12 தொகுதிகள் பட்டியலுடன் கமல்
சென்னை: ஜனவரி 24-தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் ‘டார்ச்லைட்’ சின்னத்தில் போட்டியிட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் கட்சிக்கு அதிக...
ஊழல் திமுக அரசுக்கு முடிவு
சென்னை: ஜனவரி 23 -“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர்...
மனைவியை கொன்ற கணவன் கைது
பெல்காம்: ஜனவரி 23 -கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பைலஹோங்கலா தாலுகாவின் நெகினஹால் கிராமத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த துயர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருமணமாகி மூன்று...
ஒரே பாஸ்போர்ட்டை பயன்படுத்திய 2 பேர் – பெங்களூரில் ஒருவர் கைது
பெங்களூரு: ஜனவரி 23 -கர்நாடக மாநிலம் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஒரே பாஸ்போர்ட் மற்றும் விசாவைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு பயணிக்க முயன்ற இரண்டு பேர் தொடர்பாக தேவனஹள்ளி விமான நிலைய...
பெண்களை ஏமாற்றிய நபர் கைது
பெங்களூரு, ஜனவரி 23-சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக ஒரு இளம் பெண்ணின் புகாரின் பேரில், குடும்பத்தினர் மீது கடுகோடி காவல் நிலையத்தில்...
புதிய செயல் திட்டம் துவக்கம்
சென்னை: ஜனவரி 23 -பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’...
நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் தொல்காப்பியப் பூங்கா
சென்னை: ஜனவரி 23- புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்கா நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிலையில் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பூங்கா நாளை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு...
ஹைப்போ தைராய்டு நோயாளிகள் அதிகரிப்பு – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
பெங்களூரு, ஜனவரி 22- ஹோமியோபதி சிகிச்சையைத் தொடங்கிய பிறகு, ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50% க்கும் அதிகமானோர் தங்கள் தைராய்டு பரிசோதனை முடிவுகளில் சிறிது முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர் என்று டாக்டர் கல்யாண்...
ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டால் பார்வை இழப்பு அபாயம்
பெங்களூரு. ஜனவரி 22-இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஸ்டீராய்டுகளின் பரவலான மற்றும் பொருத்தமற்ற பயன்பாடு குறித்து கவலை தெரிவித்தனர்.’இரண்டாம் நிலை கிளௌகோமா’வுக்கு ஸ்டீராய்டு பயன்பாடு ஒரு முக்கிய காரணம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்,...
கவர்னர் மத்திய அரசின்கைப்பாவை- முதல்வர் ஆவேசம்
பெங்களூரு: ஜனவரி 22 -கர்நாடக மாநில சட்டசபை கூட்டு கூட்டத்தில் இன்று கவர்னர் உரை வாசிக்காமல் வெளிநடப்பு செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பவதர் அரசியல் அமைப்பை மீறிவிட்டதாகவும் அவர்...



























