Home மாவட்டங்கள்

மாவட்டங்கள்

அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்

0
சென்னை: மார்ச் 1-மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ...

2ம் ஆண்டு பியூசி தேர்வு துவக்கம்

0
பெங்களூரு: பிப்ரவரி 28- மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான தருணமான இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வுகள் கர்நாடக மாநிலத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு மாணவர்கள்...

பெங்களூரில் சுயமரியாதை இயக்க எழுச்சி மாநாடு – கி.வீரமணி பங்கேற்பு

0
பெங்களூரு: பிப்ரவரி 28--கர்நாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு 2026 பெங்களூரில் இன்று நடந்தது. நடைபெறுகிறது. பெங்களூர் வசந்தி நகர், காவேரி அப்பா...

பெண் குத்தி கொலை கள்ளக் காதலன் வெறிச்செயல்

0
சிக்கபள்ளாபுரா: பிப்ரவரி 28- நகரில் திருமணமான பெண் ஒருவர் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.அந்தப் பெண்ணின் கொலை அவரது இரண்டு குழந்தைகளையும் அனாதைகளாக்கியுள்ளது, இது ஒரு துயர சம்பவத்தைக் காட்டுகிறது.குடும்ப...

உறவினர் இறுதிச் சடங்கிற்கு சென்ற தம்பதி விபத்தில் சாவு

0
மைசூர்: பிப்ரவரி 28-கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் தாலுகாவில் உறவினர்களின் இறுதிச் சடங்கிற்குச் சென்ற தம்பதியர் விபத்தில் உயிரிழந்தனர்.பைக்கில் சென்ற தம்பதியினர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர்கள்...

ஆயுசு குறைவு என்று ஜோதிடர் கூறியதால் பயந்து போன பெண் தற்கொலை

0
பெங்களூரு: பிப்ரவரி 28- உனக்கு ஆயுசு குறைவு என்று ஜோதிடர் கனித்துக் கூறியதால் பயந்து போன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாகல்குண்டே பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது....

மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தம்பதி மீது வழக்கு பதிவு

0
பெங்களூரு: பிப்ரவரி 28-தேவனஹள்ளியில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளியில் ஒரு தம்பதியினர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குடியிருப்புப் பள்ளியின் உரிமையாளர் தனஞ்சய் மற்றும் அவரது மனைவி ஷைலஜா மீது...

12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

0
சென்னை: பிப்ரவரி 28ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 14 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர்...

இளைஞரின் அழுகிய உடல் கண்டெடுப்பு

0
பெங்களூரு, பிப்ரவரி 28- பாகல்குண்டேவில் உள்ள விஜயலட்சுமி லேஅவுட்டில் ஒரு இளைஞன் கைகள் மற்றும் கால்களில் கட்டி, வாயில் டேப் கட்டி, கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.விஜயலட்சுமி லேஅவுட்டைச்...

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்

0
சென்னை: பிப்ரவரி 27-முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe