ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
சென்னை: மார்ச் 18 -சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று...
ஆதவ் அர்ஜுனா கருத்தில் உண்மையில்லை- ரஜினி கடும் கண்டனம்
சென்னை: மார்ச் 17 -தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும்...
கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை துவக்கம்
பெங்களூரு: மார்ச் 17 -கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடங்குகிறது. இந்தத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 2 வரை நடைபெறும். இந்த முறை, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு...
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு வெல்டிங் கடைகள் மூடல்
பெங்களூரு: மார்ச் 17 -மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சம், மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இது பல வணிகங்களைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எரிவாயு பற்றாக்குறையால் பல ஹோட்டல்கள் ஏற்கனவே...
பனையூரில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல்
சென்னை: மார்ச் 17 -தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது....
டிஜிட்டல் கணக்கு முடக்கம்: பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி
பெங்களூரு: மார்ச் 17 -ஆர்டிஜிஎஸ் மூலம் ஒரு மூதாட்டியை டிஜிட்டல் முறையில் கணக்கு முடக்கி, அவரிடமிருந்து ரூ.38 லட்சத்தை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் மீது கிழக்கு பிரிவு சென் காவல் நிலையத்தில்...
சென்னையில் 700 பயணிகள் தவிப்பு
சென்னை: மார்ச் 17 -துபாயில் மீண்டும் தாக்குதல் காரணமாக, சென்னையில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.துபாயில் இருந்து எமிரேட்ஸ்...
சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி
பெங்களூரு: மார்ச் 17 -ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான போட்டிகளை பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்திக் கொள்ள கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு அனுமதி வழங்கி...
மக்கள் பீதி அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்
சென்னை: மார்ச் 16-வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விசயத்தில் மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போரால், இந்தியாவில் காஸ் சிலிண்டர்...
ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்குலஞ்சம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது
பெங்களூரு: மார்ச் 16-ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தரப்பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்பில் 2 பேர்...
































