2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு அமைப்புடன் கூடிய கிணறு கண்டுபிடிப்பு
தென்காசி: ஜூலை 7-தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு கிணறு கண்டறியப்பட்டது.தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி அகழாய்வில் 16...
சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
பெங்களூரு: ஜூலை 7- பெங்களூரு சதாசிவநகர் சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த தேஜு (வயது 20) என்ற அந்த மாணவி, காதல் விவகாரம்...
ஆட்சிக் கவிழ்ப்பு சதி – ஆஜராகவில்லை
சென்னை: ஜூலை 7-குதிரை பேரம் தொடர்பான வழக்கில் சம்மன் அனுப்பியும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் நேற்று ஆஜராகாததால், அவர்களை கைது செய்ய தமிழகம் மற்றும்...
64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை: ஜூலை 7-மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு (நாய், பூனை)...
எஸ்ஐஆர் முறைகேடு புகார்
பெங்களூரு: ஜூலை 6-கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் விதிகளை மீறி முறைகேடுகள் நடப்பதாகவும், எனவே தற்போதைய எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்தல்...
3 கொலை செய்த கைதி விடுதலை
பெங்களூரு: ஜூலை 6-நீண்ட தாடி, முதிர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட 72 வயது சாயிபண்ணா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். இந்தியாவிலேயே மிக நீண்ட காலம் — அதாவது தொடர்ந்து 37...
விவசாயியைத் தாக்கிய புலி, 5 குட்டிகளுடன் கூண்டில் அடைப்பு
மைசூர்: ஜூலை 6-மைசூர் அருகே விவசாயி மற்றும் வனத்துறை ஊழியரைத் தாக்கிப் பீதியை ஏற்படுத்திய தாய் புலி, அதன் 5 குட்டிகளுடன் வனத்துறையினரால் அதிரடியாகப் பிடிக்கப்பட்டது.சரகுரு தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிரண்...
கரையை கடக்கும் புயல் சின்னம் – சென்னையில் கனமழை எச்சரிக்கை
சென்னை: ஜூலை 6-தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் இன்று கரையை கடக்கிறது. இதனால், சென்னையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
மந்திரி பதவிக்கு போட்டா போட்டி
பெங்களூரு, ஜூலை 4-கர்நாடகாவில் ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக, மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை குறிவைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு தீவிர காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளனர்....
நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்
பெங்களூரு, ஜூலை 4:பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள...

































