மாணவி பாலியல் பலாத்காரம்
பெங்களூரு: மே 21 -கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு அறிமுகமானவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஒரு மோமோஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருக்கு...
திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
திண்டிவனம்: மே 21 -விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு...
ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு
சென்னை: மே 21 -சென்னையில் தனியார் ஸ்டீல் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி பினாமி சொத்துகளை அமலாக்கத் துறை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தங்கம் ஸ்டீல் லிமிடெட்...
தவெக பக்கம் தடம் மாறுகிறதா மதிமுக?
சென்னை: மே 21 -“தமிழக அரசியலில் எத்தகைய உயரத்தில் இருந்தவர் வைகோ. அப்படிப்பட்டவர் இன்றைக்கு விஜய் தனது வீட்டுக்கு வந்ததை துள்ளிக் குதித்துக் கொண்டாடும் நிலைக்கு ஆளாகி இருக்கிறாரே” என மதிமுக முன்னாள்...
சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை சிகிச்சை பலனின்றி இறந்தது
பெங்களூரு, மே 20- கர்நாடக மாநிலம் குடகில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மார்த்தாண்டா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது....
பெங்களூரு – சுவிட்சர்லாந்து நேரடி விமான சேவை
பெங்களூரு, மே 20- பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு வரும் அக்டோபர் முதல் புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா (Kempegowda) சர்வதேச விமான நிலையத்தில்...
பவுரிங்க் மருத்துவமனை துயரம்: அதிகாரிகளின் அலட்சியம் அம்பலம்
பெங்களூரு: மே 20 -பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவரிங் மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த துயரச் சம்பவம் குறித்து அரசு அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது....
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காணவில்லை
சிவமொக்கா: மே 20 -கர்நாடக மாநில சிமோகா மாவட்டம் புத்நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த ஒரு மாதமாகக் காணாமல் போயிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.புத்நகரைச் சேர்ந்த முகமது இக்பால்...
மீட்டர் வட்டி கொடுமை ஆட்டோ டிரைவர் தற்கொலை
பெங்களூரு: மே 20 -மீட்டர் வட்டி தொல்லையால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மரணக் கடிதம் எழுதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கமலாநகரில் உள்ள பைப்லைன் சாலையில் நடந்த இந்தச் சம்பவம், தாமதமாகவே...
நகைக்கடையில் துளையிட்டு 70 கிலோ வெள்ளி திருட்டு – 3 பேர் கைது
பெங்களூரு: மே 20 -நகைக்கடையின் பின் சுவரில் துளையிட்டு 70 கிலோ வெள்ளியைத் திருடிய 3 குற்றவாளிகளை பாகல்குண்டே போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், சுரேஷ், தன்ராம் மற்றும் நேமிச்சந்திரா...































