செல்போன் தடை அமல்
சென்னை: செப். 1-அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் 52 முதுநிலை கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை இன்று (செப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், அறுபடை வீடுகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்,...
பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு
பெங்களூரு, செப். 1- கர்நாடகா அரசு அண்மையில் பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2026-ஐ நிறைவேற்றியது. இதன்படி, பூங்காக்களின் 5% பகுதியை அரசு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ, பரிசாக வழங்கவோ, அடமானம்...
30 ஆண்டுகளுக்குப் பின்துபாக் ஷகூர் வழக்கில் தீர்ப்பு
பெங்களூர்: செப்டம்பர் 1உலக ராப் இசை முன்னோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்பட்ட துபாக் ஷகூர் சுட்டுக்கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை...
மின் பங்கீடு: மின் தடைகளை சமாளிக்க புதிய திட்டங்கள்
சென்னை: செப்டம்பர் 1சென்னையில் பருவ மழை மற்றும் கோடைக்காலங்களில் ஏற்படும் மின் தடைகளை சமாளிக்க, 36 புதிய துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் அமைக்கப்படும். சேதமடைந்த மற்றும் பழைய கேபிள்கள், மின்...
உலகின் சிறந்த இரவுப் பொழுதுகள் பட்டியலில் பெங்களூரு
பெங்களூரு: செப்டம்பர் 1உலகளவில் புகழ் பெற்ற ‘டைம் அவுட்’ நிறுவனம், ‘இன்ட்ரெபிட் டிராவல்’ அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2026-ம் ஆண்டுக்கான ‘உலகின் சிறந்த 20 இரவுப்பொழுது நகரங்கள்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில்,...
31 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்
பெங்களூரு, ஆக. 31:பெங்களூரு நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 31 வங்கதேசத்தினரை நாடுகடத்தும் நடவடிக்கைக்காக, காவல்துறையினர் அவர்களை மேற்கு வங்க மாநிலம் மால்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.பெங்களூரின் 10 பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 566 பேர் சிக்கினர்
பெங்களூரு, ஆக. 31:பெங்களூரு நகரில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் தீவிர வேட்டை நடத்தினார்கள்.கடந்த ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 30) இரவு வரை...
பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டது
சேலம்: ஆக. 31:அரிசிப்பாளையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசிப்பாளையம் குணபாலன் தெருவில் உள்ள சிவன் கோயிலில் பூசாரியாக பணியாற்றும் ரமேஷ், தன்...
மலைப் பகுதிகளில் தொடரும் விபத்துக்கள்: கர்நாடக வனத்துறை அதிரடி உத்தரவு
பெங்களூரு, ஆக. 31:மேற்கு தொடர்ச்சி மலை உட்பட கர்நாடக வனப்பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் தாக்குதலும், மலையேற்றப் (Trekking) பயணிகளின் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய...
கூட்டணி கட்சிகளின் அழுத்தம்: த.வெ.க. அரசுக்கு புதிய சவால்
சென்னை: ஆக. 31:தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு அமைந்த 3 மாதங்களிலேயே கூட்டணி கட்சிகள் பல்வேறு விதங்களில் அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட்...



























