எபிஎம்சி மார்க்கெட்டில் முதல்வர் டி.கே.சிவகுமார் திடீர் ஆய்வு
பெங்களூர்: செப். 9-பெங்களூரு யஷ்வந்த்பூர் காய்கறி சந்தைக்கு முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று அதிகாலையிலேயே திடீர் விஜயம் செய்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.அங்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், விவசாயிகளுக்கு...
நீக்கப்பட்ட கே.பி.எஸ்.சி தலைவர் வீட்டில் 2-வது நாளாக சி.ஐ.டி. சோதனை
பெங்களூர்: செப். 9-கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி.) நியமன முறைகேடு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தலைவர் சிவசங்கரப்பா எஸ். சாஹுகாரின் பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் சி.ஐ.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை...
ஐ.எஸ்.டி. டி.ஜி.பி.யாக பி.தயானந்த் பொறுப்பேற்பு
பெங்களூர்: செப். 9-கர்நாடக மாநில உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் (ஐ.எஸ்.டி.) புதிய தலைமை போலீஸ் டைரக்டர் ஜெனரலாக (டி.ஜி.பி.) பி.தயானந்த் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த 2024-ஆம் ஆண்டு பெங்களூரு சின்னச்சாமி மைதானம்...
8-வது நாளாக பிஜேபியின்பெல்லாரி சலோ பாதயாத்திரை
பெல்லாரி, செப்.9கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும், பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு தொடர்ச்சியாகப் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி, பாஜக சார்பில் ‘பல்லாரி சலோ’...
2 தொகுதிகள் இடைத்தேர்தல்வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்
சென்னை: செப்.9-தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் காலியான மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்...
காப்பாற்ற முயன்ற வனத்துறை ஊழியரை தாக்கிய சிறுத்தை
தாவணகெரே: செப்.9-தாவணகெரே அருகே உள்ள கொக்கனூர் கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை 48-ல், நேற்று இரவு சிறுத்தை ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்த சிறுத்தை,...
சென்னையில் புதிய சட்டப்பேரவை
சென்னை: செப்.9-சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் அரசுக்குச் சொந்தமான ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்திற்காக...
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
நீலகிரி, கூடலூர்: செப்.9-நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை சரிவர இல்லாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர்...
கோலார் சிக்கள்ளாபூரில் கோர விபத்து – 7 பேர் சாவு
கோலார்/சிக்கபள்ளாபூர், செப். 7-கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் சிக்கபள்ளாபூர் மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு பயங்கர சாலை விபத்துகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு காரில் பெங்களூரு திரும்பிச் சென்று...
உதயநிதிக்கு விஜய் எச்சரிக்கை
சென்னை: செப். 7-தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று பொங்கி எழுந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர் ஆவேசமாக பேசினார். இதில் பெரும்பாலும் திமுக குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்....




























