டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் சோதனை: தமிழ்நாடு அரசு

0
சென்னை: மே 16-டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அடிக்கடி சோதனைகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போதைப்பொருள் விநியோகத்தை கண்டறிய தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும்; டாஸ்மாக் விற்பனை...

தெறித்து ஓடும் சட்டவிரோத பார் ஊழியர்கள் விஜய் அதிரடி

0
சென்னை: மே 16 -24 மணி நேரமும் மதுபானங்களை விற்றவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத பார்கள் நடத்தியது தொடர்பாக போலீசார்...

வனவிலங்குகளின் தாகம் தணிக்க a54 குட்டைகளில் தண்ணீர்

0
ஜோலார்பேட்டை: மே 16 -திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை வனப்பகுதியில் பல்வேறு வகையான...

நடிகர் தர்ஷனுக்கு ஒரு ஆண்டுக்கு ஜாமீன் இல்லை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
பெங்களூரு: மே 15-ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாட்சிகள் விசாரணை நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, தர்ஷனின்...

மக்கள் தொகை கணக்கெடுக்க சென்ற ஆசிரியை பலி

0
கார்வார்: மே 15 -சித்தாப்பூர் தாலுகா, மலவட்டியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர், சித்தாப்பூர் தாலுகாவில் உள்ள ஹோசூரு பள்ளியில்...

நீந்த சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப சாவு

0
தாவணகெரே: மே 14 -கர்நாடக மாநிலம் தாவனகரே மாவட்டத்தின் சன்னகிரி தாலுக்காவில் உள்ள மரபனஹள்ளி அருகே உள்ள பத்ரா பாலதண்டே கால்வாயில் நீந்தச் சென்ற இரண்டு பொறியியல் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்கள்...

மாரடைப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

0
பெங்களூரு: மே 15 -பெங்களூர் நகர சிறப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவப்பா நாயக், மாரடைப்பு காரணமாகக் காலமானார்.2010 பேட்ச் அதிகாரியான நாயக், நீண்ட காலமாக காவல் துறையில் பணியாற்றி வந்தார்....

விரைவில் மகளிர் உரிமைத் தொகை

0
சென்னை: மே 15-மே மாதத்​துக்​கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். இத்​திட்​டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்​ள​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.தமிழகத்​தில்...

கரூரிலிருந்து மாட்டு வண்டியில் ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபாடு செய்யும் 7 கிராம மக்கள்

0
கரூர்: மே 15-கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடசேரி, காரணம்பட்டி புதுப்பட்டி கல்லுப்பட்டி சங்காயிபட்டி கீழவெளியூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக...

வேளாண் விளைபொருட்கள் விலை மறுஆய்வு செய்ய கோரிக்கை

0
சென்னை: மே 15-தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசு 2026-27 கரீப் பரு​வத்​துக்கு 14 வேளாண் உற்​பத்தி பயிர்​களுக்கு அறி​வித்​துள்ள குறைந்​த​பட்ச ஆதரவு விலை​யானது வழக்​கம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe