3 தனித்தனி விபத்துகள் 3 பேர் பலி
பெங்களூரு: மே 13 -கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி, சிக்கஜாலா மற்றும் நெலமங்களா ஆகிய பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.நேற்று இரவு 9 மணியளவில் தேவனஹள்ளியில்...
விஜய் ஆட்சிக்கு அதிமுக ஆதரவு
சென்னை: மே 12 -அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தலைமையிலான அணி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று பிற்பகலில்...
717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
சென்னை: மே 12 -வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இது...
சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு
சென்னை: மே 12 -தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில...
தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை
திருப்பத்தூர்: மே 12 -தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் பெரியகருப்பன்…ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில்...
சபாநாயகர் மரபு குறித்து சட்டசபையில் குட்டிக் கதை சொன்ன முதல்வர் விஜய்
சென்னை: மே 12 -சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று பேரவைத்...
இரண்டாகப் பிரிந்தது அதிமுக
சென்னை: மே 12 -சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது....
முதல்வர் விஜய்க்கு வாழ்த்து: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: மே 12-திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைந்திருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு...
கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: உடல்கள் மீட்பு
கிருஷ்ணகிரி: மே 12-கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்களை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி கிராமத்தில் உள்ள வெப்பாலம்பட்டி சாலையோரத்தில் நேற்று...
எடப்பாடியை நீக்க முயற்சி – சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் தீவிரம்
சென்னை: மே 11-அதிமுகவில் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் 34 பேர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளனர். அவர்களது ஆதரவுக் கடிதத்துடன் முதல்வர்...

































