மனைவி தற்கொலைகணவர் கைது

0
சிவமொக்கா: ஏப்ரல் 29 -கணவரின் ஒழுக்கமற்ற உறவு, உடல் மற்றும் மனரீதியான வன்முறையால் மனமுடைந்து, சோராப் மாவட்டம் கனுகேரி கிராமத்தில் பாஜக தலைவரின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.ஹாவேரி மாவட்டம், ஹிரேகேரூர் தாலுக்காவில் உள்ள...

சென்னையில் தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு

0
சென்னை: ஏப்ரல் 26-தட்டம்மை பாதிப்பு சென்னையில் கணிசமாக பதிவாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்த மருத்துவகள் வலியுறுத்தி உள்ளனர். அண்மைக்காலமாக சென்னையில் தட்டம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் ஆம்புலன்ஸ் – தவெகவினர் வாக்குவாதம்

0
சென்னை: ஏப்ரல் 26-லயோலா கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றதையடுத்து, சந்தேகமடைந்த தவெக நிர்வாகிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்...

ஸ்ரீ சாமுண்டி அம்மன் கோவிலுக்கு சென்றுசாமி கும்பிட பாலிவுட் நடிகருக்கு உத்தரவு

0
பெங்களூரு, ஏப்ரல் 26-'காந்தாரா முதல் பாகம்' திரைப்படத்தில் தெய்வத்தை இழிவுபடுத்தும் சைகைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது....

மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்?

0
சென்னை: ஏப்ரல் 26-சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள் வெளி​யாகும் மே 4-ம் தேதி அன்​று, தவெக தலை​வர் விஜய் ஆஸ்​திரேலியா செல்​ல​வுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​ உள்ளது.தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம்...

ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க முடிவு

0
சென்னை: ஏப்ரல் 26-இந்​திய ரயில்​வே​யில் மொத்​தம் உள்ள 14.80 லட்​சம் பணி​யாளர்​கள் எண்​ணிக்​கை​யில், 2 சதவீதம் பணி​யாளர்​களை குறைக்க ரயில்வே வாரி​யம் முடிவு செய்​துள்​ளது. இவற்​றில், தெற்கு ரயில்​வே​யில் மட்​டும் 1,906 பணி​யாளர்​கள்...

காட்டு யானை தாக்கி சுற்றுலா பயணி காயம்

0
பெங்களூரு: ஏப்ரல் 25 - கனகபுரா அருகே உள்ள சங்கம வனப்பகுதியில், மேக்கேதாட்டு அருகே காவேரி ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.சங்கம வனப்பகுதியில்...

ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி மோசடி – 3 பேர் கைது

0
ராய்ச்சூர்: ஏப்ரல் 25 -ஆன்லைனில் கடன் தருவதாக வாக்குறுதியளித்து பொதுமக்களை ஏமாற்றி வந்த மூன்று குற்றவாளிகளை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.யாத்கிரி மாவட்டம், சுராபுரா தாலுக்காவில் உள்ள ருக்மாபுராவைச் சேர்ந்த...

கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்

0
சென்னை: ஏப்ரல் 25 -கைதி​களை நீதி​மன்​றம் மற்​றும் சிறைக்கு அழைத்​துச் செல்​லும் போலீஸ் வாக​னங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.சென்​னை​யில் கொலை, கொள்​ளை, வழிப்​பறி உள்​ளிட்ட குற்​றச்​செயல்​களில் ஈடு​படும் நபர்​கள், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி புழல்,...

போக்குவரத்து துறை விளக்கம்

0
சென்னை: ஏப்ரல் 25 -தேர்​தலுக்கு முந்​தைய நாள் இரவில் சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து வெளியூர்​களுக்கு பேருந்​துகள் புறப்​பட்​டுச் செல்​வ​தில் ஏற்​பட்ட தாமதம் குறித்து போக்​கு​வரத்து துறை விளக்​கம் அளித்​துள்​ளது. தேர்​தலை​யொட்டி சென்​னை​யில் இருந்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe