கன்னியாகுமரியில் கோடை சீஸன் களைகட்டியது
நாகர்கோவில்: மே 18 -கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருப்பதால் கோடை சீஸன் களைகட்டியுள்ளது. சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்...
தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி
மதுரை: மே 18 -தவெக ஆட்சியில் அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கே அரசு வழக்கறிஞர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வை சேர்த்து...
இன்று பாதாமி அமாவாசை
பெங்களூர் ஸ்ரீ பனசங்கரி கோவிலில் இன்று பாதாமி அமாவாசை. ஸ்ரீ பனஷங்கரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி
ஹனி டிராப் மூலம் பணம் பறித்தல் 4பேர் கைது
தாவணகெரே, மே 16 -பணக்கார இளைஞர்களிடம் ஹனி டிராப் மூலம் பணம் பறித்து வந்த இரண்டு இளம் பெண்கள் உட்பட நான்கு பேரை கிராமப்புற போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பஞ்சமி...
ரூ.4,500 கோடி மோசடி – நிதி நிறுவன தலைவர் கைது
பெல்காம்: மே 16 -4,500 கோடி ரூபாய் மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிவானந்த் நீலண்ணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெல்காமில் முன்னாள் ராணுவ...
தோல்வி குறித்து கள ஆய்வு -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: மே 16 -தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும், தனியாக சந்திக்க கூடாது என...
ஓடும் பஸ்சின் டயர் வெடித்து தீ விபத்து – 36 பயணிகள் உயிர் தப்பினர்
ஹாசன்: மே 16 -மங்களூருவிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஒரு தனியார் ஸ்லீப்பர் பேருந்தின் டயர், நேற்று நள்ளிரவில் மாவட்டத்தின் சாந்திகிராம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடித்ததில் திடீரெனத் தீப்பிடித்தது.ஒரு பயணியின் அயராத...
டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் சோதனை: தமிழ்நாடு அரசு
சென்னை: மே 16-டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அடிக்கடி சோதனைகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போதைப்பொருள் விநியோகத்தை கண்டறிய தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும்; டாஸ்மாக் விற்பனை...
தெறித்து ஓடும் சட்டவிரோத பார் ஊழியர்கள் விஜய் அதிரடி
சென்னை: மே 16 -24 மணி நேரமும் மதுபானங்களை விற்றவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத பார்கள் நடத்தியது தொடர்பாக போலீசார்...
வனவிலங்குகளின் தாகம் தணிக்க a54 குட்டைகளில் தண்ணீர்
ஜோலார்பேட்டை: மே 16 -திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை வனப்பகுதியில் பல்வேறு வகையான...































