சைபர் குற்ற ஹாட்ஸ்பாட்டில் தமிழகம் 7வது இடம்; நிதியிழப்பு மாநிலங்களில் 4வது இடம்
கோவை: ஆகஸ்ட் 25-சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ‘ஹாட்ஸ்பாட்’ பட்டியலில் தமிழகம் 7வது இடத்திலும், சைபர் மோசடிகளால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் 4வது இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.நாடு முழுவதும் சைபர்...
ஓணம் பண்டிகையால் களைகட்டிய தோவாளை மலர் சந்தை
கன்னியாகுமரி: ஆகஸ்ட் 25-குமரியில் அமைந்துள்ள தோவாளை மலர் சந்தையில் ஒரே நாளில் 1,000 டன் பூக்கள் விற்று தீர்ந்துள்ளது. நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பூக்கள் விற்பனை அமோகமாக...
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்
சென்னை: ஆக. 24:தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் அறிவித்தார்தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது வருகிறது. வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆக.24 -...
விதான சவுதா முற்றுகை முயற்சி: பிஜேபி தலைவர்கள் கைது
பெங்களூரு: ஆக. 24:வால்கீமி வளர்ச்சி கழக நிதி ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் பி.நாகேந்திரா உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரில் எதிர்க்கட்சியான பாஜக கடும் போராட்டத்தில் ஈடுபட்டது. சட்டசபையின்...
கொலை வழக்கில் ரவுடி உள்பட 6 பேர் 24 மணி நேரத்தில் கைது
பெங்களூரு: ஆக. 24:பெங்களூரு மடிவாளா பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிரபல ரவுடி உள்பட 6 பேரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரு...
எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர்: ஆக. 24:எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அவர் பேசியது: எந்த...
பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு: ஏசி மெக்கானிக் கைது
பெங்களூரு: ஆக. 24:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச குற்றக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்த ஏசி மெக்கானிக் ஒருவரை தொட்டபள்ளாபூர் நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.தொட்டபள்ளாபூர் இஸ்லாம்பூரைச் சேர்ந்த எஸ்....
அதானியுடன் கர்நாடகா முதல்வர் சிவகுமார் சந்திப்பு; பிஜேபி விமர்சனம்
பெங்களூரு, ஆக. 24- தொழிலதிபர் அதானியை கர்நாடகா முதல்வர் சிவகுமார் நேற்று (ஆக.,23) சந்தித்து பேசினார். அதானியை தேசிய அளவில் எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு என்று பாஜ விமர்சித்துள்ளது....
போலி மருந்து கும்பல் கைது
பெங்களூரு: ஆக. 23:கர்நாடக மாநிலத்தையே உலுக்கி, நாட்டின் பல இடங்களுக்குப் பரவியிருந்த போலி மருந்து விற்பனை நெட்வொர்க்கின் தலைவனான நாகரபாவியைச் சேர்ந்த பிரஷாந்த் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் வெளிநாட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகளின்...
பெங்களூரில் மக்கள் கூட்டம் எதிரே மெடிக்கல் கடை உரிமையாளர் கொலை
பெங்களூரு: ஆக. 23:பெங்களூரு மடிவாளா முக்கிய சாலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மங்கம்மனபாள்ளியாவைச் சேர்ந்த...




























