முதல்வர் சித்தராமையாவால் அவமதிப்பு: போலீஸ் அதிகாரி கடிதத்தால் பரபரப்பு
பெங்களூரு, ஜூலை 4- கர்நாடகாவின் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில், தன்னை அடிக்க முதல்வர் கை ஓங்கியதால், விரக்தியடைந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி, முதல்வருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில்,...
கர்நாடகத்தில் கனமழை தீவிரம்
பெங்களூரு, ஜூலை 3 -கர்நாடக மாநிலத்தில் கடலோர மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் கனமழை தீவிரம் அடைந்து உள்ளது. மக்கள் வெளியே வர முடியாத அளவில் மழை கொட்டுகிறது பல மாவட்டங்களில் பள்ளி...
முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு
மதுரை: ஜூலை 3 -திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின்...
கடிதம் எழுதி வைத்துவிட்டு மகளுடன் தாய் தற்கொலை
மண்டியா: ஜூலை 3 -கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நேருநகர் பரங்கிப்பேட்டையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனைவி, மரணக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, மகளுடன் சேர்ந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட...
கர்நாடக காங்கிரஸில் தொடரும் பரபரப்பு
பெங்களூரு: ஜூலை 3 -கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மேலிடத் தலைவரிடம் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த...
தந்தை, இரு மகன்கள் மர்ம மரணம்
சென்னை: ஜூலை 3-சென்னை புழலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வீட்டில் இயங்கி கொண்டிருந்த ஜெனரேட்டரில் இருந்து...
பெங்களூரு பெண் உதவி கலெக்டர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு
பெங்களூரு, ஜூலை 3. பணியில் அலட்சியமாக செயல்படுவதுடன், லஞ்ச புகாரிலும் சிக்கிய பெங்களூரு தெற்கு உதவி கலெக்டர் அபூர்வா பிடரி மீது வழக்கு பதிவு செய்ய, மண்டல கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக முன்னாள் டி.ஜி.பி.,...
முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் விளக்கம்
பெங்களூரு, ஜூலை 2 - கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி மாற்றம் குறித்து விசி வரும் புயலுக்கு துணை முதல் அமைச்சர் டி கே சிவகுமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர்...
விவசாயியை தாக்கிய சிறுத்தையைப் பிடித்த கிராம மக்கள்
பெங்களூரு, ஜூலை 2 - சிக்கபல்லாபூர் மாவட்டம், குண்டிபண்டே தாலுகாவில் உள்ள சொக்கனஹள்ளி அருகே பசுவை மேய்ச்சலுக்குச் கொண்டு சென்ற விவசாயியைத் தாக்கிய சிறுத்தையை கிராம மக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.சிக்கபல்லாபூர்...
30 வருடங்களாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது
சென்னை: ஜூலை 2 -தமிழகத்தில் 30 வருடங்களாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், வெடிகுண்டு தாக்குதல்களிலும், மத ரீதியான கொலைகளிலும் தொடர்புடையதாக கூறப்படும் முக்கிய தீவிரவாதிகள் 2...