இளைஞரை அரை நிர்வாணமாக்கி அடித்துக் கொன்ற நண்பர்கள்
ஷிவமொக்கா: பிப்ரவரி 14- கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் கஜனூரில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது, ஒரு அற்ப விஷயத்திற்காக ஆத்திரமடைந்த நண்பர்கள், ஒரு இளைஞனை அரை நிர்வாணமாக்கி, கல்லால் அடித்துக் கொன்றனர்.சிவமொக்கா,...
கேஎஸ்ஆர்டிசி ஊழியர் கொடூர கொலை
ஹாசன்: பிப்ரவரி 18-சொத்துத் தகராறு தொடர்பாக போக்குவரத்துத் துறை ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் ஆலூர் தாலுகாவில் உள்ள ராஜனஹள்ளி அருகே நடந்தது.இரண்டு ஏக்கர் சொத்துக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற ஒருவர்?...
நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை: முதல்வர் நலம் விசாரித்தார்
சென்னை: பிப்ரவரி 24-ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை...
2ம் ஆண்டு பியூசி தேர்வு நாளை தொடக்கம்: 7 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
பெங்களூர் பிப்ரவரி 27-கர்நாடக மாநில இரண்டாம் ஆண்டு பி.யு.சி தேர்வுகள் நாளை தொடங்குகிறது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநில பள்ளித் தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் நடத்தும் 2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்...
ஒப்பந்ததாரர் வீட்டில் தீபெண் பலி, 3 பேர் மீட்பு
பெங்களூரு, மார்ச் 3 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்பிரமணியநகர், காயத்ரிநகரில் உள்ள ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.காயத்ரிநகரைச் சேர்ந்த சவிதா...
சென்னையில் முதல்முறையாக மேக வெடிப்பு
சென்னை: செப். 1-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேக வெடிப்பால் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில்...
டாக்டர் உட்பட 3 பேர் கைது
உடுப்பி: செப். 4-பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கர்ப்பமாகி பெற்ற குழந்தையை விற்ற வழக்கில் டாக்டர் உட்பட 3 பேரை ஷிர்வா போலீசார் கைது செய்துள்ளனர்.பி.சி. சாலை டாக்டர் சோமேஷ் சாலமன், மங்களூரில்...
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு; 22 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை
சென்னை : செப்டம்பர் 9-அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவோரை கைது செய்ய, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும்...
மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா
பெங்களூரு: செப். 12-கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகேயுள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் மூலவராக மூகாம்பிகை அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய...
மேல் கிருஷ்ணா 3ம் கட்டம் – விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு
பெங்களூரு செப். 15-கர்நாடக மாநிலத்தில் மேல் கிருஷ்ணா 3ம் கட்ட திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஏக்கருக்கு இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு நிர்ணயித்துள்ளது. பாசன நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 லட்சமும், தரிசு...





















