டில்லியில் நட்டாவுடன் நாகேந்திரன் சந்திப்பு
சென்னை : ஜூன் 25 தமிழக பா.ஜ.,வில், மாநில நிர்வாகிகளின் பதவியை பிடிக்க, மூத்த நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுவதால், அவர்களை நியமனம் செய்வதில், குழப்பம் நீடிக்கிறது.இந்நிலையில், புதிய நிர்வாகிகள் பட்டியலுடன்,...
‘போதைப் பொருள்’ பிரசாத் யார்?
சென்னை: ஜூன் 25-போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில்...
அமைச்சர் ஜமீர் திட்டவட்டம்
பெங்களூரு: ஜூன் 25-கர்நாடக அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்டுவதற்கு மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது.இந்நிலையில் ஆலந்த்...
8 லஞ்ச் அதிகாரிகள் சிக்கினர்கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 24 -கர்நாடக மாநிலத்தில் இன்று லோக் ஆயுக்தா போலீசாரின் அதிரடி வேட்டையில் லஞ்ச அதிகாரிகள் சிக்கினர். அவர்களிடமிருந்து கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணம் தங்க நகைகள் மற்றும் சொத்து...
அலங்காரத்திரை அவலங்களை மறைக்குமா?
சென்னை: ஜூன் 24-தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது, அவர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பந்தல்குடி கழிவுநீர் கால்வாயை அதிகாரிகள் அலங்காரத் துணி கொண்டு மறைத்திருந்த...
ரத்த பரிசோதனையில் உறுதியானது
சென்னை: ஜூன் 24-ஆப்பிரிக்க இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.சென்னையில் போதைப் பொருள் கடத்தல்,...
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: ஜூன் 24-தமிழக அரசுத் துறை செயலர்கள், மாவட்டஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி துறை செயலராக பொ.சங்கர், வணிக வரி, பதிவு துறை செயலராக ஷில்பா...
எஸ்.சி., சமூக ஓட்டுகளை குறிவைக்கும் பா.ஜ.,
சென்னை,ஜூன் 24-: தமிழகம் முழுதும் எஸ்.சி., சமூகத்தினரின் ஓட்டுகளை அதிகம் பெறுவதற்கு, அவர்களை மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளாக சேர்க்குமாறு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக...
பெங்களூரில் காய்கறிகள் விலை உயர்வு
பெங்களூரு, ஜூன் 24-கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கீரைகள் மற்றும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு மாதமாக பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து கிலோவுக்கு ரூ.100ஐ எட்டியுள்ளது....
அமலாக்கத்துறை அலுவலகத்தில்முன்னாள் எம்.பி.டி.கே சுரேஷ் ஆஜர்
பெங்களூரு: ஜூன் 23 -பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா கவுடா, வராஹி வேர்ல்ட் ஆஃப் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர் வனிதா இத்தால் உட்பட பலரிடம் ரூ.9.82 லட்சம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முதல்...