ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல்: தூத்துக்குடி நகைக்கடை அதிபர் பிடிபட்டார்
பெங்களூர்: ஆக. 21-பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி வீரசந்திரா சிக்னல் அருகே, காரில் சட்டவிரோதமாக பணத்தை கடத்திச் செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி எலக்ட்ரானிக்...
5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிப்பு
சென்னை: ஆக. 21-எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணியால், 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக.25 முதல் செப்.7-ம் தேதி வரை சில மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளன.சென்னை...
சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்
சென்னை: ஆக. 21- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கானோர்...
விஜய் டி.கே.சிவகுமார் பங்கேற்பு
சென்னை: ஆக. 20-மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் இன்று மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநில முதலமைச்சர் டி. கே சிவக்குமார்...
நாடு முழுவதும் போலி மருந்துகள் விற்பனை செய்வது அம்பலம்
பெங்களூரு, ஆக. 20-தாவரக்கெரே அருகே உள்ள தொடேரி பகுதியில் கண்டறியப்பட்ட போலி மருந்து தயாரிப்பு கும்பலின் வலையமைப்பு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருப்பதாக பேரதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை...
அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தாசோதனை ரூ.12.95 கோடி சொத்து பறிமுதல்
பெங்களூரு, ஆக. 20-சிறப்பு நில கையகப்படுத்தும் அதிகாரி மல்லிகார்ஜுனின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகள் உட்பட 11 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனையின் போது...
விபத்து: 3 பேர் பலிகுழந்தை உள்பட 3 பேர் படுகாயம்
ஹாவேரி: ஆக. 20-கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணேபன்னூர் தாலுகா சளகேரி சுங்கச்சாவடி அருகே, வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.இந்த...
ஓடும் பஸ்சில் தீவிபத்து: 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
உடுப்பி: ஆக. 20-உடுப்பியில் இருந்து சாகரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் திடீரென தீப்பிடித்ததில், பஸ்சில் இருந்த 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் பிரம்மாவரா அருகே நடந்துள்ளது.உடுப்பியில்...
சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை
சென்னை: ஆக. 20-பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பழம்பெரும் நடிகை...
துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?
மதுரை: ஆக. 20-தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களில் 13...




























