பெண் குத்திக் கொலை
பெங்களூரு: ஜூன் 15-ஆன்லைன் பெட்டிங் சூதாட்ட மோகத்தால், பிள்ளைகளின் கண் எதிரே பெண் ஹோம் கார்டு ஒருவரை அவரது கணவரே கத்தியால் 10 முறை கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெங்களூரு...
பெங்களூர் விமான நிலையத்தில் ரூ.13 கோடி ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 15-பேங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13.14 கோடி மதிப்புள்ள அதிநவீன 'ஹைட்ரோபோனிக்' கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6...
முதல்வர் விஜய் சங்கீதா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: ஜூன் 15-தனது கணவர், திருமணத்தை மீறி ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக, முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை...
கர்நாடகத்தில் 19 மாவட்டங்களில் மழை – மஞ்சள் எச்சரிக்கை
பெங்களூரு: ஜூன் 15 -கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு உட்பட 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மதியம் மற்றும் மாலை...
பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
ஹாசன்: ஜூன் 15-கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ஷெட்டி பள்ளி பகுதியில், ஹேமாவதி ஆற்றின் உபரி நீரில் குளிக்கச் சென்ற பெங்களூர் இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....
தோல்விக்கு காரணமான திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின் தீவிரம்
சென்னை: ஜூன் 15-2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, திமுக தலைமை தீவிர சுயபரிசோதனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்பு கள ஆய்வு குழுவின்...
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை: ஜூன் 15-‘எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?. உங்களுடைய 6 மாத ட்ரையல் பீரியட் முடியும் வரை எத்தனை பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?’ என கும்மிடிபூண்டி...
விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை
சென்னை: ஜூன் 15-தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண்கள் அதிரடி படை...
“இளைஞர்கள் தங்கள் கனவுகளுக்காக போராடுகிறார்கள் – பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பெங்களூரு, ஜூன் 15- நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி பெங்களூருவில் காக்ரோச் ஜனதா...
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பிடுதி டவுன்ஷிப் திட்டம் ரத்து
பெங்களூரு: ஜூன் 13-பிடதியில் நகரியம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் இறுதி அறிவிப்பாணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், "அடுத்து பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், இந்த...

































