நடிகர் விஜய்யை காங்கிரஸ் தலைமை அனுமதியுடன்தான் சந்தித்தேன்’ என, பிரவீன் சக்கரவர்த்தி புதுக் குண்டை வீசியுள்ளார். இது மீண்டும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.காங்கிரஸில் ராகுலுக்கு நெருக்கமானவராக அறியப்படும்...
2ம் ஆண்டு பியூசி -86.48 % பேர் தேர்ச்சி பெற்று சாதனை – வழக்கம்போல் மாணவிகள் ஆதிக்கம்
பெங்களூரு, ஏப்ரல்.9 -கர்நாடக மாநிலத்தில் 2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5,46,698 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கர்நாடகாவில் முதல் முறையாக 86.48 சதவிகிதம் பேர் தேர்ச்சி...
கர்நாடகம்: 2 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவு
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.இரு தொகுதிகளிலும் காலை...
இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: ஏப்ரல் 9 -யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.புதுச்சேரியில்...
ஜியோ மார்ட் கிடங்கில் தீ விபத்துரூ. பல கோடி இழப்பு
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலம் பெங்களூர் மதனாயக்கனஹள்ளியில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ மார்ட் கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.மதனாயக்கனஹள்ளி, அடகமரனஹள்ளியில் சுமார்...
முதல்வர் குறித்த கருத்து – எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கடும் கண்டனம்
சென்னை: ஏப்ரல் 9-எடப்பாடி பழனிசாமியின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதே முதல்வர் ஸ்டாலின் தொடர்பான அவரின் பேச்சு காட்டுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிற்கு பயந்தவர் அல்ல...
ஆட்கடத்தல்: 4 வங்கதேச நாட்டினருக்கு 3 ஆண்டு சிறை
பெங்களூரு: ஏப்ரல் 9-சர்வதேச ஆட்கடத்தல் கும்பலில் ஈடுபட்ட 4 வங்கதேச நாட்டினருக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும்...
விஜய்யை பின்தொடர்ந்து சென்றவர்களில் 16 பேர் காயம்
திருநெல்வேலி: ஏப்ரல் 9-தூத்துக்குடி, திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றபோது, மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்...
சுங்கச்சாவடிகளில் 10ம் தேதி முதல் மாற்றம்
சென்னை: ஏப்ரல் 8-தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகிற ஏப்ரல் 10-ந்தேதி முதல் ரொக்க பணம் செலுத்தும் பணபரிவர்த்தனை முறை முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்...
2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவு நாளை வெளியீடு
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடகப் பள்ளித் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் இரண்டாம் பி.யு.சி. தேர்வு முடிவுகளை நாளை, ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறது.நாளை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தேர்வு முடிவுகள்...

































