கர்நாடக சொகுசு விடுதியில் ஜிப்லைன் அறுந்து இளைஞர் காயம்
பெங்களூரு, ஜூலை 21- கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியில் சுமார் 40 அடி உயர ஜிப்லைன் அறுந்து விழுந்ததில் 24 வயது இளைஞர் படுகாயம் அடைந்தார். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில்...
நடிகர்திலகம் சிவாஜி நினைவு தினம்: அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை
சென்னை: ஜூலை 21-சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில், அவரது 25-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு அஞ்சலி செலுத்தும்...
பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
சென்னை: ஜூலை 21-தமிழக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் ரூ.1.50 லட்சம் ஒதுக்க வேண்டும், விவசாயிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பாமக தலைவர்...
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
கோவில்பட்டி: ஜூலை 20-முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி...
தேவகவுடா மனைவி உடல் அரசு மரியாதையுடன் தகனம்
ஹாசன்: ஜூலை 20-முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவேகவுடாவின் தர்மபத்தினி சென்னம்மாவின் இறுதிச்சடங்கு, அனைத்து அரசு மரியாதைகளுடன் இன்று மாலை மாவினகெரே மலை அடிவாரத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவில் பகுதியில் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் ரங்கநாதசுவாமி மலை...
பெங்களூர் சென்னை அதிவிரைவு நெடுஞ்சாலை பணி அக்டோபரில் முடியும்
சென்னை: ஜூலை 20-சென்னை - பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை - பெங்களூருவை இணைக்கும் வகையில்,...
காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் விபத்து – 15 நாள் மணப்பெண் பலி கணவர் படுகாயம்
மைசூரு: ஜூலை 18-மைசூரு அருகே சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றி மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது ஏற்பட்ட விபத்தில், திருமணமாகி பதினைந்து நாட்களே ஆன புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த...
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்” –
சென்னை: ஜூலை 18-தமிழ்நாடு நாளை ஒட்டி “சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்”...
ரூ.21 கோடி ஜிஎஸ்டி மோசடியை மூடி மறைக்க ரூ.1 கோடி லஞ்சம்: அதிகாரி மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: ஜூலை 18-சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கை மூடி மறைக்க, மைசூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய சரக்கு மற்றும்...
மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு
சென்னை: ஜூலை 18-சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் அடிப்படை வசதி மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.சென்னை சைதாப்பேட்டையில் 10...




























