மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பேராசிரியர் கைது
பெங்களூரு: மார்ச் 27 -மருத்துவக் கல்லூரி ஒன்றில் வகுப்பறையில் மாணவிக்கு சாக்லேட் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்ட உதவி பேராசிரியரை நெலமங்களா போலீசார் கைது செய்துள்ளனர்.உதவிப் பேராசிரியரின் தகாத நடத்தையால் ஏற்பட்ட...
சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது நடவடிக்கை?
சென்னை: மார்ச் 27 -தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். முன்னாள்...
விஜய் ஒரே நாளில் 5 இடங்களில் பிரச்சாரம்
சென்னை: மார்ச் 26 -2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலில் புதிய கட்சியாக...
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 28-ல் முதல்கட்ட பயிற்சி
சென்னை: மார்ச் 26 -சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான...
திமுக கூட்டணி தொகுதி பிரிப்பு தீவிரம்
சென்னை: மார்ச் 26 -திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள்...
அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள்பட்டியல் வெளியீடு: எடப்பாடியில் பழனிசாமி போட்டி
சென்னை: மார்ச் 25 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும்,...
ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் தற்கொலை
சிக்கமகளூரு: மார்ச் 25 -ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.பசவனஹள்ளியில் உள்ள குளோபல் வில்லேஜ் ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இருவரால் அவர் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்...
இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10,000
சென்னை: மார்ச் 25-தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச்...
சிறுமி பாலியல் வன்கொடுமை: தினந்தோறும் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: மார்ச் 25-அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டுமென போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...
தேர்தல் பிரச்சார பாடல்கள்
சென்னை: மார்ச் 25-தமிழர்களையும் இசையையும் பிரிக்க முடியாது. சுதந்திர போராட்டம் முதற்கொண்டு வீரத்தை ஊட்டவும், எழுச்சியை உருவாக்கவும் பாடல்கள் பாடப்பட்டன. அந்தவகையில், தேர்தல் காலத்தில் வாக்காளர்களை ஈர்க்கும் முக்கிய கருவியாக தேர்தல் பிரச்சார...

































