11 வங்கதேச நாட்டினர் கைது

0
மங்களூர்: ஜூலை 14 -சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வேலை செய்த 11 வங்கதேச நாட்டினரை மங்களூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவர். ஒரு குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில்...

முன்னாள் அமைச்சர்ராமச்சந்திர கவுடா காலமானார்

0
பெங்களூரு: ஜூலை 14-கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான ராமச்சந்திர கவுடா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து...

4.41 லட்சம் தங்க மோதிரங்கள் டெண்டர் கோரிய தமிழக அரசு

0
சென்னை: ஜூலை 14-தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராமில் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. ஏற்கனவே இந்த...

விமானத்தின் மீது மோதிய பறவை

0
சென்னை: ஜூலை 14-லண்​டனில் இருந்து 236 பேருடன் சென்​னைக்கு வந்த விமானத்​தின் மீது பறவை மோதி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. விமானி மிக​வும் சாமர்த்​தி​ய​மாக செயல்​பட்​டு, விமானத்தை பாது​காப்​பாக தரை​யிறக்​கி​னார்.லண்​டனில் இருந்து புறப்​படும் பயணி​கள்...

தமிழக அமைச்சரவை கூட்டம்

0
சென்னை: ஜூலை 14-தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.முதல்வர் விஜய்...

ரேஷன் வழங்கிய முதல்வர் விஜய்

0
சென்னை: ஜூலை 14-தேர்​தல் வெற்​றிக்​குப் பிறகு முதல்​வர் விஜய், முதல்​முறை​யாக தனது பெரம்​பூர் தொகு​திக்கு நேற்று சென்​றார். அங்கு புதுப்​பிக்​கப்​பட்ட பெரம்​பூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தை​யும், புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள இ-சேவை மையத்​தை​யும் திறந்து...

கேபிஎஸ்சி தலைவர் நீக்கம்

0
பெங்களூரு: ஜூலை 13-கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி) தலைவர் சிவஷங்கப்ப எஸ். சாகுகார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார். மேலும், அவர் மீதான புகார்கள் குறித்து உச்சநீதிமன்ற...

ஆற்றில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

0
சிரசி: ஜூலை 13-உத்தர கன்னடா மாவட்டம் சிரசி தாலுகா உஞ்சள்ளி அருகே உள்ள மாஸ்திஜட்டி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மாஸ்திஜட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷா...

3 வயது மகனுடன்தாய் தூக்கிட்டு தற்கொலை

0
பெலகாவி: ஜூலை 13-கணவர் வீட்டின் கொடுமை தாங்காமல், 3 வயது சிசுவுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெலகாவி பீரனவாடியில் நடந்துள்ளது.பீரனவாடி பாட்டீல் கல்லி பகுதியைச்...

திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்

0
பெங்களூரு, ஜூலை 13-கணவர் மற்றும் நாத்தனாரின் வரதட்சணை கொடுமை தாளாமல், திருமணமான நான்கே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் பெங்களூரு காமாக்ஷிபால்யா பகுதியில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe