பெங்களூரில் அதிகாலை 4 மணிக்கு…
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவையாக கருதப்படுகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில்...
8 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர் லோக் ஆயுக்தா அதிரடி
பெங்களூரு, ஏப்ரல் 7-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் ஊழல் அதிகாரிகளை தொடர்ந்து தேடிவரும் லோக் ஆயுக்தா அதிகாரிகள், பெல்லாரி, சித்ரதுர்கா மற்றும் மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி 8 அதிகாரிகளைப்...
ஸ்டாலின், விஜய், நயினார், சீமான் மனுக்கள் ஏற்பு
சென்னை: ஏப்ரல் 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின்...
பாகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மைசூர் நபர் குறித்து பரபரப்பு தகவல்
மைசூர்: ஏப்ரல் 7-நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி பீதியை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட சீனிவாஸ் லூயிஸ், சர்வதேச அளவிலும் விஷமச்...
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி – வாலிபர் கைது
பெல்காம்: ஏப்ரல் 7-சமூக ஊடகத் தளம் மூலம் சந்தித்த ஒரு இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன், பாலியல் ரீதியாகத் உறவு வைத்துக் கொண்ட நபர் பின்னர் அந்தரங்க வீடியோக்களை...
சாலை மோதல் வழக்குகளில் மன்னிப்பு இல்லை: உயர் நீதிமன்றம்
பெங்களூரு: ஏப்ரல் 7-கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு மன்னிப்பு இல்லை என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், ஒரு மென்பொருள் பொறியாளர் வேண்டுமென்றே தனது காரை இருசக்கர வாகனம் மீது திருப்பி விபத்தை ஏற்படுத்தியதற்காக காவல்துறையினரால்...
கள்ள காதலியின் கணவர் படுகொலை – ஆசாமி கைது
பெங்களூரு: ஏப்ரல் 7-பந்தேபாளையாவில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.அங்கு, தங்களது முறையற்ற உறவுக்குத் தடையாக இருந்த கள்ள காதலியின் கணவர் கொலை செய்துள்ளார்.கொலை செய்யப்பட்ட சுனில் நாயக்கின் காதலரான பாசுதேவ் மல்லிக்கைப் பந்தேபாளையா...
மண்டியாவில் முதல் தர ஒப்பந்தாரர் மர்ம சாவு
மாண்டியா: ஏப்ரல் 7-ஸ்ரீரங்கப்பட்டணா அருகே முதல் தர ஒப்பந்ததார் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவில் உள்ள ஹுனசானா கிராமத்தைச் சேர்ந்த முதல் தர ஒப்பந்தக்காரர் பவன் (27) என்பவரின் உடல்...
“காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியை பின்னோக்கி தள்ளிவிட்டது” – அமித் ஷா குற்றச்சாட்டு
புதுச்சேரி: ஏப்ரல் 7-புதுச்சேரி பாஜக சார்பில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுாரில் நேற்று மாலை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.மண்ணாடிப்பட்டு வேட்பாளரும், அமைச்சருமான நமச்சிவாயம் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்...
கே.எச்.முனியப்பா வீட்டைமுற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்
பெங்களூரு: ஏப்ரல் 6 - வாகனங்களுக்குஎல்பிஜி பற்றாக்குறையால் சிரமங்களைச் சந்தித்து வரும் ஆட்டோ டிரைவர்கள், இன்று உணவுத்துறை அமைச்சர் கே.எச். முனியப்பாவின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ எல்பிஜி பிரச்சினைக்கு இந்த...
































