5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு

0
சென்னை: ஆகஸ்ட் 28தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி முதல்வர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இடைத்தேர்தல் நடத்த கூடாது என்ற உள்நோக்கத்துடன்...

பெங்களூரில் ரகளை செய்த ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

0
பெங்களூர், ஆகஸ்ட் 28-பெங்களூரு அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு பண்டேபாள்யா காவல் எல்லைக்குட்பட்ட...

கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

0
சென்னை: ஆகஸ்ட் 28கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில்...

கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் மீட்பு

0
கலபுரகி, ஆக. 27:நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கிய கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சின்ச்சோளி தாலுகாவைச்...

சுத்தம் செய்யாத காலியிட உரிமையாளர்களுக்கு அபராதம்

0
பெங்களூரு: ஆக. 27:பெங்களூரில் 'குப்பையில் இருந்து சுதந்திரம்' என்ற சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், நகரில் உள்ள காலியிடங்களைச் சுத்தமாகப் பராமரிக்க நில உரிமையாளர்களுக்குக் கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த...

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு; அச்சம் வேண்டாம் என அரசு அறிவிப்பு

0
சென்னை: ஆக. 27:மாறிவரும் பருவநிலை மாற்றத்தால், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், பகல் நேரத்தில் கடும் வெயில்;...

ஈத் மிலாத் ஊர்வலத்தில் மோதல்: 3 எஃப்.ஐ.ஆர். பதிவு – 8 பேர் போலீஸ் வசம்

0
பெங்களூரு: ஆக. 27:பெங்களூரு பஸவனகுடி பகுதியில் ஈத் மிலாத் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பஸவனகுடி காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3...

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

0
சென்னை: ஆக. 27:வடகிழக்கு பருவ மழையை எதிர்​கொள்​வதற்​காகச் சென்னை மாநக​ராட்​சி​யில் மண்​டல​வாரி​யாகப் பொறுப்பு அமைச்​சர்​கள், கண்​காணிப்பு அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சென்​னை, கடலூர் உட்பட 5 மாவட்​டங்​களில் நீர்​நிலை​களைத் தூர் வார ரூ.42 கோடி...

சட்டசபை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பில் ரீல்ஸ்களை தடுக்க வருகிறது மாற்றம்

0
சென்னை: ஆக. 27-சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்போது சில நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் முடிந்து துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து...

ஏரியில் 6 சடலங்கள் மீட்பு

0
விஜயபுரா: ஆக. 26- குடும்ப தகராறு காரணமாக 6 பேர் கொண்ட குடும்பமே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. ஏரியில் சடலங்கலாக மிதந்த இந்த 6 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe