குழந்தை விற்பனைக்கு எதிர்ப்பு: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது

0
ஹாசன்: மே 29-குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாலும், கூடுதல் வரதட்சணை தராததாலும் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம்...

திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம் நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு

0
சென்னை: மே 29-இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்....

தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்

0
சென்னை: மே 29-கோடை வெப்​பத்​தால் ஏற்​படும் நோய்​களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநக​ராட்சி சார்​பில் 360 சுகா​தார நிலை​யங்​கள் தயார் நிலை​யில் இருப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்திக்குறிப்பு:...

இளைஞர்களுக்கு கபில் தேவ் அறிவுறுத்தல்

0
சென்னை: மே 29-இளைஞர்​கள் செல்​போனை ஒதுக்கி வைத்​து​விட்டு புத்​தகங்​களை வாசிக்க தொடங்க வேண்​டும் என சென்​னை​யில் நடந்த புத்தக வெளி​யீட்டு விழா​வில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறி​வுறுத்​தி​னார்.மெட்​ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசி​யேஷன் மற்​றும்...

டி.கே.சிவகுமார் முதல்வர் ஆகிறார்

0
பெங்களூரு: மே 28-முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று காலை தனது அமைச்சரவை மந்திரிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி விடை பெற்றார். காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதல்படிஇன்று பிற்பகல் 3...

பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகை

0
பெங்களூரு: மே 28-இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உதவிகள் செய்து தியாகத் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புத்தாடை அணிந்து திறந்த வெளி மைதானங்களில்...

அழகி வலையில் விழுந்த சாப்ட்வேர் இன்ஜினியர்: ரூ.1.66 கோடி பறிபோனது

0
பெங்களூரு: மே 28-டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான அழகியின் ஆசை வார்த்தைகளை நம்பி, சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ரூ.1.66 கோடியை இழந்து ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம நடந்துள்ளது. இதுகுறித்து தென்கிழக்கு மண்டல சைபர்...

பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து இருவர் பலி

0
பெங்களூரு: மே 28-வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த துயரச் சம்பவம் நைஸ் சாலையின் மாதாவரா அருகே நேற்று நள்ளிரவு...

போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை

0
பெலகாவி, மே 28கர்நாடக மாநில பேரிடர் மீட்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் சௌகலா (வயது 37). இவர் பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா நகரில் வசித்து வந்தார்.இன்று காலை இவரது வீட்டின்...

பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன

0
சென்னை: மே 28-இரு அணி​களாகப் பிரிந்து செயல்​பட்​டு​வந்த அதி​முக​வினர், ஒன்​றாக இணைந்​தனர்.மேலும், தகுதி நீக்​கம் கோரி சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் அளித்த கடிதங்​களைத் திரும்​பப் பெறு​வ​தாக​வும் கடிதம் அளித்​தனர்.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe