தமிழக சிறைத் துறையில் பணியிட மாற்றங்களை முறைப்படுத்த புதிய வாரியம் அமைப்பு
சென்னை: ஜூன் 17-தமிழக சிறைத் துறையில் நிர்வாக செயல்பாடுகளை மேலும் வெளிப்படையானதாகவும், ஒழுங்குமுறையுடனும் மாற்றும் நோக்கில், புதிய இடமாற்ற வாரியத்தை, சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அமைத்துள்ளார்.அரசு துறைகளில் பணியிட...
2031-க்குள் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்
சென்னை: ஜூன் 17-தமிழகத்தில் 2031-ம் ஆண்டுக்குள் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன்...
ராகுல் ஒரு பெரிய ஜோக்: திமுக
சென்னை: ஜூன் 16-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராக திமுக தனது தாக்குதலைக் கடுமையாகத் தீவிரப்படுத்தியுள்ளது.தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை...
தென்மேற்கு பருவ மழை பொய்த்தது – கர்நாடகத்தில் வறட்சி
பெங்களூரு: ஜூன் 16-கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பெய்ய வேண்டிய மழையின்...
பெங்களூரில் சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்
பெங்களூரு: ஜூன் 16-பெங்களூரு சககார நகரில் நேற்று மாலை, 4 வயது சிறுமி ஒருத்தியை தெருநாய்கள் கூட்டம் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சககார நகர், சி.க்யூ.ஏ.எல் லேஅவுட் பகுதியில் வசித்து...
நடிகர் சித்தார்த் காட்டில் சடலமாக மீட்பு:கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை
பீதர்: ஜூன் 16-கன்னட சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை ரியாலிட்டி ஷோவான 'மஜாபாரதா' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் சித்தார்த் பரசனூர் (வயது 36). இவர் ஹும்னாபாத் நகரின் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தார்.கடந்த...
8ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம்
சென்னை: ஜூன் 16-முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக...
பெண் குத்திக் கொலை
பெங்களூரு: ஜூன் 15-ஆன்லைன் பெட்டிங் சூதாட்ட மோகத்தால், பிள்ளைகளின் கண் எதிரே பெண் ஹோம் கார்டு ஒருவரை அவரது கணவரே கத்தியால் 10 முறை கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெங்களூரு...
பெங்களூர் விமான நிலையத்தில் ரூ.13 கோடி ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 15-பேங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13.14 கோடி மதிப்புள்ள அதிநவீன 'ஹைட்ரோபோனிக்' கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6...
முதல்வர் விஜய் சங்கீதா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: ஜூன் 15-தனது கணவர், திருமணத்தை மீறி ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக, முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை...

































