உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை: அக். 4-கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.உயிரிழப்பு நேரிட்ட...
பிஜேபி குறித்து உதயநிதி கடும் விமர்சனம்
சென்னை: அக். 9-தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி...
மதுபாட்டில் வாங்கினால் இனி எம்.ஆர்.பி., ரேட் மட்டுமே: வசூல்
சென்னை,: அக். 12 மதுக்கடைகளில் கூடுதலாக பணம் வசூலிப்பதை முற்றிலுமாக தடுக்க, ‘டிஜிட்டல்’ முறையில் பணம் செலுத்தவும், மது பாட்டிலின் எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விலை என்னவோ, அதை மட்டும், ‘ஸ்கேன்’...
25 ஏக்கர் நிலம் இருந்தாலே பல்கலைக்கழகம் தொடங்கலாம்
சென்னை: அக். 16-தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவும் வகையில், நில அளவு உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்கும் வகையில்,சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் புதிதாக நிறுவுவது தொடர்பான...
நாடு முழுக்க சாலை போடும் முறையே மாறப்போகிறது
சென்னை: அக், 23-மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாட்டின் ஒட்டுமொத்த நகராட்சி கழிவுகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் சாலை அமைப்பதற்குப் பயன்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத்...
மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
கரூர்: அக். 27-கல்லூரி நண்பரின் சகோதரி திருமண விழாவுக்கு சென்றப்போது கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.கோவையில் உள்ள தனியார் பொறியியல்...
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை
மதுரை: அக். 30-மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நேற்று இரவு மதுரை...
பிச்சாவரத்தில் குள்ள நரிகள் வனத்துறையினர் உறுதி
சென்னை: நவம்பர் 4-கடலுார் மாவட்டம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள் பகுதியில், பொன்னிற குள்ளநரிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில், 3,652 ஏக்கர் பரப்பளவுக்கு...
நடிகை ரன்யா ராவ் வழக்குகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிரம்
பெங்களூரு: நவ. 7-வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் கொண்டு சென்றது தொடர்பான நடிகை ரன்யா ராவ் வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.கடந்த 6 மாதங்களாக விசாரித்து வரும் டிஆர்ஐ, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய...
ஆன்லைன் முதலீட்டு பெயரில் மோசடி – ரூ.2 கோடி இழப்பு
மங்களூர்: நவ. 12-அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி ஆன்லைன் முதலீட்டை நம்பி ஒருவர் ரூ.2 கோடிக்கு மேல் இழந்துள்ளார். மோசடி செய்பவர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி போல் நடித்து அவரை ஏமாற்றிய...

















