தேர்தல் பறக்கும் படை சோதனையில்டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை: மார்ச் 24 -தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை...
காங்கிரஸ் பிஜேபி பலப்பரீட்சை
பெங்களூரு: மார்ச் 23 -கர்நாடக மாநிலத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு அடைந்தது. கடைசி நாளான இன்று காங்கிரஸ் மற்றும் பிஜேபி வேட்பாளர்கள் ஆரவாரமுடன் வந்து...
பெங்களூர் வந்து கொண்டிருந்த பஸ் விபத்து – 4 பேர் பலி
பெங்களூரு: மார்ச் 23-அதிவேகமாகச் சென்ற பஸ் ஒன்று சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில், 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில்,...
அபாயகர சாகசம் – முத்தப்பா ராய்மகன் சொகுசு கார் பறிமுதல்
பெங்களூரு: மார்ச் 23-பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே, சொகுசு லம்போர்கினி காரை டிரிஃப்டிங் மற்றும் அபாயகரமாக ஓட்டியதற்காக அதன் ஓட்டுநர் மீது கப்பன் பார்க் போக்குவரத்து காவல்...
சாத்தான்குளம் வழக்கில் மாலையில் தீர்ப்பு
மதுரை: மார்ச். 23-கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும்போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு,சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு
சென்னை: மார்ச் 23-இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது....
தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 குறைவு
சென்னை: மார்ச் 23-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 23) பவுனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில்...
அண்ணாமலையார் கோயிலில் விறகு அடுப்பை பயன்படுத்தி லட்டு தயாரிப்பு
திருவண்ணாமலை: மார்ச் 23-திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட இலவச லட்டு பிரசாதம் மீண்டும் வழங்கும் பணி தொடங்கியது.அண்ணாமலையார் கோயிலுக்கு வணிக காஸ் சிலிண்டர் கிடைக்காததால் பிரசாதம்...
செல்போனை வைக்க தனி அறை
சென்னை: மார்ச் 23-சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச் சாவடிக்கு...
அரசு அதிகாரி தற்கொலை
துமகூரு/பாவகடா: மார்ச் 21 -உயர் அதிகாரியின் துன்புறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இவர் சாகும் முன்பு வெளியிட்ட வீடியோவில்...




























