தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்
மதுரை: மே 19 -விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா....
வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் இல்லை – ஊழியர்களுக்கு கேஎஸ்ஆர்டிசி எச்சரிக்கை
பெங்களூர்: மே 18- கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முறியடிக்க கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம்...
கர்நாடக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – இன்று முக்கிய முடிவு
பெங்களூரு: மே 18 -கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் தலைவிதி, இன்று நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது. தொழிலாளர் ஆணையரின் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள...
மாணவருக்கு கத்திக்குத்து 3 பேர் கைது
பெங்களூரு: மே 18 -பெங்களூர் ராமமூர்த்திநகர், பன்ஜாரா லேஅவுட்டில் நடந்த ஒரு சம்பவத்தில், பிரியாணி சாப்பிடச் சென்ற மாணவர் ஒருவரை கத்தியால் குத்தி அவரது மோட்டார் சைக்கிளை ஒரு கும்பல் திருடி சென்றது.கத்தியால்...
பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெறும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: மே 18 -தோல்வி நேரத்தில் பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; நாம்தான் ஆட்சியில்...
தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
மதுரை: மே 18-மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர்...
கன்னியாகுமரியில் கோடை சீஸன் களைகட்டியது
நாகர்கோவில்: மே 18 -கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருப்பதால் கோடை சீஸன் களைகட்டியுள்ளது. சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்...
தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி
மதுரை: மே 18 -தவெக ஆட்சியில் அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கே அரசு வழக்கறிஞர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வை சேர்த்து...
இன்று பாதாமி அமாவாசை
பெங்களூர் ஸ்ரீ பனசங்கரி கோவிலில் இன்று பாதாமி அமாவாசை. ஸ்ரீ பனஷங்கரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி
ஹனி டிராப் மூலம் பணம் பறித்தல் 4பேர் கைது
தாவணகெரே, மே 16 -பணக்கார இளைஞர்களிடம் ஹனி டிராப் மூலம் பணம் பறித்து வந்த இரண்டு இளம் பெண்கள் உட்பட நான்கு பேரை கிராமப்புற போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பஞ்சமி...
































