சித்ரா பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருவண்ணாமலை: மே 1-சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்தநாளில் அண்ணாமலையாரை நினைத்து கிரிவலம் வந்தால் புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.பஞ்சபூதங்களில் அக்னி தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்....
டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் உலகத் தமிழ் நாள் கோலாகல கொண்டாட்டம்
பெங்களூரு, மே 1- பெங்களூரில் செயல்பட்டு வரும் டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு உலகத் தமிழ் நாள், தமிழ் வாரவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்,...
புகைப்படம் எடுக்க மணமகளை அழைத்து வர சென்ற மணமகன் விபத்தில் சாவு
ஹாசன்: ஏப்ரல் 30-இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த மணமகன், இன்று காலை சக்லேஷ்பூர் தாலுக்காவின் முகலி கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.உயிரிழந்தவர், பேலூர் தாலுக்காவின் லக்குண்டா கிராமம், தர்பார் பேட்டையைச்...
பெங்களூரை புரட்டிப்போட்ட மழை 170 மரங்கள் சாய்ந்தன
பெங்களூரு: ஏப்ரல் 30 -பெங்களூரில் திடீரென பெய்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு விழுந்தன பல இடங்களின் மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
பெங்களூரு, ஏப்ரல் 29 - சுட்டெரிக்கும் வெயிலால் தவித்துக் கொண்டிருந்த பெங்களூருவில், மாலையில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்தது. இது சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நிம்மதியை அளித்தது.மாலையில் நகரின்...
சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து8 பேர் பலி
பெங்களூரு, ஜனவரி 29 -பெங்களூரில் இன்று மாலை நெஞ்சை உலுக்கும் துயர சம்பவம் நடந்தது. திடீர் என பெய்த கனமழை காரணமாக பவுரிங் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட...
காங்கிரஸ் மேலிடம் தீவிரம்
பெங்களூரு: ஏப்ரல் 29 -கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் பதவி அதிகார பகிர்வு தொடர்பாக முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள் துணை முதல்வர்டி கே சிவகுமார்...
நடிகர் தர்ஷன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
பெங்களூரு: ஏப்ரல் 29 -சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.சாட்சிய விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் உச்ச...
காணாமல் போன 2 மாணவிகள் வழக்கு சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு
பெங்களூரு: ஏப்ரல் 29 -கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வித்யாரண்யபுரா காவல் நிலைய எல்லைக்குள் நடந்த, இரண்டு மாணவிகள் மர்மமாக காணாமல் போன வழக்கை மாநில அரசு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சி.ஐ.டி.)...
கொடைக்கானல் ஓய்வு முடித்துசென்னை சென்றார் முதல்வர் ஸ்டாலின்
திண்டுக்கல்: ஏப்ரல் 29-குடும்பத்துடன் கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (ஏப.29) காலை சென்னைக்கு புறப்பட்டார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்துடன்...

































