மனைவி தற்கொலைகணவர் கைது
சிவமொக்கா: ஏப்ரல் 29 -கணவரின் ஒழுக்கமற்ற உறவு, உடல் மற்றும் மனரீதியான வன்முறையால் மனமுடைந்து, சோராப் மாவட்டம் கனுகேரி கிராமத்தில் பாஜக தலைவரின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.ஹாவேரி மாவட்டம், ஹிரேகேரூர் தாலுக்காவில் உள்ள...
சென்னையில் தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு
சென்னை: ஏப்ரல் 26-தட்டம்மை பாதிப்பு சென்னையில் கணிசமாக பதிவாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்த மருத்துவகள் வலியுறுத்தி உள்ளனர். அண்மைக்காலமாக சென்னையில் தட்டம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து...
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் ஆம்புலன்ஸ் – தவெகவினர் வாக்குவாதம்
சென்னை: ஏப்ரல் 26-லயோலா கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றதையடுத்து, சந்தேகமடைந்த தவெக நிர்வாகிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்...
ஸ்ரீ சாமுண்டி அம்மன் கோவிலுக்கு சென்றுசாமி கும்பிட பாலிவுட் நடிகருக்கு உத்தரவு
பெங்களூரு, ஏப்ரல் 26-'காந்தாரா முதல் பாகம்' திரைப்படத்தில் தெய்வத்தை இழிவுபடுத்தும் சைகைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது....
மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்?
சென்னை: ஏப்ரல் 26-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி அன்று, தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம்...
ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க முடிவு
சென்னை: ஏப்ரல் 26-இந்திய ரயில்வேயில் மொத்தம் உள்ள 14.80 லட்சம் பணியாளர்கள் எண்ணிக்கையில், 2 சதவீதம் பணியாளர்களை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இவற்றில், தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியாளர்கள்...
காட்டு யானை தாக்கி சுற்றுலா பயணி காயம்
பெங்களூரு: ஏப்ரல் 25 - கனகபுரா அருகே உள்ள சங்கம வனப்பகுதியில், மேக்கேதாட்டு அருகே காவேரி ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.சங்கம வனப்பகுதியில்...
ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி மோசடி – 3 பேர் கைது
ராய்ச்சூர்: ஏப்ரல் 25 -ஆன்லைனில் கடன் தருவதாக வாக்குறுதியளித்து பொதுமக்களை ஏமாற்றி வந்த மூன்று குற்றவாளிகளை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.யாத்கிரி மாவட்டம், சுராபுரா தாலுக்காவில் உள்ள ருக்மாபுராவைச் சேர்ந்த...
கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்
சென்னை: ஏப்ரல் 25 -கைதிகளை நீதிமன்றம் மற்றும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி புழல்,...
போக்குவரத்து துறை விளக்கம்
சென்னை: ஏப்ரல் 25 -தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் புறப்பட்டுச் செல்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. தேர்தலையொட்டி சென்னையில் இருந்து...
































