ஒரு வாக்குக்கு ரூ.1,000 மதுரையில் தொடங்கிய பணப்பட்டுவாடா
மதுரை: ஏப்ரல் 20-சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், மதுரையில் பணப்பட்டுவாடா தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. வாக்குக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் வாக்காளர்களுக்கு சில கட்சிகள் பணம் கொடுக்க...
வனவிலங்குகள் வேட்டை – ஒருவர் கைது இருவருக்கு வலை வீச்சு
சிவமொக்கா: ஏப்ரல் 20- சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் 45 நாட்டு தோட்டாக்களை மாவட்டத்தின் ஹொசனகரா மண்டல வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஒருவரைக் கைது செய்ததோடு, தலைமறைவான இருவரைக் கைது...
வெடி விபத்து: துயரமும் பின்னணியும்
விருதுநகர்: ஏப்ரல் 20விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார்,...
மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு – ஏப்ரல் 25ம் தேதி தீர்ப்பு
பெங்களூரு:ஏப்ரல்18- கர்நாடக மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரு அருகே நடந்த குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள, பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் முகமது ஷாரிக், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இது...
ஒரேநாளில் கோவை வரும் மோடி, ஸ்டாலின் – போக்குவரத்து மாற்றம்
கோவை: ஏப்ரல்18-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை...
கடன் தகராறு: சகோதரியை கடத்திய சகோதரி- 3 பேர் கைது
பெங்களூரு:ஏப்ரல்18- கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், தங்களது சகோதரியையும் மைதுனையும் கடத்தித் தாக்கிய சகோதரி மற்றும் மைத்துனர் உட்பட 3 பேரை ஹெப்பகோடி போலீசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்டவரான பிருத்வி அளித்த புகாரின் அடிப்படையில்,...
பெங்களூருக்கு நடுநிசியில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்க சிறுத்தைகள்
பெங்களூரு:ஏப்ரல்18-தென்னாப்பிரிக்காவிலிருந்து பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்காக கொண்டுவரப்பட்ட நான்கு சிறுத்தைகளை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் பி. காண்ட்ரே நேற்று நள்ளிரவு நேரில் சென்று வரவேற்றார்.கல்புர்கியில் தனது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, ஹைதராபாத்...
நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு
சென்னை: ஏப்ரல் 18-தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச...
கைகூடாத ராகுல் – ஸ்டாலின் கூட்டுப் பிரச்சாரம்
சென்னை: ஏப்ரல் 18-சட்டப்பேரவை தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், ராகுல் காந்தியும், ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளாதது திமுக கூட்டணி கட்சி தொண்டர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கிய...
வாசல் தோறும் ‘விசில்’ சின்னம்
சென்னை: ஏப்ரல் 18-தவெக தலைவர் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று பெண்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்து அதை வித்தியாசமான அரசியல் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் முகத்தை விட, அவர்கள்...

































