சென்னை திரும்பிய தமிழர்களுக்கு வரவேற்பு
சென்னை: ஆக. 29-நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னையை வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரம் பேரை காணவில்லை, மேலும்...
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
சென்னை: ஆக. 29- தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறும் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கும் வகையில், முதல்வர் விஜய் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள்...
தங்கம் விலை சரிவு
சென்னை, ஆகஸ்ட் 29-கடந்த மே மாதம் மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதன் விளைவாக, தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று...
சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு
சென்னை, ஆகஸ்ட் 29: செங்கல்பட்டு தாலுகா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் நெம்மேலி கிராமத்தில் 2009ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ‘ஜெயந்தி டெய்சி’ விலங்குகள் காப்பகம், தற்போது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும் நிலையை அடைந்துள்ளது....
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தல்: ஹரியானா பெண் கைது
சென்னை, ஆகஸ்ட் 29-கைக் குழந்தையுடன் தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கங்காதேவி (38) என்பவர் கோயம்பேடு அருகே கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸார் கோயம்பேடு...
கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் ஜி.பி.எஸ் – அவசர பட்டன் வசதி
பெங்களூரு, ஆக. 28: கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனி நவீன தொழில்நுட்பத்துடன் ஹேட்டெக் ஆக மாறவுள்ளன. இதன் மூலம் பேருந்துகள் தற்போது எங்கு வந்துகொண்டிருக்கின்றன, எத்தனை மணிக்கு வரும்...
நாகேந்திரா ராஜினாமா
பெங்களூரு, ஆகஸ்ட் 28கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி. நாகேந்திராவின் பதவி பறிபோவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.கட்சியின் நலனைக் கருதி...
கர்நாடக போலீசாருக்கு ‘என்.எஸ்.ஜி’ சிறப்புப் பயிற்சி – முதல்வர் தொடங்கி வைத்தார்!
பெங்களூரு:கர்நாடக மாநிலக் காவல் துறையினருக்கு தேசியப் பாதுகாப்புப் படை வழங்கும் முழுமையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமின் தொடக்க விழா இன்று (28-08-2026) காலை 11:00 மணியளவில் பெங்களூரு ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷா...
பெங்களூரு தேசிய சட்டப் பல்கலை. 34-வது பட்டமளிப்பு விழா ரத்து
பெங்களூரு, ஆகஸ்ட் 28- வரும் செப்டம்பர் 12-ம் தேதி 34-வது பட்டமளிப்பு விழா நடைபெறும் என பெங்களூரு தேசிய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அறிவித்திருந்தது. இவ்விழாவுக்கு உச்ச...
போபால் அருகே கோர விபத்து: பெங்களூர் போலீஸ் அதிகாரி பலி
பெங்களூர், ஆகஸ்ட் 28-சைபர் கிரைம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மத்தியப் பிரதேசத்திற்குச் சென்ற பெங்களூரு நகர காவல் ஆய்வாளர் ரவி, போபால் அருகே நடந்த கோரமான வீதி விபத்தில் பலியான சம்பவம் பெரும்...



























