ரயில் நிறுத்தம் கோரி மக்கள் போராட்டம்

0
மங்களூர் மார்ச் 31மங்களூரு–பெங்களூரு ரயில் பாதையில் ஆலூர் நிலையத்தில் ரயில் நிறுத்தம் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆலூர், ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா மையம்.இங்கு “ ஆலூர் ஹால்ட் ”...

ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு சுமை

0
பெங்களூரு: மார்ச் 30-கர்நாடக மாநிலத்தில் புதிய நிதியாண்டின் முதல் நாளிலேயே மக்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு அதிர்ச்சி காத்திருக்கிறது. உயர்வின் வெப்பம் தட்ட வாய்ப்புள்ளது. கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்...

தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

0
சென்னை: மார்ச் 30 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் சூழலில், வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்...

பச்சை கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்

0
பெங்களூரு: மார்ச் 30 - வரலாற்றுச் சிறப்புமிக்க பெங்களூரு பச்சை கரக மகோத்சவத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.பச்சை கரக கொண்டாட்டம் இன்று தர்மராயசுவாமி கோவிலில் நடைபெறுகிறது.திருவிழாவிற்கு முன்னதாக நடைபெறும் முக்கியத் திருவிழாவான பச்சை கரகம்,...

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டி

0
சென்னை: மார்ச் 30 -பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவிலில் பாமக வேட்பாளராக மருத்துவர் அன்பு.சோழன் களமிறங்குகிறார். விஜய் களம்...

தென்னக காசியில் பஞ்ச ரதோற்சவம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

0
நஞ்சன்கூடு: மார்ச் 30:-தட்சிண காசி என்று அழைக்கப்படும் நஞ்சன்குட்டில், ஸ்ரீ கண்டேஸ்வர சுவாமியின் பஞ்ச மகா ரதோற்சவம் இன்று காலை பக்திப் பாரம்பரியத்துடன் நடந்ததுஇன்று காலை 5:30 முதல் 6:30 மணிக்குள், மங்களகரமான...

தமிழகத்தில் வெளுக்க போகும் மழைதென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

0
சென்னை: மார்ச் 30 -தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை...

பெங்களூரில் ஐபிஎல் – வரலாறு காணாத பாதுகாப்பு

0
பெங்களூரு: மார்ச் 28: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்கப் போட்டிக்காக பெங்களூர் நகரிலுள்ள சின்னசுவாமி ஸ்டேடியம் புதுமணத் தம்பதியைப் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஐபிஎல்...

இரட்டை கொலை வழக்கில் 16 வயது சிறுவன், தாய் கைது

0
பெங்களூரு: மார்ச் 28 -பெங்களூருவில் திருமணம் தாண்டிய உறவின் காரணமாக 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன், அவனது தாய் கைது செய்யப்பட்டனர்.பெங்களூருவை அடுத்துள்ள பீனியாவை சேர்ந்தவர் மல்லேஷ்...

திருப்பதிக்கு சென்ற கணவன் மனைவி குழந்தை விபத்தில் பரிதாப சாவு

0
பெங்களூரு: மார்ச் 28: நகரத்திலிருந்து திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி தரிசனத்திற்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் பரிதாபமாக பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலையின் பங்காரூ பாளையம் பலமகுலபள்ளி அருகே நடந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe