பார்களை மூடு​மாறு உத்​தரவு

0
சென்னை: ஜூலை 2-டாஸ்​மாக் உடன் இணைந்த பார்​களை மூட டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது, இதற்கு பார் உரிமை​யாளர்​கள் எதிர்ப்பு தெரி​வித்ததால் இன்று மீண்​டும் ஆலோ​சனை நடை​பெறவுள்​ளது.தமிழகத்​தில் தற்​போது 4,000 டாஸ்​மாக் கடைகள்...

“நீ குண்டா இருக்க! உனக்கு குழந்தை பிறக்காது!” மனைவியை கொன்ற மல்யுத்த வீரர்

0
பெங்களூர், ஜூலை 2- உடல் பருமனாக இருப்பதால் கர்ப்பமாவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி மனைவியை மல்யுத்த வீரர் ஒருவர் கொலை செய்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அழகான...

நெஞ்சு பதறுது.. குழந்தைகளை வாஷிங் மெஷினில் போட்டு கொடூரம்

0
பெங்களூர், ஜூலை 2- கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள டே கேர் எனப்படும் மழலையர் காப்பகத்தில் பிஞ்சு குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் அழுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை வாஷிங் மெஷினுக்குள்...

கனமழை: நிலச்சரிவு, மூவர் உயிரிழப்பு

0
மங்களூரு: ஜூலை 1 -கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கனமழை நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் பலியாகி உள்ளனர்கங்கனாடி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள நாகோரியில், நிலச்சரிவில் ஒரு கூட்டு வீடு மண்ணுக்குள் புதைந்ததில்...

பசு வதை தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

0
சென்னை: ஜூலை 1-தமிழ்நாடு முழுவதும் பசு வதைக்குத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.தமிழ்நாட்டில் பசு வதையைத் தடை செய்ய வேண்டும்...

பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து: 3 பேர் பலி

0
பெங்களூரு, ஜூலை 1-பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள பனகெரே - வர்த்தூர் சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி (வாட்டர் டேங்கர்) ஒன்று, அவ்வழியாகச்...

பெங்களூரில் உலக திருக்குறள் மாநாடு: தமிழக அமைச்சர் தென்னரசு பங்கேற்பு

0
பெங்களூரு: ஜூலை 1-பெங்​களூரு​வில் உள்ள‌ செயிண்ட் ஜோசப் பல்கலைக்​ கழகத்​தில் வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்​குறள் மாநாடு நடை​பெற உள்​ளது.இது குறித்து திரு​வள்​ளுவர் சங்க தலை​வர் எஸ்​.டி.கு​மார் பெங்களூரு​வில் நேற்று...

பிஜேபி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளருக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது

0
பெங்களூரு: ஜூலை 1-பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.கே.ராமமூர்த்தியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயநகர் 9-வது பிளாக்கில் உள்ள தூய்மையான குடிநீர்...

ரூ.200 கோடி வரை மோசடி:50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை

0
சென்னை: ஜூலை 1-தமிழகத்தில் தனியார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கட்​டிடம் கட்ட திட்ட அனு​மதி உள்​ளிட்​ட​வற்றை அரசிடம் இருந்து பெற்​றுத் தரு​வ​தாக ரூ.200 கோடி வரை மோசடி நடை​பெற்​ற​தாக...

ரூ.3.23 கோடி மோசடி புகார்: எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன்

0
சென்னை: ஜூலை 1-நெடுஞ்​சாலைப் பணி​களை மேற்​கொள்​ளாமலே ஒப்​பந்​த​தா​ரர்​கள் ரூ.3.23 கோடி பெற்​ற​தாக எழுந்த புகார் தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, அரசு அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் உட்பட 11 பேர் மீது சென்னை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe