எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்க முடியாது’ – இஸ்ரோ திட்டவட்டம்

0
பெங்களூரு: செப். 7-இஸ்ரோ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கத் திட்டம் உருவகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமோ இல்லை...

11.2 கிலோ கஞ்சா பறிமுதல்வடமாநில இளைஞர்கள் கைது

0
சென்னை: செப். 7-செங்குன்றம் அருகே, ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 11.2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுபோலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.தமிழக முதல்வர் மற்றும்...

தாய் மாமன் திட்டம் தொடக்கம்தங்க மோதிரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

0
சென்னை: செப். 7-தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நகைக்கடை நிறுவனங்கள் தங்கள் கடைகளில்...

ஹிந்துக்கள் மீது வன்முறைகள்

0
சென்னை: செப். 7-தமிழகத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறைகள் ஆபத்தானவை என்று பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே அரசாங்கம் செயல்படாமல், ஹிந்துக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய...

சென்னையில் காவல்துறை விழிப்புணர்வு

0
சென்னை: செப். 7- ​காவலர் தினத்தை முன்​னிட்டு பெசன்ட் நகர் கடற்​கரை​யில் நடை​பெற்ற தூய்​மைப் பணியை சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்​து, கடற்​கரை​யில் கிடந்த குப்​பைகளை அகற்றி...

மாநகராட்சி சார்பில் 40 டன் பழைய பொருட்கள் அகற்றம்

0
சென்னை: செப். 7-சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை 40 டன் பழைய சோஃபா, மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்பட்டன. மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஒவ்வொரு சனிக்கிழமையும்...

திருவள்ளூரில் ரூ.12.5 லட்சம் பணம் கொள்ளையடிப்பு

0
திருவள்ளூர்: செப். 7-திருவள்ளூர் அருகே ரூ.12.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பயன்படுத்திய வாகனத்துடன் உடைந்த ஏடிஎம் இயந்திரத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியில், பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின்...

ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

0
மடிக்கேரி, செப்.6-குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டை டவுன், எம்.ஜி. ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையை ஒட்டி ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இன்று அதிகாலை கொள்ளை...

பெலகாவி அருகே 14 தங்க நாணயங்கள் மீட்பு

0
பெலகாவி, செப். 6: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா இஞ்சலா கிராமத்தில், வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பி.சி.எம். விடுதிக்கு அருகே தொழிலாளர்கள் குழி...

காணிக்கை கையாடல் கடவுளுக்கு செய்யும் துரோகம்: கர்நாடக உயர்நீதிமன்றம்

0
பெங்களூரு, செப். 6-கோவில்களுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கை பணத்தை முறைகேடு செய்வது, சாமிக்கே செய்யும் துரோகம் ஆகும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. உடுப்பி மாவட்டம் பிரம்மாவரா தாலுகாவில் உள்ள...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe