பறவைக் காய்ச்சல்: சென்னையில் காகங்கள் உயிரிழப்பு
சென்னை: பிப்ரவரி 14-பறவைக் காய்ச்சல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் காகங்களோ அல்லது...
கர்நாடகா: சரக்கு வண்டியில் மாணவர்கள்
பெங்களூரு: பிப்ரவரி 14-கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி...
வங்கி கடன் வசூலில் அதிரடி: இரவு 7 மணிக்கு மேல் அழைப்புக்கு தடை
சென்னை: பிப்ரவரி 14-இந்திய ரிசர்வ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் முறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் போது...
மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 – வரவேற்பும் விமர்சனமும்
சென்னை: பிப்ரவரி 14-மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றும், விமர்சித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:துணை...
கோர விபத்து: 6 மாணவர்கள் பலி
பெங்களூரு: பிப்ரவரி 13-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் புறநகரில் உள்ள ஹோசகோட் தாலுகாவில் உள்ள எம் சத்யாவரம் கிராமத்திற்கு அருகில், பி.யு.சி மாணவர்கள் அதி மின்னல் வேகத்தில் ஓட்டி சென்ற கார் விபத்தில்...
1.31 கோடி பெண்களுக்கு தலா ரூ.5,000 இன்று காலை தமிழக முதல்வர் அதிரடி
சென்னை: பிப்ரவரி 13-எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான...
பணம் கொடுக்காமல் கருவாடு வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
மதுரை: பிப்ரவரி 13பணம் கொடுக்காமல் கருவாடு வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் பாம்பனைச் சேர்ந்த குமார்,...
கருணாநிதி படத்துடன் பேரணியாக சென்ற மருத்துவர்கள் கைது
சென்னை: பிப்ரவரி 13பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருணாநிதி புகைப்படத்தை ஏந்தி பேரணியாகச் சென்ற மருத்துவர்களை போலீஸார் கைது செய்தனர்.தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாதம் ரூ.3 ஆயிரம்...
சேலத்தில் விஜய் தொண்டர்கள் குவிந்தனர்
சேலம், பிப்ரவரி.13-தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள த.வெ.க. தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு மீண்டும்...
குளிர்சாதன, தூங்கும் வசதி கொண்ட பஸ்களுக்கு 11 பாதுகாப்பு விதிகள் கட்டாயம்
பெங்களூரு: பிப்ரவரி 13-தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் அகில இந்திய சுற்றுலாப் பேருந்துகளிலும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை...































