செயற்கை நுண்ணறி நீதிபதி அறிவுரை
மதுரை: ஜூன் 13-செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பி நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என வழக்கறிஞர்களுக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின்...
4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்
சென்னை: ஜூன் 13-பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்டு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி என 2 அணிகளாக...
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்?
சென்னை: ஜூன் 13-பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்பட உள்ளதாகவும், பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பாஜக, ஒரு தொகுதியில்...
கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு
பெங்களூரு: ஜூன் 13-கர்நாடகாவில் உள்ள கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார். அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.கர்நாடக மாநிலம் உடுப்பி...
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
சென்னை: ஜூன் 12-டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் ஓய்வெடுக்கும் விஜய், இன்று (வெள்ளிக்கிழமை) அங்கிருந்து...
தர்ஷன் புத்தகம் படிப்பதில் ஆர்வம்: பவித்ரா கவுடா சுயசரிதை எழுதுகிறார்
பெங்களூரு: ஜூன் 12-திரையுலகையே உலுக்கிய சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்சன் தற்போது சிறையில் புத்தகங்களை படிக்கத் தொடங்கியுள்ளார். அதே...
தனியார் நிறுவனங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சட்டம் பொருந்தும் என தீர்ப்பு
பெங்களூரு: ஜூன் 12-தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடங்களாக இருந்தாலும் சரி மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகளைப் பின்தொடர்ந்தே ஆக வேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பெங்களூருவில் உள்ள ஒரு தனியார்...
தங்கச் சங்கிலி பறிக்கும் கும்பல் கைது
பெங்களூரு: ஜூன் 12-பெங்களூருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிய 2 வழிப்பறி கொள்ளையர்களை கெங்கேரி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கைதானவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12.50...
57 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: ஜூன் 12-அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், 57 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால்,...
பெங்களூரில் தப்பியோடிய ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
பெங்களூரு: ஜூன் 11–பெங்களூருவில் கொலை முயற்சி, வழிப்பறி, மிரட்டல் எனப் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த பரபரப்பு சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.இதுபற்றிய பரபரப்பான...

































