நைட்டி அணிந்த விவகாரம்: மனைவிக்குத் தீ வைத்த கணவன்

0
பெலகாவி: ஏப்ரல் 23-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்துள்ள நந்தகடா கிராமத்தில், நைட்டி அணிந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவிக்குக் கணவன் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணாஜி பாட்டில்...

அமெரிக்கப் பெண் குடகில் பலாத்காரம் – ஜார்க்கண்ட் நபர் கைது

0
கொடகு, ஏப்ரல் 22 -கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுக்காவின் குட்டா கிராமத்தில் உள்ள ஒரு தங்கம் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த...

மின் கம்பிகளை உரசிய ஜேசிபி – 2 பேர் பரிதாப சாவு

0
பெல்காம்: ஏப்ரல் 22-கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சாவதட்டி தாலுக்காவின் வட்னல் கிராமப் புறநகர்ப் பகுதியில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, ஹிட்டாச்சி வாகனத்தில் மண் தோண்டிக்கொண்டிருந்தபோது, ​​மேல்மட்ட மின்கம்பி தாக்கியதில்...

ரூ.400 கோடிக்கு மது விற்பனை

0
சென்னை: ஏப்ரல் 22-தேர்​தலை​யொட்டி 3 நாட்​கள் தொடர் விடு​முறை விடப்​பட்​ட​தால் நேற்று முன்​தினம் டாஸ்​மாக் கடைகளில் ரூ.400 கோடிக்கு மது விற்​பனை நடை​பெற்​ற​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு நாளை (ஏப்​.23)...

பழநி – சித்திரை திருவிழா தொடக்கம்

0
பழநி: ஏப்ரல் 22-பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா புதன்கிழமை காலை (ஏப்.22) கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது....

வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் மக்கள்

0
சென்னை: ஏப்ரல் 22-வேலைக்​காகவெளி​நாடு​களுக்கு சென்​றவர்​கள் சட்​டப்​பேரவை தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக, விமானங்​கள் மூலம் தமிழகம் திரும்​பிக் கொண்​டிருக்​கின்​றனர். தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் நாளை நடை​பெறவுள்​ளது.இந்த தேர்​தலில் 5.73 கோடி பேர் வாக்​களிக்க உள்​ளனர். இதற்​கிடை​யில்,...

இந்தி தேர்வு மதிப்பெண் கட்டாயம்

0
பெங்களூரு: ஏப்ரல் 21-கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வின் இந்தி பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி அரசு தாக்கல் செய்த மனு...

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – தொகுதிகளில் இருந்து வெளி ஆட்கள் வெளியேற உத்தரவு

0
சென்னை: ஏப்ரல் 21 -தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, தொகு​திக்கு சம்​பந்​தம் இல்​லாதவர்​கள் வெளி​யேற தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே...

ஆதாயம் காட்டி அடக்கவோ, அதிகாரம் ஏவி மிரட்டவோ முடியாது” – விஜய்

0
சென்னை: ஏப்ரல் 21 -ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட3 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

0
சென்னை: ஏப்ரல் 21 -முன்​னாள் மத்​திய அமைச்​ச​ரான மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட சென்​னை​யில் 3 இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர்.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் பதிவு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe