தமிழகத்தில் 27-ம் தேதி வரை கனமழை
சென்னை: மே 22-தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் மே 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும், சென்னை, புறநகரில் இன்று வெப்ப அலை வீசவும் வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக...
கிரிஷ் சோடங்கர் பெருமிதம்
சென்னை: மே 22-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் கட்சியின் தொண்டர்களுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
23 அமைச்சர்கள் பதவி ஏற்பு
சென்னை: மே 21 -தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏ.,க்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்கள் தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து...
பெங்களூர் லாட்ஜில்தமிழகத்தை சேர்ந்தவர் மர்ம சாவு
பெங்களூரு: மே 21 -கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலா, மாருதிநகரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.உயிரிழந்தவர், தமிழ்நாட்டின் புளியம்பட்டியைச் சேர்ந்த முரளி என்ற மது...
நீட் தேர்வு முறைகேடு கண்டித்து காங்கிரஸ் போராட்டம்
பெங்களூரு: மே 21 -மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.பெங்களூரில் உள்ள சுதந்திரப் பூங்காவில்...
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 4 பெண் அமைச்சர்கள்
சென்னை: மே 21 -74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு...
விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
ஹாசன்: மே 21 -கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் நுகேஹள்ளியில் உள்ள பெலகுலி கேட் அருகே ஒரு கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள், அதிவேகமாக வந்த...
மாணவி பாலியல் பலாத்காரம்
பெங்களூரு: மே 21 -கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு அறிமுகமானவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஒரு மோமோஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருக்கு...
திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
திண்டிவனம்: மே 21 -விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு...
ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு
சென்னை: மே 21 -சென்னையில் தனியார் ஸ்டீல் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி பினாமி சொத்துகளை அமலாக்கத் துறை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தங்கம் ஸ்டீல் லிமிடெட்...

































