மந்திரவாதி பாபாவை கடத்தி ரூ. 4.25 லட்சம் கொள்ளை
பெங்களூரு: ஜூலை 10:வீட்டில் தோஷங்களை நீக்கி அமைதி பூஜை செய்து தரும் சாமியார் (பாபா) ஒருவரைக் கடத்தி, ஆயுதங்களால் தாக்கி ரூ. 4.25 லட்சத்தைப் பறித்த 4 பேரை சம்பிகேஹள்ளி போலீஸார் அதிரடியாகக்...
கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜூலை 10:ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெடல் தறிகள் உள்ளன. இங்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் சேலை,...
‘விடியல்’ வார்த்தை நீக்கம்
சென்னை: ஜூலை 10:தமிழகம் முழுவதும் மகளிர் இலவச பயணத் திட்டப் பேருந்துகளில் ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக ஸ்டாலின் 2021 மே 7-ம்...
கோர விபத்து 6 பேர் பலி
கார்வார் (உத்தர கன்னடா), ஜூன் 9-கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் யெல்லாபூர் தாலுக்காவில் உள்ள அரபைல் காட் பகுதியில் உள்ள பால்கர் அருகே, நள்ளிரவில் லாரிக்கும் டூஃபான் வர்த்தக வாகனத்திற்கும் இடையே...
ஆன்லைன் பயங்கரவாத கும்பல்: கர்நாடகா உள்பட 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
பெங்களூரு: ஜூலை 9-இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் ஆன்லைன் மூலம் தொடர்பு வைத்திருந்த நெட்வொர்க்கை உடைக்க தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கர்நாடகா, ஆந்திரா,...
கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...
விபத்தில் ராணுவ வீரர் பலி
மங்களூர்: ஜூலை 9-மங்களூர் அருகே உள்ள கே.பி.டி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பைக் விபத்தில், சி.ஐ.எஸ்.எஃப் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கடபா தாலுகா கொய்லா பகுதியைச் சேர்ந்த...
கரூருக்கு முதல்வர் விஜய் நாளை வருகை: பலியான குடும்பங்களுக்கு நல உதவி
கரூர்: ஜூலை 9-மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, முதல்வர் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் வருகிறார். இதற்காக வெண்ணெய்மலையில் தனியார் அரங்க வளாகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும்...
அமைச்சர்கள் மீது விசாரணை கோரும் திமுக
சென்னை: ஜூலை 9-அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில்...
கர்நாடக அமைச்சர் விளக்கம்
பெங்களூரு, ஜூலை 9- தமிழகத்திற்கு தற்போது காவிரி நீரைத் திறந்துவிட இயலாத நிலையில் உள்ளதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, போதிய மழையின்மை...

































