நகைக்கடையில் துளையிட்டு 70 கிலோ வெள்ளி திருட்டு – 3 பேர் கைது
பெங்களூரு: மே 20 -நகைக்கடையின் பின் சுவரில் துளையிட்டு 70 கிலோ வெள்ளியைத் திருடிய 3 குற்றவாளிகளை பாகல்குண்டே போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், சுரேஷ், தன்ராம் மற்றும் நேமிச்சந்திரா...
தலிபான் உடன் தொடர்புதீவிரவாதிக்கு 7 ஆண்டு சிறை
பெங்களூரு: மே 20 -தடைசெய்யப்பட்ட தலிபான் மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புகளின் சர்வதேச உறுப்பினர்களுடன் இணைந்து இளைஞர்களைச் சேர்த்து வந்த, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹம்ராஜ் வோர்ஷித் ஷேக்கிற்கு, நகரிலுள்ள ஒரு சிறப்பு என்.ஐ.ஏ...
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் சென்னை வருகிறார் கவர்னர்
சென்னை: மே 20 -முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்த தவெக தலைமையில் கடந்த மே.10-ம்...
கேரளாவிலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்
சென்னை: மே 20 -இலவச அரசு பஸ் பயணம் பெண்களுக்காக கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கூட்டணி புதிய அரசு அமைந்த கையோடு, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் 15 முதல் அமலாகும்...
2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு சிக்கியது
பொன்னேரி: மே 20 -பழவேற்காடு பகுதி கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு, அதையொட்டி உள்ள 30-க்கும் மேற்பட்ட...
தமிழகத்தில் கனமழை
சென்னை: மே 19-தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் (மே 20, 21) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.இதுகுறித்து, சென்னை வானிலை...
அம்மா உணவகங்கள் – விஜய் கையில் எடுப்பதன் அரசியல் பின்னணி
சென்னை: மே 19-தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பிக்கவும் அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். சாமானிய மக்களுடன் தொடர்புடைய 620 அம்மா உணவகங்களை கவனிக்க வேண்டியது...
காங்கிரஸ் அரசு சாதனை மாநாடு
தும்கூர்: மே 19-துமகூருவில் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க மாநாடு நடைபெற்றது 1.52 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி புதிய சாதனை படைக்கப்பட்டது.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று நாளை (மே...
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் – உயர் நீதிமன்றம் தடை
பெங்களூரு: மே 19 -கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்திருந்த போக்குவரத்து ஊழியர்களின்...
போதைப்பொருள் விற்பனை – தலைமறைவான 4 வெளிநாட்டுப் பெண்களுக்கு வலை வீச்சு
பெங்களூரு: மே 19 -தலைமறைவான 4 வெளிநாட்டுப் பெண்களைத் தேடுவதற்காக வடகிழக்கு காவல்துறையின் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தலைமறைவான அந்த நான்கு பெண்களும் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களைக்...
































