பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன
சென்னை: மே 28-இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவந்த அதிமுகவினர், ஒன்றாக இணைந்தனர்.மேலும், தகுதி நீக்கம் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்த கடிதங்களைத் திரும்பப் பெறுவதாகவும் கடிதம் அளித்தனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47...
முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது?
சென்னை: மே 28-தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது தவெக அரசு. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விஜய் செய்யவில்லையே என...
சித்தராமையா ராஜினாமா
பெங்களூரு: மே 27-முதலமைச்சர் சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்கிறார். நாளை காலை அமைச்சர்களுக்கு சிற்றுண்டி விருந்து அளித்து ஆலோசனை நடத்திய பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதன் பின்னர் கவர்னர் மாளிகை...
பெங்களூரில் எபோலா- உகாண்டா பெண் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு: மே 27-ஆப்பிரிக்காவில் மிகத் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், உகாண்டாவிலிருந்து அகமதாபாத் வழியாகப் பெங்களூர் வந்த 28 வயது இளம் பெண் ஒருவருக்கு எபோலா அறிகுறிகள் இருக்கலாம்...
டெல்லியில் முதல்வர் விஜய் – மோடி ராகுல் உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்பு
சென்னை: மே 27-தவெக ஆட்சியமைத்து 2 வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தமிழக அரசியலில் இன்னும் பரபரப்பு ஓயவில்லை. முதலமைச்சர் விஜய் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக...
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னை: மே 27-நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு கட்டங்களில் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இன்றும் விலை உயர்வு தொடர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர்...
பெங்களூரில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ:பயணிகள் அலறியடித்து ஓட்டம்
பெங்களூரு: மே 27-பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, மீண்டும் சென்னைக்கு...
கோவை சிறுமி கொடூர கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீசார் தீவிரம்
கோவை: மே 27-கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 10-வயது மகள், கடந்த 21-ம் தேதி...
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து – 2 பேர் உயிரிழப்பு
கோவில்பட்டி: மே 27-கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது....
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?
சென்னை: மே 27-தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கு 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது.தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால்...

































