தொழிலதிபர் தற்கொலை:இருவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு
பெங்களூரு: ஏப்ரல் 24 -கட்டுமானப் பணியில் உள்ள கட்டிடத்திலிருந்து குதித்து விவேகானந்தர் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, இரண்டு பேர் மீது சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை)...
தங்க கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஜாமீன்
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த ஆண்டு மார்ச்சில்...
துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தமிழிசை
சென்னை: ஏப்ரல் 24-சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு...
இளைய வாக்காளர்கள் எழுச்சி
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்தது. இளைய தலைமுறை வாக்காளர்கள் எழுச்சியை இந்த தேர்தலில் காண முடிந்தது. இளம் ஆண்கள் பெண்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்....
கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வு 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை
பெங்களூர் ஏப்ரல் 23-கர்நாடக மாநில எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கல்வித்துறை அதிகாரிகள் உடன் இணைந்து இந்த தேர்வு முடிவை அறிவித்தார்.இதன்படி...
தமிழ்நாடு வெல்லும்” – வாக்கு செலுத்திய பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சென்னை: ஏப்ரல் 23-‘தமிழ்நாடு வெல்லும்’ என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை - மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி...
கட்சி தொடங்கிய பிறகு முதல் முறை ஓட்டுப் போட்ட விஜய்
சென்னை: ஏப்ரல் 23-நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு விஜய் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவேயாகும்....
ஓட்டு போட்டபின் ரஜினி சொன்ன கருத்து
சென்னை: ஏப்ரல் 23-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் வாக்களித்து பெரும் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு...
வாக்களித்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர்
மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தனது மக்கள் சுருதி ஹாசனுடன் வந்து வாக்களித்த காட்சி
வாக்களிக்க கடல் தாண்டி வந்த தமிழர்கள்
சென்னை: ஏப்ரல் 23-தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. தேர்தலில் வாக்களிக்க...

































