டாஸ்மாக் விவகாரம் – நேரடியாக இறங்கிய விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை: ஜூன் 3-தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார். ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் உடன்...
டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு
பெங்களூரு: ஜூன் 3-கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று மாலை பதவி ஏற்கிறார் இதை முன்னிட்டு பெங்களூர் நகரம் விழா கோலம் கொண்டள்ளது.கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று முறைப்படி...
மந்திரி சபை பட்டியல் தயார்
பெங்களூரு: ஜூன் 2 -கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக டி கே சிவகுமார் நாளை மாலை பதவி ஏற்க உள்ளார். இவருடன் 12 முதல் 14 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. புதிய...
வங்கதேசத்தை சேர்ந்த அவருக்கு போலி ஆதார் கார்டு – கர்நாடக ஐகோர்ட் சரமாரி கேள்வி
பெங்களூரு: ஜூன் 2 -வங்காளதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு, போலியான ஆதார் மற்றும் பான் கார்டுகளைத் தயாரித்துக் கொடுத்ததாக போட்டோகிராபி கடை உரிமையாளர் அர்னாப் மண்டல் என்பவர் கைது செய்யப்பட்டார். தன் மீதான...
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை: ஜூன் 2 -திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில்...
அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்
சென்னை: ஜூன் 2 -தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்”...
தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: ஜூன் 2 -கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.பயிர்க்...
போதைப் பொருள் கலாச்சாரமே காரணம்: திருச்சியில் முதல்வர் விஜய் வேதனை
திருச்சி: ஜூன் 2 -தமிழகத்தில் முந்தைய மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியுள்ளது. அதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணம். அதனால்தான் நமது சகோதரிகளை இழக்கிறோம் என்று திருச்சியில் நடைபெற்ற...
புதிய முதலமைச்சராக புதன்கிழமை டி.கே.சிவகுமார் பதவியேற்பு
பெங்களூரு, மே 30-காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவகுமார், ஜூன் 3ம் தேதி புதன்கிழமை புதிய முதலமைச்சராக பதவி ஏறகிறார்அன்று 4.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில்,...
புதிய அமைச்சர்கள் தேர்வு
பெங்களூரு: மே 30-கதக மாநிலத்தில் புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் மந்திரிகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுபுதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாருடன்...

































