கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு

0
பெங்களூரு: ஏப்ரல் 16-காமக்ஷிபாலியாவில் உள்ள வித்யானகர் அருகே நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற ஸ்கூட்டர் ஒன்று டெம்போ டிராவலர் மீது மோதியதில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.கலபுரகியைச் சேர்ந்த பிரவீன் (21) மற்றும் சோமண்ணா...

தானியங்கி கதவுகளுடன் ரயில்

0
சென்னை: ஏப்ரல் 16-ஐசிஎஃப் ஆலை​யில் தானி​யங்கி கதவு​களு​டன் தயாரிக்​கப்​பட்ட முதல் மின்​சார ரயில் மும்​பைக்கு அனுப்​பப்​பட்​டது. சென்​னை, மும்​பை, கொல்​கத்​தா, டெல்லி ஆகிய நகரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​களில் நாள்​தோறும் லட்​சக்​கணக்​கானோர் பயணம்...

கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி குற்றவாளி எனத் தீர்ப்பு

0
பெங்களூரு, ஏப்ரல் 15 -யோகேஷ் கவுடா கொலை வழக்கில் கர்நாடக மாநிலம் தார்வாட் கிராமப்புரத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி குற்றவாளி என மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு...

மோடியை சந்தித்த முதல்வர்

0
பெங்களூரு: ஏப்ரல் 15-மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி நிலுவைத் தொகை, மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களுக்கான ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவை நிதியை விடுவித்தல், பெங்களூரு வளர்ச்சிக்கு சிறப்பு...

பைரதி பசவராஜ் ஜாமின் ரத்து கோரி மனு- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

0
பெங்களூரு: ஏப்ரல் 15-ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, கே.ஆர்.புரம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜுக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து...

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு

0
பெங்களூரு: ஏப்ரல் 15- நெலமங்களா தாலுக்காவின் மோட்டகனஹள்ளி கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.மோட்டகனஹள்ளியைச் சேர்ந்த ஜீவிதா (35) தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில்...

அம்பேத்கர் ஊர்வலத்தில் புகுந்த கார் – சிறுமி பலி 9 பேர் காயம்

0
பெங்களூரு: ஏப்ரல் 15- கிராமப்புற பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர் ஊர்வலத்தில் சென்ற மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 7 வயது சிறுமி உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர்.பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர்...

தொகுதி மறுவரையறை திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0
சென்னை: ஏப்ரல் 15-தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். ‘இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி...

தன்னைப் போல் இல்லை என்று மகனை கொன்ற தந்தை கைது

0
விஜயபுரா, ஏப்ரல் 15 -தன்னைப் போல் இல்லை என்று எண்ணி, தனது 6 வயது மகனை தந்தை ஒருவர் கொலை செய்த கொடூரமான சம்பவம் இந்த நகரில் நடந்துள்ளது.மகாராஷ்டிராவின் கரத் மாவட்டத்தில் உள்ள...

கோர விபத்து – 2 பேர் பலி

0
பெங்களூர் ஏப்ரல் 15- அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், அதில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சன்னகிரி நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe