மின்னல் தாக்கி இருவர் சாவு
பீதர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி தாலுக்காவின்நவடகி கிராமத்தில் மின்னல் தாக்கி இரண்டு இளம் விவசாயிகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர்கள் நவடகி கிராமத்தைச் சேர்ந்த ரேவனசித்தா (28)...
மின்சாரம் தாக்கி இருவர் பலி
மைசூர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் தாலுக்காவில் 2 வெவ்வேறு இடங்களில் நடந்த மின்சார விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் வயலில் கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில்...
பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ...
மீன் பிடி படகில் ஆபத்தான பயணம்: பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து வாக்களித்த வாக்காளர்கள்
பொன்னேரி: ஏப்ரல் 24 -பொன்னேரி (தனி) தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காடு அருகே உள்ளது தாங்கல்பெரும்புலம் ஊராட்சி. தாங்கல்பெரும்புலம், எடையன்குளம், கருங்காலி, கோரைக்குப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் 2 ஆயிரம் பேர்...
தொழிலதிபர் தற்கொலை:இருவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு
பெங்களூரு: ஏப்ரல் 24 -கட்டுமானப் பணியில் உள்ள கட்டிடத்திலிருந்து குதித்து விவேகானந்தர் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, இரண்டு பேர் மீது சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை)...
தங்க கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஜாமீன்
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த ஆண்டு மார்ச்சில்...
துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தமிழிசை
சென்னை: ஏப்ரல் 24-சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு...
இளைய வாக்காளர்கள் எழுச்சி
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்தது. இளைய தலைமுறை வாக்காளர்கள் எழுச்சியை இந்த தேர்தலில் காண முடிந்தது. இளம் ஆண்கள் பெண்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்....
கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வு 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை
பெங்களூர் ஏப்ரல் 23-கர்நாடக மாநில எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கல்வித்துறை அதிகாரிகள் உடன் இணைந்து இந்த தேர்வு முடிவை அறிவித்தார்.இதன்படி...
தமிழ்நாடு வெல்லும்” – வாக்கு செலுத்திய பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சென்னை: ஏப்ரல் 23-‘தமிழ்நாடு வெல்லும்’ என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை - மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி...

































