இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
பெங்களூரு: மே 9 -ஏரியில் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அனேகல் தாலுகா, பன்னர்கட்டா, பேகிஹள்ளியில் நிகழ்ந்தது.உயிரிழந்தவர்கள் ஷாப்பூரைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அம்பரீஷ் ஆவர்....
13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
புதுச்சேரி: மே 9 -புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்வராக அவர்...
அமைச்சர் கனவுகளுடன் வலம் வரும் அதிமுக எம்எல்ஏக்கள் – பட்டியலும் தயார்
சென்னை: மே 8-தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் கூறிவிட்டார்....
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி? பிஜேபி அதிரடி வியூகம்
சென்னை: மே 8-தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்தும், ஒரு நிலையான அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை இன்னும் நீடிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநரை...
விஜய்க்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய பெண்கள் கைது
திண்டுக்கல்: மே 8-திண்டுக்கல்லில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என 3 பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.. மாற்றுத்திறனாளி பெண் உட்பட 2...
இதய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பயணிகள் உயிரைக் காத்த பஸ் டிரைவர்
குடகு: மே 8-கர்நாடக மாநிலம் மடிகேரி அருகே பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், சமயோசிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவிலிருந்து மடிகேரி...
வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக பைக் ஏற்றி பெண்ணை கொன்ற கும்பல் கைது
பெங்களூரு: மே 8-பண ஆசைக்காகத் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரைத் திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிக் கொலை செய்த சினிமா பாணியிலான அதிர்ச்சித் தகவல் நகரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி குருபரஹள்ளியின்...
தவெக எம்எல்ஏக்கள் மாயமானதாக வெளியான தகவலால் பரபரப்பு
சென்னை: மே 8-பனையூரில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தவெக எம்எல்ஏக்கள் சிலர் மாயமானதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை...
‘அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்’
சென்னை: மே 8-தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதையொட்டி அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி இன்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்...
எம்பி பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்
சென்னை: மே 8-அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தமிழக சட்டப்பேரவை...

































