காட்டு யானை தாக்கி சுற்றுலா பயணி காயம்

0
பெங்களூரு: ஏப்ரல் 25 - கனகபுரா அருகே உள்ள சங்கம வனப்பகுதியில், மேக்கேதாட்டு அருகே காவேரி ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.சங்கம வனப்பகுதியில்...

ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி மோசடி – 3 பேர் கைது

0
ராய்ச்சூர்: ஏப்ரல் 25 -ஆன்லைனில் கடன் தருவதாக வாக்குறுதியளித்து பொதுமக்களை ஏமாற்றி வந்த மூன்று குற்றவாளிகளை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.யாத்கிரி மாவட்டம், சுராபுரா தாலுக்காவில் உள்ள ருக்மாபுராவைச் சேர்ந்த...

கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்

0
சென்னை: ஏப்ரல் 25 -கைதி​களை நீதி​மன்​றம் மற்​றும் சிறைக்கு அழைத்​துச் செல்​லும் போலீஸ் வாக​னங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.சென்​னை​யில் கொலை, கொள்​ளை, வழிப்​பறி உள்​ளிட்ட குற்​றச்​செயல்​களில் ஈடு​படும் நபர்​கள், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி புழல்,...

போக்குவரத்து துறை விளக்கம்

0
சென்னை: ஏப்ரல் 25 -தேர்​தலுக்கு முந்​தைய நாள் இரவில் சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து வெளியூர்​களுக்கு பேருந்​துகள் புறப்​பட்​டுச் செல்​வ​தில் ஏற்​பட்ட தாமதம் குறித்து போக்​கு​வரத்து துறை விளக்​கம் அளித்​துள்​ளது. தேர்​தலை​யொட்டி சென்​னை​யில் இருந்து...

காங்கிரஸ் கோஷ்டி மோதல் தீவிரம்

0
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிகள் முதலமைச்சர் மாற்றம் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல்வர் சித்தரா மையா தனது விசுவாச அமைச்சர்கள் கூட்டத்தை தனியே நடத்தி அவர்களுக்கு விருந்து...

மின்னல் தாக்கி இருவர் சாவு

0
பீதர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி தாலுக்காவின்நவடகி கிராமத்தில் மின்னல் தாக்கி இரண்டு இளம் விவசாயிகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர்கள் நவடகி கிராமத்தைச் சேர்ந்த ரேவனசித்தா (28)...

மின்சாரம் தாக்கி இருவர் பலி

0
மைசூர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் தாலுக்காவில் 2 வெவ்வேறு இடங்களில் நடந்த மின்சார விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் வயலில் கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில்...

பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

0
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ...

மீன் பிடி படகில் ஆபத்தான பயணம்: பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து வாக்களித்த வாக்காளர்கள்

0
பொன்னேரி: ஏப்ரல் 24 -பொன்​னேரி (தனி) தொகு​திக்கு உட்​பட்ட பழவேற்​காடு அருகே உள்​ளது தாங்​கல்​பெரும்​புலம் ஊராட்​சி. தாங்​கல்​பெரும்​புலம், எடையன்​குளம், கருங்​காலி, கோரைக்​குப்​பம் ஆகிய கிராமங்​களை உள்​ளடக்​கிய இந்த ஊராட்​சி​யில் 2 ஆயிரம் பேர்...

தொழிலதிபர் தற்கொலை:இருவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு

0
பெங்களூரு: ஏப்ரல் 24 -கட்டுமானப் பணியில் உள்ள கட்டிடத்திலிருந்து குதித்து விவேகானந்தர் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, இரண்டு பேர் மீது சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை)...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe