கரூரிலிருந்து மாட்டு வண்டியில் ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபாடு செய்யும் 7 கிராம மக்கள்
கரூர்: மே 15-கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடசேரி, காரணம்பட்டி புதுப்பட்டி கல்லுப்பட்டி சங்காயிபட்டி கீழவெளியூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக...
வேளாண் விளைபொருட்கள் விலை மறுஆய்வு செய்ய கோரிக்கை
சென்னை: மே 15-தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு 2026-27 கரீப் பருவத்துக்கு 14 வேளாண் உற்பத்தி பயிர்களுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையானது வழக்கம்...
அடுத்து பழைய ஓய்வூதிய திட்டம்? அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
சென்னை: மே 15-தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு...
27 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள்
சென்னை: மே 15-சென்னையில் 27 மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில், 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.. அவசியமாகிறது.அந்த...
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை கைது செய்ய உத்தரவு
பெங்களூரு: மே 14-நீதிமன்றம் நிர்ணயித்த ஜீவனாம்சத் தொகையை மனைவிக்குச் செலுத்தாத கணவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை மீறி ஜீவனாம்சம் பாக்கி வைத்ததன் காரணமாக, தனது...
லஞ்சம் 2 அதிகாரிகள் கைது
சிக்கமகளூரு: மே 14-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் தரிக்கெரே தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த வருவாய்த் துறையின் இரண்டு அதிகாரிகள், ஒரு விவசாயியின் நிலக் கணக்கை மாற்றுவதற்காக அவரிடமிருந்து லஞ்சம் பெற்றதன் மூலம்...
தமிழகத்தில் 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்க தடை
சென்னை: மே 14 -தமிழகத்தில் சிறார்களிடையே அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்கும் நோக்கில், இனி 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி செய்தால் கடும் நடவடிக்கை...
இன்னுமா பாடம் கற்கவில்லை? உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி
சென்னை: மே 14 -‘நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும் கூடவா புரியவில்லை அதிகாரத்துடன் ஆட்டம் போட்ட 15 அமைச்சர்களின் தோல்வியைப் பார்த்த பிறகும் திமுக...
உத்தரவை ரத்து செய்த சித்தராமையா
பெங்களூர்: மே 14 -கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிப்பதாக அம்மாநில அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில்...
தமிழகத்தில் போதைபொருள் விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல்
சென்னை: மே 14 -போதை பொருள் விநியோகத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படைக்கு, போதைப்பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை...

































