“ஸ்டாலின் உதவியை காங்கிரஸ் மறந்துவிட்டு.. முதுகில் குத்திவிட்டது.!” மோடி ஆவேசம்
பெங்களூர், மே 11- – திமுக முதுகில் காங்கிரஸ் கட்சி குத்திவிட்டதாக மிகக் கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, 2014க்கு முன்னால் காங்கிரஸ் தலைமையிலான அரசு 10 ஆண்டுகள் நீடித்ததற்கே திமுக தான்...
தர்மபுரி தொப்பூர் மரண வளைவுக்கு குட் பை
சென்னை: மே 11-தமிழகத்தின் உயரமான பாலம் வரப்போகிறது.. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நிலவி வந்த நீண்ட கால விபத்து அபாயங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
அரசியல் சடுகுடு
சென்னை: மே 9 -தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் அமைச்சராக பதவி ஏற்பதை...
பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை – போக்குவரத்தில் மாற்றம்
பெங்களூரு: மே 9-பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூர் நகரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, அவர் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, ஆர்ட் ஆஃப் லிவிங் தனது 45வது ஆண்டு...
எடியூரப்பாவுக்கு பாராட்டு விழா
பெங்களூரு: மே 9 -கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பிஜேபி மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும், அர்த்தமுள்ள பொது சேவையும் எடியூரப்பாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டது....
விஜய் நாளைக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி?
சென்னை: மே 9 -தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108...
தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை உயிரிழப்பு
சாமராஜநகர்: மே 9 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவின் கோபிநாதம் பகுதியில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க...
இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
பெங்களூரு: மே 9 -ஏரியில் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அனேகல் தாலுகா, பன்னர்கட்டா, பேகிஹள்ளியில் நிகழ்ந்தது.உயிரிழந்தவர்கள் ஷாப்பூரைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அம்பரீஷ் ஆவர்....
13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
புதுச்சேரி: மே 9 -புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்வராக அவர்...
அமைச்சர் கனவுகளுடன் வலம் வரும் அதிமுக எம்எல்ஏக்கள் – பட்டியலும் தயார்
சென்னை: மே 8-தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் கூறிவிட்டார்....































