கர்நாடகத்தில் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
பெங்களூரு: ஜூலை 7-கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மலேநாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தர கன்னடா, சிவமொக்கா,...
நெரிசல் சம்பவம்: திமுக மனு மீது விசாரணை
கரூர்: ஜூலை 7-கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரி, தி.மு.க., தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில்...
எம்.எஸ்.தோனிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: ஜூலை 7-இன்று பிறந்தநாள் காணும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், 'கேப்டன் கூல்' என்று அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ். தோனிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் எம்.எஸ்.தோனிக்கு...
லாரி பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஆந்திர அரசு பஸ் டிரைவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து...
2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு அமைப்புடன் கூடிய கிணறு கண்டுபிடிப்பு
தென்காசி: ஜூலை 7-தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு கிணறு கண்டறியப்பட்டது.தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி அகழாய்வில் 16...
சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
பெங்களூரு: ஜூலை 7- பெங்களூரு சதாசிவநகர் சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த தேஜு (வயது 20) என்ற அந்த மாணவி, காதல் விவகாரம்...
ஆட்சிக் கவிழ்ப்பு சதி – ஆஜராகவில்லை
சென்னை: ஜூலை 7-குதிரை பேரம் தொடர்பான வழக்கில் சம்மன் அனுப்பியும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் நேற்று ஆஜராகாததால், அவர்களை கைது செய்ய தமிழகம் மற்றும்...
64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை: ஜூலை 7-மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு (நாய், பூனை)...
எஸ்ஐஆர் முறைகேடு புகார்
பெங்களூரு: ஜூலை 6-கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் விதிகளை மீறி முறைகேடுகள் நடப்பதாகவும், எனவே தற்போதைய எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்தல்...
3 கொலை செய்த கைதி விடுதலை
பெங்களூரு: ஜூலை 6-நீண்ட தாடி, முதிர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட 72 வயது சாயிபண்ணா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். இந்தியாவிலேயே மிக நீண்ட காலம் — அதாவது தொடர்ந்து 37...































