வெயிலில் வேம்பு பனை கருகல்
கோவில்பட்டி: செப். 15–-தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழையின்றி நிலங்கள் இறுகி, கடும் எல்நினோ வெப்பத்தால் வேம்பு, பனை மரங்கள் கருகி வருகின்றன. மேலக்கரந்தை பகுதியில் பனைமரங்கள் கருகியுள்ளன....
நீளமான பெட்டகக் கப்பலை கையாண்டு சாதனை
தூத்துக்குடி: செப்.15-பெரிய வகை கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலம், 13.5 மீட்டர்...
அண்ணாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்
சென்னை: செப்.15-பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் றியிருப்பதாவது:“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!...
கால்நடை மருத்துவர்கள் பணி நியமன ஊழல்: ரூ.5 கோடி சுருட்டல் அம்பலம்
பெங்களூரு, செப். 13- கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய பஷுவைத்தியர்கள் (கால்நடை மருத்துவர்கள்) பணி நியமன ஊழல் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.5...
பின்லேடனின் தாக்குதல் பட்டியலில் இந்தியா: சிஐஏ ரகசிய ஆவணங்கள் அம்பலம்
வாஷிங்டன்: செப்.13- அமெரிக்காவில் கடந்த 2001 செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்பே, ஒசாமா பின்லேடன் இந்தியாவிலும் தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை வைத்திருந்ததாக சி.ஐ.ஏ., ரகசிய ஆவணங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள்...
2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பம்
சென்னை: செப்.13- விநாயகர் சதுர்த்திக்கு 2 செ.மீ. சந்தன கட்டையில் ‘குழலூதும் கணபதி’ நுண்சிற்பத்தை செதுக்கி திருமழிசையை சேர்ந்த கலைஞர் டி.கே.பரணி அசத்தியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்த தேசிய விருது பெற்ற நுண்சிற்ப...
போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செல்லுபடியாகும்: கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பெங்களூர், செப்.13-போலீஸ் பணியாளர் வாரியத்தின் முன்அனுமதி பெறாமல் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுக்கு, பின்னர் வாரியம் ஒப்புதல் அளித்தால் அது நடைமுறை தவறு ஆகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறைந்தபட்ச...
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு
சென்னை: செப்.13-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது....
காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவுநீர்
பெங்களூரு:செப். 13-கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்ததாவது, பெங்களூரு மாநகரின் 50 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலந்து தமிழகத்துக்குச் செல்கிறது.கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரின் கழிவுநீர்...
இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு
சென்னை: செப். 13-மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்...




























