இளைஞர் காவேரி ஆற்றில் மூழ்கி பலி
மாண்டியா: ஏப்ரல் 2-இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவில் உள்ள சுற்றுலாத் தலமான எடமுரியில், காவேரி ஆற்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர் பெங்களூரு, ராமமூர்த்திநகரைச் சேர்ந்த விஷ்லேஷ்...
பாகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மைசூர் நபர் குறித்து பரபரப்பு தகவல்
மைசூர்: ஏப்ரல் 7-நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி பீதியை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட சீனிவாஸ் லூயிஸ், சர்வதேச அளவிலும் விஷமச்...
நெல் விற்க முடியாமல் தவிப்பு
சென்னை: மார்ச் 2-வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்...
10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு: மார்ச் 5-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான லோக் ஆயுக்தா வேட்டை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று பெங்களூரு, மைசூர், ஹாசன், மண்டியா,...
சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்
சென்னை: மார்ச் 10- சென்னையில் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுத்தியது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் (பிப்ரவரி)...
கூட்டணி கட்சிகளுக்கு தேமுதிகவால் பாதிப்பு இல்லை” – பிரேமலதா சொல்கிறார்
சென்னை: மார்ச் 16-திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோயிலில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா,...
செல்போனை வைக்க தனி அறை
சென்னை: மார்ச் 23-சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச் சாவடிக்கு...
இரட்டை கொலை வழக்கில் 16 வயது சிறுவன், தாய் கைது
பெங்களூரு: மார்ச் 28 -பெங்களூருவில் திருமணம் தாண்டிய உறவின் காரணமாக 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன், அவனது தாய் கைது செய்யப்பட்டனர்.பெங்களூருவை அடுத்துள்ள பீனியாவை சேர்ந்தவர் மல்லேஷ்...
பெங்களூரில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரிப்பு
பெங்களூரு: ஏப்ரல் 4-இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாக திகழக்கூடிய பெங்களூரு நகரில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து...
முதல்வர் குறித்த கருத்து – எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கடும் கண்டனம்
சென்னை: ஏப்ரல் 9-எடப்பாடி பழனிசாமியின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதே முதல்வர் ஸ்டாலின் தொடர்பான அவரின் பேச்சு காட்டுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிற்கு பயந்தவர் அல்ல...






























