இளைஞர் கொன்று எரிப்பு
ஹாசன்: மார்ச் 20 -அரசிகெரே தாலுக்காவின் சின்னனஹள்ளியில் நிதிப் பிரச்சினை காரணமாக ஓர் இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கந்தாசியைச் சேர்ந்த வருண் கே.எம். (22), சின்னனஹள்ளியில் உள்ள ஸ்ரீ ஜேனுகல்லு சித்தேஸ்வரசுவாமி...
கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்
சென்னை : மார்ச் 20 -தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன..அந்தவகையில், கூட்டணியுடன் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், இன்றைய...
தொகுதிப் பங்கீடு ஆலோசனை
சென்னை : மார்ச் 20 -டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை...
எஸ்எஸ்எல்சி தேர்வு துவக்கம்
பெங்களூரு: மார்ச்,18-கர்நாடக மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் இன்று தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதினர். முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படும் நடப்பு ஆண்டின் எஸ்.எஸ்.எல்.சி...
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: மார்ச் 18 -திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்...
வழிப்பறி கும்பல் கைது31 லட்சம் ரூபாய் பறிமுதல்
பெங்களூரு: மார்ச் 18 -மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து அவரை அடித்து போட்டுவிட்டு 31 லட்சம் ரூபாய் பறித்து சென்ற கும்பலை போல போலீசார் கைது செய்துள்ளனர்அந்தக் கும்பலில் இருந்த நிகில், பிரசாந்த்...
பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ஹாசன்: மார்ச் 18 -கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரெவண்ணாவின் ஆபாச வீடியோக்களை பென் டிரைவ் மூலம் விநியோகித்த வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் விரிவான...
வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்
விழுப்புரம்: மார்ச் 18 -தமிழக அரசு கொண்டுவந்த ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசிய கருத்துகள் சர்ச்சையாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் நேற்று வருத்தம்...
ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
சென்னை: மார்ச் 18 -சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று...
ஆதவ் அர்ஜுனா கருத்தில் உண்மையில்லை- ரஜினி கடும் கண்டனம்
சென்னை: மார்ச் 17 -தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும்...
































