போதைப் பொருள் கலாச்சாரமே காரணம்: திருச்சியில் முதல்வர் விஜய் வேதனை

0
திருச்சி: ஜூன் 2 -தமிழகத்தில் முந்தைய மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியுள்ளது. அதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணம். அதனால்தான் நமது சகோதரிகளை இழக்கிறோம் என்று திருச்சியில் நடைபெற்ற...

புதிய முதலமைச்சராக புதன்கிழமை டி.கே.சிவகுமார் பதவியேற்பு

0
பெங்களூரு, மே 30-காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவகுமார், ஜூன் 3ம் தேதி புதன்கிழமை புதிய முதலமைச்சராக பதவி ஏறகிறார்அன்று 4.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில்,...

புதிய அமைச்சர்கள் தேர்வு

0
பெங்களூரு: மே 30-கதக மாநிலத்தில் புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் மந்திரிகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுபுதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாருடன்...

பஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை -வாலிபருக்கு செருப்படி கொடுத்த பெண்

0
ராயச்சூர்: மே 30-பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள முயன்ற வாலிபரை, அந்தப் பெண் செருப்பால் வெளுத்து வாங்கிய பரபரப்புச் சம்பவம் ராயச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது.லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் பெண்...

சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

0
பெங்களூரு: மே 30-நகரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால், தனியார் கிளப் ஒன்றின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது.கங்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த சிவபோரய்யா...

ஆட்டுக்கறி எனக் கூறி மாட்டுக்கறி விற்பனை: இருவர் கைது

0
பெங்களூரு: மே 30-பெங்களூரு அருகே பூதிகேரே கிராஸ் பொம்மேனஹள்ளியில் உள்ள ‘ஐசிரி ஹப்’பில் ‘காயலோரம்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ஆட்டுக்கறிக்கு (மட்டன்) பதிலாக மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு...

உயர் நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

0
பெங்களூரு: மே 30-கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி நாராயண ஹெக்டே, கெதம்பாடி கணேஷ சாந்தி, பிருங்கேஷ் மகாதேவப்பா ஆகிய...

அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்: 3 பேர் சஸ்பெண்ட்: 2 பேர் டிஸ்மிஸ்

0
திருச்செந்தூர்: மே 30-திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் உதவியாளரிடமே தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் அர்ச்சகர் உள்பட...

40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

0
சென்னை: மே 30-செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், மதுரை, திருச்​சி, கன்​னி​யாகுமரி, வேலூர், கள்​ளக்​குறிச்சி உள்​ளிட்ட மாவட்ட ஆட்​சி​யர்​கள் உட்பட 40 ஐஏஎஸ் அதி​காரி​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக தவெக தலைவர் விஜய் பொறுப்​பேற்​றது...

அதிமுகவை மெல்ல மெல்லக் கரைக்கும் தவெக

0
சென்னை: மே 30-தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe