புதிய கார் வாங்கி வீட்டுக்கு சென்றவரை கொன்று அதே காரில் வைத்து எரித்த கும்பல்
பாகல்கோட்: ஏப்ரல் 21:கண்ணோலி கிராமத்தில் ஒரு கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதிய கார் வாங்கிய அதன் உரிமையாளர், கிராம தெய்வத்தை வழிபடச் சென்றபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இறந்தவர் சோமு என்ற சோமலிங்கப்பா படசாலகி...
திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல” – முதல்வர்
சென்னை: ஏப்ரல் 21 -திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியது:“2021 சட்டமன்ற தேர்தலின்போது...
காந்தி சிலை சேதம் – மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது
ஹாவேரி: ஏப்ரல் 21 -கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரின் காந்தி சர்க்கிளில் உள்ள காந்திஜி சிலையை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.வைபவ் ராய்கர் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
அடுத்த ஒரு வாரம் இடி,மின்னலுடன் மழை வெளுக்கும்
சென்னை: ஏப்ரல் 21-தமிழகத்தில் நேற்று நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில் இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி,...
ஸ்டாலின் கடும் விமர்சனம்
சென்னை: ஏப்ரல் 21-சென்னையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் முதல்வருடன் சென்று வாக்கு சேகரித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 23-ம்...
பிரச்சாரம் நாளை மாலை நிறைவு
சென்னை: ஏப்ரல் 20-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு...
எம்எல்ஏ ஹாரிஸ் வீடு உட்பட17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஏப்ரல் 20-பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பி.டி.ஏ.) தலைவரும், மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான என். ஏ. ஹாரிஸின் வீடு உட்பட 17 இடங்களில்அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.எம்.எல்.ஏ. ஹாரிஸின் மகனும்,...
நீரில் மூழ்கி 4 பேர் பரிதாப சாவுஇரு வேறு இடங்களில் துயரம்
ஹாசன், ஏப்ரல் 20-ஏரியில் கால் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றச் சென்ற மாமா நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹாசன் மாவட்டம் அரசீகெரே தாலுகாவிலுள்ள என்.ஹொசள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. சோமனஹள்ளி கிராமத்தைச்...
2வது திருமணம் செய்ய இருந்த ஆயுர்வேத டாக்டர் கொலை
கார்வார், ஏப்ரல் 20-சிர்சியில் உள்ள நியூ கே.எச்.பி காலனியில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.கடாக்டர் ரமேஷ் கல்குடகர் (51) கொலை செய்யப்பட்டார். அவரது...
சங்கிலி தொடர் விபத்து இருவர் பலி
விஜயநகர், ஏப்ரல் 20-நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, ஹொஸ்பேட் தாலுக்காவில் உள்ள மரியம்மனஹள்ளி அருகே தானாபூரில் தேசிய நெடுஞ்சாலை 50-ல் நடந்த தொடர் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.சுஜாதா (40) மற்றும் துரகப்பா (55) ஆகியோர்...

































