போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை
சென்னை: ஆக. 12- தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 12) 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு...
கருக்கலைப்புக்கு எதிராக பிரசாரம்; சபாநாயகர் பங்கேற்றதால் சர்ச்சை
சென்னை: ஆக. 12- கத்தோலிக்க திருச்சபை சார்பில் சென்னையில் நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில், சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை தனியார் கல்லூரியில், கத்தோலிக்க...
98 மலை கிராம மக்கள் தொடர் போராட்டம்
தேனி: ஆக. 12-தேனி மாவட்டம் வருசநாடு மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்...
வெளி மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிப்பு
மதுரை: ஆக. 12-தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டு செல்வதற்கான தடையை நீக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.குமரி மாவட்டம் லிபின்...
பெங்களூரில் நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
பெங்களூரு: ஆக. 11- பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர மற்றும் சொகுசு ஹோட்டல் சமையலறைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதும், காலாவதியான...
போதைப்பொருள் இல்லாத தமிழகம்;இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்
சென்னை: ஆக. 11-சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய்...
பள்ளியில் சுருண்டு விழுந்து2 மாணவர்கள் திடீர் மரணம்
சிமோகா: ஆக. 11-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள இருவேறு பள்ளிகளில் படித்து வந்த இரு மாணவர்கள், வகுப்பறையிலேயே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபத்ராவதி தாலுகா மாசேனஹள்ளியில்...
காவலாளி மீது 6 இளைஞர்கள் தாக்குதல்
பெங்களூரு: ஆக. 11- பெங்களூரு மாதநாயகனஹள்ளியை அடுத்துள்ள தாசனபுராவில் சுலபமான (சாதாரண) காரணத்திற்காகப் பாதுகாப்பு ஊழியர் (செக்யூரிட்டி கார்ட்) மீது 6 இளைஞர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெளியாநிலத்தைச்...
மதுபானங்களுக்கு சுற்றுச்சூழல் வரி
சென்னை: ஆக. 11-மதுபான விற்பனையின்போது, மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவுக்கும் பெரும் காரணமாக அமைகிறது.இந்த மோசமான...
மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு
பெங்களூரு: ஆக. 10-கர்நாடக மாநிலத்தில் புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்திய முதல்வர் டி.கே.சிவகுமார், இறுதி பட்டியலை இன்று ஆளுநருக்கு அனுப்ப உள்ளார்.கர்நாடகத்தில்...




























