கள்ள காதலியின் கணவர் படுகொலை – ஆசாமி கைது
பெங்களூரு: ஏப்ரல் 7-பந்தேபாளையாவில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.அங்கு, தங்களது முறையற்ற உறவுக்குத் தடையாக இருந்த கள்ள காதலியின் கணவர் கொலை செய்துள்ளார்.கொலை செய்யப்பட்ட சுனில் நாயக்கின் காதலரான பாசுதேவ் மல்லிக்கைப் பந்தேபாளையா...
மண்டியாவில் முதல் தர ஒப்பந்தாரர் மர்ம சாவு
மாண்டியா: ஏப்ரல் 7-ஸ்ரீரங்கப்பட்டணா அருகே முதல் தர ஒப்பந்ததார் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவில் உள்ள ஹுனசானா கிராமத்தைச் சேர்ந்த முதல் தர ஒப்பந்தக்காரர் பவன் (27) என்பவரின் உடல்...
“காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியை பின்னோக்கி தள்ளிவிட்டது” – அமித் ஷா குற்றச்சாட்டு
புதுச்சேரி: ஏப்ரல் 7-புதுச்சேரி பாஜக சார்பில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுாரில் நேற்று மாலை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.மண்ணாடிப்பட்டு வேட்பாளரும், அமைச்சருமான நமச்சிவாயம் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்...
கே.எச்.முனியப்பா வீட்டைமுற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்
பெங்களூரு: ஏப்ரல் 6 - வாகனங்களுக்குஎல்பிஜி பற்றாக்குறையால் சிரமங்களைச் சந்தித்து வரும் ஆட்டோ டிரைவர்கள், இன்று உணவுத்துறை அமைச்சர் கே.எச். முனியப்பாவின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ எல்பிஜி பிரச்சினைக்கு இந்த...
புதுச்சேரியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் – மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
புதுச்சேரி: ஏப்ரல் 6 -புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து உங்களை சந்திக்காதது...
நடிகர் நிரஞ்சன் மீதுபீர் பாட்டிலால் தாக்குதல்
பெங்களூரு: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்ரமணியபுராவில் உள்ள ஒரு பாரில், மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் வன்முறையாக மாறியபோது, நடிகர் நிரஞ்சன் குமார் மீது பீர்...
கோஷ்டி மோதல் – ரவுடி வெட்டிக்கொலை
மாண்டியா: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூரில் உள்ள ஹோலே ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே நடந்த கடுமையான கோஷ்டி மோதலில், ஒரு ரவுடி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மற்றும்...
திருவண்ணாமலையில் விபத்து பெண் உள்பட இருவர் பலி
திருவண்ணாமலை: ஏப்ரல் 6 -திருவண்ணாமலையில் தனது நண்பர்களுடன் கிரிவலம் முடித்து வீடு திரும்பும் போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் கார் புளிய மரத்தில் மோதி முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் ஒரு...
பெங்களூரில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் பலி
பெங்களூரு: ஏப்ரல் 6 -பெங்களூரு அருகே உள்ள ஏரியில், மதுபோதையில் நீந்த சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வெயில் தாங்க முடியாமல் இவர் ஏரியில் நீந்தியதாகவும் அதே சமயம் இவர் மது...
தமிழகத்தில் வேட்பாளர் தாக்கல் நிறைவு
சென்னை: ஏப்ரல் 6 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தருமபுரியில் சவுமியா அன்புமணி...

































