ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து
மதுரை: ஜூலை 16 -பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான...
அமைச்சர் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
பெங்களூரு: ஜூலை 16-பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளியின் மைத்துனரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான டாக்டர் ஒய். மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை (இ.டி.)...
ஓசூர்: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து
ஓசூர்: ஜூலை 16திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைதோர்கிருஷ்ணகிரி அரசு...
கிலோ கணக்கில் நகை அணிந்து குத்தாட்டம் போட்ட கட்சி பிரமுகர்
காட்பாடி: ஜூலை 16-தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இல்ல விழாவில், கிலோ கணக்கில் நகை அணிந்து குத்தாட்டம் போட்ட தி.மு.க., பிரமுகரால் சர்ச்சை எழுந்துள்ளது.வேலுார் மாவட்டம், காட்பாடியில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின்...
“காமராஜர் வழியில் வளமான தமிழகம் – முதல்வர் விஜய் உறுதி
சென்னை: ஜூலை 15-எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்...
3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூர்: ஜூலை 15-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கென்னத், "நான்தான் 3 பேரையும் கொலை செய்தேன்"...
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்
சென்னை: ஜூலை 15-நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று (ஜூலை 15) திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23...
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்; அறிமுகம் செய்தது தமிழக அரசு
சென்னை: ஜூலை 15-அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க, வாட்ஸ்அப் புகார் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு லஞ்சத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கை...
இருமாநில எல்லையில் ஆர்ப்பாட்டம்; தமிழக பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்
ஓசூர்: ஜூலை 15.காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களி்ன் எல்லையில்...
11 வங்கதேச நாட்டினர் கைது
மங்களூர்: ஜூலை 14 -சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வேலை செய்த 11 வங்கதேச நாட்டினரை மங்களூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவர். ஒரு குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில்...




























