குழந்தை விற்பனைக்கு எதிர்ப்பு: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது
ஹாசன்: மே 29-குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாலும், கூடுதல் வரதட்சணை தராததாலும் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம்...
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம் நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு
சென்னை: மே 29-இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்....
தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்
சென்னை: மே 29-கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
இளைஞர்களுக்கு கபில் தேவ் அறிவுறுத்தல்
சென்னை: மே 29-இளைஞர்கள் செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தினார்.மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும்...
டி.கே.சிவகுமார் முதல்வர் ஆகிறார்
பெங்களூரு: மே 28-முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று காலை தனது அமைச்சரவை மந்திரிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி விடை பெற்றார். காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதல்படிஇன்று பிற்பகல் 3...
பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகை
பெங்களூரு: மே 28-இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உதவிகள் செய்து தியாகத் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புத்தாடை அணிந்து திறந்த வெளி மைதானங்களில்...
அழகி வலையில் விழுந்த சாப்ட்வேர் இன்ஜினியர்: ரூ.1.66 கோடி பறிபோனது
பெங்களூரு: மே 28-டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான அழகியின் ஆசை வார்த்தைகளை நம்பி, சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ரூ.1.66 கோடியை இழந்து ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம நடந்துள்ளது. இதுகுறித்து தென்கிழக்கு மண்டல சைபர்...
பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து இருவர் பலி
பெங்களூரு: மே 28-வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த துயரச் சம்பவம் நைஸ் சாலையின் மாதாவரா அருகே நேற்று நள்ளிரவு...
போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி, மே 28கர்நாடக மாநில பேரிடர் மீட்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் சௌகலா (வயது 37). இவர் பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா நகரில் வசித்து வந்தார்.இன்று காலை இவரது வீட்டின்...
பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன
சென்னை: மே 28-இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவந்த அதிமுகவினர், ஒன்றாக இணைந்தனர்.மேலும், தகுதி நீக்கம் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்த கடிதங்களைத் திரும்பப் பெறுவதாகவும் கடிதம் அளித்தனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47...

































