நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்
பெங்களூரு, ஜூலை 4:பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள...
குடும்பத்துடன் லண்டன் சென்றார் மு க ஸ்டாலின்
சென்னை: ஜூலை 4:திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.லண்டனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூலை 04) குடும்பத்துடன்...
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் சிசிபி போலீசார் அதிரடி சோதனை
பெங்களூரு, ஜூலை.4-பெங்களூருவில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் சிசிபி (மத்திய குற்றப்பிரிவு) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்...
குடியிருப்பில் வளர்க்கப்பட்டமலைப் பாம்புகள் பறிமுதல்
பெங்களூரு, ஜூலை 4-பெங்களூரு காமாக்ஷிபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட்) ஒன்றில், சட்டவிரோதமாக மலைப்பாம்புகள் வளர்க்கப்பட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனத்துறை அதிகாரிகளும் போலீசாரும் நடத்திய அதிரடி வேட்டையில் இந்த...
41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னை: ஜூலை 4-தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 41 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத...
குழந்தைகள் சித்திரவதை 5 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 3-பெங்களூரு எச்.ஏ.எல் வளாகத்தில் உள்ள பிரபல கேப்ஜெமினி ஐடி நிறுவன குழந்தைகள் காப்பகத்தில், 2 முதல் 3 வயதே ஆன பச்சிளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சி...
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
சென்னை: ஜூலை 3-முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்...
கல்யாண மண்டபத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
ராம்நகர்: ஜூலை 3-கல்யாண மண்டபத்தில் வைத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை எஸ்ஐஆர் மேற்கொண்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்...
கன மழை: தட்சிண கன்னடா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
மங்களூரு: ஜூலை 3-தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மகா மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக...
அடுத்த வாரம் நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி
புதுடில்லி: ஜூலை 3-அடுத்த வாரம் நியூசிலாந்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். அப்போது இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சமூக...

































