கல்லூரி மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த நபர் கைது

0
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். இவருடைய வீட்டில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார்.கடந்த 15-ந் தேதி மாலை 6.25...

போக்குவரத்து போலீசாரை தாக்க முயன்ற ஜேடிஎஸ் முக்கிய பிரமுகர் கைது

0
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் போக்குவரத்து போலீசாரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்ற வழக்க தொடர்பாக, மதச்சார்பற்ற ஜனதா தள (ஜே.டி.எஸ்.) கட்சியின் முக்கிய பிரமுகரான கொட்டிகெரே மஞ்சு என்பவரை ஹுளிமாவு போலீசார் அதிரடியாகக்...

பெங்களூரில் 800 கிலோஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

0
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் கட்டிட கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிவைத்து தகர்க்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 800 கிலோ ஜெலட்டின் வெடிமருந்துகளை பெள்ளந்தூர் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரு பெள்ளந்தூர்...

தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை சட்டசபையில்திமுக, அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

0
சென்னை: ஆக. 17-கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சென்னை திருவொற்றியூர் மாணவர் படுகொலை சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில்...

ரூ.1.05 கோடி போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது

0
பெங்களூரு: ஆக. 17-ஹாசன் - மங்களூரு சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரை அதிரடியாகக் கைது செய்தனர். பெங்களூரு...

கோவை மாணவர் கொலைக்கு முன்விரோதமேகாரணம்” – அமைச்சர் விளக்கம்

0
சென்னை: ஆக. 17-“கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம். அதை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம்,” என தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை...

ஒகேனக்கல்லுக்குநீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு

0
ஒகேனக்கல்:ஆக. 17-ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 8,000...

ரூ.2 கோடி தங்கம் சிக்கியது

0
சென்னை: ஆக. 17-சென்னை பெரம்​பூர் ரயில் நிலை​யத்​தில் ஆர்​பிஎஃப் காவல் ஆய்​வாளர் அருண்​கு​மார் தலை​மை​யில் ஆர்​பிஎஃப் போலீ​ஸார், ரயில்வே போலீஸார் இணைந்​து, நேற்று கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.அப்​போது, கர்​நாடகா மாநிலம் மைசூரு அசோகபுரத்​தில்...

 போதைப்பொருள் விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது!

0
மங்களூரு, ஆக. 16: மங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் கஞ்சா பயன்படுத்திய 4 இளைஞர்கள் உட்பட 5 பேரை நகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி...

3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.

0
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe