பிஜி விடுதி உரிமையாளர் அடித்துக் கொலை: 2 கல்லூரி மாணவர்கள் கைது
பெங்களூரு: ஜூன் 23-குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பிஜி உரிமையாளரை இரண்டு கல்லூரி மாணவர்கள் பேட்டால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுபெங்களூரு ராமமூர்த்தி...
நீட் தேர்வுக்கு விலக்கு தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே – முதல்வர் திட்ட வட்டம்
சென்னை: ஜூன் 23-தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்றைய தினம் முதல்வர் விஜய் பேசினார். அப்போது மாநிலத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என உறுதியளித்த அவர், நிதி ஆயோக்...
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கோயில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மதுரை: ஜூன் 23-திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாக உயர்...
முதல்வர் விஜய் பிறந்தநாள் – மோடி, ஸ்டாலின் அண்ணாமலை வாழ்த்து
சென்னை: ஜூன் 22-முதல்வர் விஜய் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது போல் மகிழ்ச்சியோடு வாழ முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.முதல்வர் விஜய்யின்...
6 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
விஜயபுரா: ஜூன் 22-பீமா நதிக்கரையில் 6 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.சாட்சன் அருகே இட்டிங்கிஹாள் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி மகேஷ்...
சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
சென்னை: ஜூன் 22-மேகேதாட்டு விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் பேச அனுமதி அளிக்காத காரணத்தால் இன்று சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி...
விபத்து – 3 பேர் படுகாயம்
பெங்களூர்: ஜூன் 22-பெங்களூரு எலகஹங்கா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென 'யு-டர்ன்' எடுத்து திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த கார்...
அமோனியா வாயு கசிவு பலி 5 ஆக அதிகரிப்பு சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
திருவள்ளூர்: ஜூன் 22-திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி...
நிலக்கரி சாம்பலில் அரிய மண் தாதுக்கள்; தமிழகத்தில் விரைவில் புதிய தொழிற்சாலை
சென்னை: ஜூன் 22-புற்றுநோய் மருந்து தயாரிக்கப் பயன்படும் அரிய மண் தாதுக்கள், நிலக்கரி சாம்பலில் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கான வணிக ரீதியிலான உற்பத்தி ஆலை என்எல்சி மூலம் தமிழகத்தில் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய...
8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள்
சென்னை: ஜூன் 22-சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடைசியான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலையில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழுவீச்சில் தொடங்க உள்ளது....

































