சப் ஜூனியர் பாரா தடகளத்தில் சாதனைசுரேந்திரன் 2 தங்கம், 1 வெள்ளி வெற்றி
மதுரை: செப்டம்பர் 42026-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் பாரா தடகள போட்டி ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. இதில் சுரேந்திரன் சிறப்பாக பங்கேற்று குண்டு...
மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு
சென்னை: செப்டம்பர் 4-தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். இத்திட்டம் விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும்...
சென்னையில் ரூ.1,200 கோடியில்புதிய தலைமைச் செயலகம்
சென்னை: செப்டம்பர் 4-சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்காக மூன்று...
கிருஷ்ணன் – ராதை வேடத்தில் ஜொலித்த செல்லக் குழந்தைகள்!
பெங்களூர், செப். 3- கிருஷ்ணன் என்றால் வெறும் கடவுள் மட்டுமல்ல; ஆருயிர் நண்பன், காக்கும் தலைவன், துன்பங்களில் இருந்து விடுவிக்கும் இரட்சகன். கிருஷ்ணனின் இந்த நற்குணங்கள் அனைத்தும் குழந்தைகளிடமும் நிறைய வேண்டும் என்ற...
சென்னையில் ஒலிம்பிக் நகரம்
சென்னை: செப். 3:சென்னையில் உலக தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் என்று சட்டசபையில் அறிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் அளவில் மிக...
கொளத்தூர் தவெக வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின்தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சென்னை: செப். 3:சென்னை உயர் நீதிமன்றம், கொளத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு வெற்றிக்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டாலின், 100...
மரகத முருகர் சிலை திருட்டு
நடுபழனி: செப். 3:பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 அடி உயரமுள்ள மரகத முருகர் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டஊரின் அமைதியை குலைத்துள்ளது.நள்ளிரவில் பூட்டை...
கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி – பெற்றோர் புகார்
தாவணகெரே: செப். 3:தாவணகெரேயில் உள்ள கல்லூரி விடுதி ஒன்றில், மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.ஹூவின ஹடகலி தாலுகா, குருவத்தி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (17)...
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: செப். 3:பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து இன்று முதல் சனிக்கிழமை வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,...
வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு
சென்னை: செப். 3:தமிழக சட்டப்பேரவையில், “முந்தைய திமுக ஆட்சியில் அமைதியாக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.சட்டப்பேரவையில் 110...



























