மது போதை மறுவாழ்வு மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை
கொப்பளம்: ஜூலை 13-கர்நாடக மாநிலம் கொப்பளம் மாவட்டம் குஷ்டகி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
மேலூர் அருகே ஆம்னி, அரசு பஸ் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு
மதுரை: ஜூலை 13-மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில்...
2031-ல் ஆட்சியை பிடிப்போம்
பொள்ளாச்சி: ஜூலை 13-‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை...
கிரேன் கயிறு அறுந்தது ராட்சத குழாய் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு
சென்னை: ஜூலை 13-புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் கயிறு அறுந்து ராட்சத குழாய் கீழே விழுந்த விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகர் பகுதி...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவு
சென்னை: ஜூலை 13-சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக...
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்
பெங்களூரு: ஜூலை 11-கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி சென்று, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான முகூர்த்தத்தை இறுதி...
தாய், பாட்டி, அக்கா கணவரை வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை
பெங்களூரு: ஜூலை 11-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் 3 பேரை தீர்த்துக்கட்டிய பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூர், நகரில் இன்று காலை மீண்டும் படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது....
பாகேபள்ளியில் பாகிஸ்தானைசேர்ந்த தாய் மகன் கைது
பெங்களூரு: ஜூலை 11- கர்நாடக மாநிலம் சிக் பல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா தாசகாரேபள்ளி கிராமத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
இடைத்தேர்தல் தடை: முழு விவரம்
சென்னை: ஜூலை 11-தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு...
5 பேருக்கு இரட்டை ஆயுள்
தென்காசி: ஜூலை 11-தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜகோபால், காரில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தென்காசி மாவட்டம்...

































