வரலாற்றுச் சிறப்புமிக்க பெங்களூர் கரக திருவிழா ஆரம்பம்
பெங்களூரு: மார்ச் 24 -பெங்களூருவின் வரலாற்று, சமய மற்றும் கலாச்சாரப் பெருமையின் சின்னமான, உலகப் புகழ்பெற்ற பெங்களூரு கரக திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.இன்று மாலை கொடியேற்றும் விழாவுடன் இந்தத் திருவிழா அதிகாரப்பூர்வமாகத்...
பணம் கொடுத்து வங்கி கணக்குகள் வாங்கி சைபர் கிரைம் மோசடி அம்பலம்
பெல்காம்,: மார்ச் 24 -இணையவழி மோசடியாளர்கள் பணம் செலுத்தி வங்கிக் கணக்குகளை வாங்கி, அவற்றை இணையவழி மோசடி பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் வங்கிக் கணக்கு...
மார்ச் 26, 27 பெங்களூர் பெருநகர மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
பெங்களூரு:மார்ச் 24 -பெருநகர பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) அமைக்கப்பட்ட பிறகு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகிவிட்டது. ஜிபிஏ-வின் கீழ் உள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கான பட்ஜெட் தேதிகளை தலைமை ஆணையர் மகேஷ்வர்...
ராணுவ விமானம் விபத்து – 34 பேர் பலி
பொகோடா: மார்ச் 24 -கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே...
பீர் குடித்தபடி மோட்டார் சைக்கிளில் பயணம் – 3 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: மார்ச் 24 -பீர் குடித்தபடி, ஹெல்மெட் இல்லாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த மூன்று டாக்டர்கள் மீது போலீசார்...
தேர்தல் பறக்கும் படை சோதனையில்டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை: மார்ச் 24 -தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை...
காங்கிரஸ் பிஜேபி பலப்பரீட்சை
பெங்களூரு: மார்ச் 23 -கர்நாடக மாநிலத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு அடைந்தது. கடைசி நாளான இன்று காங்கிரஸ் மற்றும் பிஜேபி வேட்பாளர்கள் ஆரவாரமுடன் வந்து...
பெங்களூர் வந்து கொண்டிருந்த பஸ் விபத்து – 4 பேர் பலி
பெங்களூரு: மார்ச் 23-அதிவேகமாகச் சென்ற பஸ் ஒன்று சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில், 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில்,...
அபாயகர சாகசம் – முத்தப்பா ராய்மகன் சொகுசு கார் பறிமுதல்
பெங்களூரு: மார்ச் 23-பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே, சொகுசு லம்போர்கினி காரை டிரிஃப்டிங் மற்றும் அபாயகரமாக ஓட்டியதற்காக அதன் ஓட்டுநர் மீது கப்பன் பார்க் போக்குவரத்து காவல்...
சாத்தான்குளம் வழக்கில் மாலையில் தீர்ப்பு
மதுரை: மார்ச். 23-கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும்போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு,சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு...































