கோயில்களில் கட்டண தரிசனம்ரத்து செய்ய இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
சென்னை: ஜூலை 27-கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள...
சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு
சென்னை: ஜூலை 27-தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் கட்டணம் ஏப்ரல் முதல் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகளில்...
மதுரை, கோவை ‘மெட்ரோ’ நிராகரிப்பு
சென்னை: ஜூலை 27-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள்தொகை இல்லை என்று காரணம் கூறியுள்ளது.சென்னையில் 2 வழித்தடங்களில்...
ஆகஸ்ட் 3-ல் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்
பெங்களூரு, ஜூலை 25- உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நதி நீரை திறப்பது மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை தமிழக முதல்வர்...
தீவிரவாத அமைப்பிற்கு நிதி – பெங்களூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஜூலை 24-தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை ஆள் சேர்ப்பதற்காக நிதி வழங்கி வந்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், பெங்களூருவில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை (இ.டி.)...
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆசிரியை மாரடைப்பில் சாவு
பெங்களூரு: ஜூலை 24-பெங்களூரு குருபரஹள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ஷமந்த குமாரி (44). இவர் வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்புப் பணியில் (பி.எல்.ஓ) ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.இந்த நிலையில், மேலதிகாரிகள் வேலையை சீக்கிரம்...
பெண் குழந்தை கொலை: தந்தை கைது
பெங்களூரு: ஜூலை 24-பெண் குழந்தை பிறந்த ஒரே காரணத்திற்காக, 13 நாட்களேயான பிஞ்சு மூச்சை தண்ணீர்த் தொட்டியில் (சம்ப்) மூழ்கடித்துப் படுகொலை செய்த கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்தனர்.சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த...
தொடரும் போலீஸ் காவல் மரணங்கள்
சென்னை: ஜூலை 24-தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:எதிர்க்கட்சித்...
பெங்களூருவில் இடிக்கப்படும் அடுக்குமாடி கட்டிடம் – என்ன காரணம்
பெங்களூரு, ஜூலை 24- பெங்களூருவின் பரபரப்பான ஓசூர் சாலைக்கு அருகிலுள்ள குட்லு பகுதியில் “SNN ராஜ் எட்டர்னியா” என்ற சொகுசு குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ஒரு டவருக்கு அரசாங்கத்திடம்...
குடும்பத் தகராறில் திருமணமான பெண் அடித்துக் கொலை
மங்களூர: ஜூலை 23-குடும்பத் தகராறு மற்றும் கொடுமை காரணமாக இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம், கொலை என உறுதியானதை அடுத்து, அவரது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்...




























