தாய் கண் முன்னே ரவுடிவெட்டிக் கொலை – கும்பல் தப்பி ஓட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூர் சம்பிகேஹள்ளி காவல் நிலைய சரகத்தில் தனது தாயார் கண் முன்னே ரவுடி பவன் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய...
“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” – கவுதம் கம்பீர்
கொல்கத்தா, மார்ச் 3- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...
ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்த முதல்வர்
சென்னை: பிப்ரவரி 2-பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்தார்.உடனடியாக அருகில் உள்ள...
சென்னையில் பறவைக் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்
சென்னை: பிப்ரவரி 6-காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு...
திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு தேர்தலை சந்திக்க தீவிரம்
சென்னை: பிப்ரவரி 11-திமுக பூத் கமிட்டி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவிடந்தையில் இன்று நடைபெறுகிறது. இதில் 1.50 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மண்டல வாரியாக...
சிக்கிய பெண் சிறுத்தை உயிரிழப்பு
கோவை: பிப்ரவரி 16-கோவை மாவட்ட எல்லையில் உள்ள வாளையாறு, மொடமாத்தி, சின்னாம்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிக அளவிலான சிறுத்தைகள் வாழ்ந்து வருகின்றன.இவை உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறும். மேலும், வன எல்லை கிராமங்களில்...
வழக்கறிஞர் மீது தாக்குதல் போலீஸ்காரர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 18-சுவரில் சிறுநீர் கழித்ததை கேள்வி கேட்டதற்காக ஒரு வழக்கறிஞரைத் தாக்கி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரு தலைமை கான்ஸ்டபிளை கப்பன் பார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.சிவாஜிநகர் இன்ஃபான்ட்ரி சாலையைச் சேர்ந்த...
மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக திட்டம்
சென்னை: பிப்ரவரி 24-கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள்,...
இளைஞரின் அழுகிய உடல் கண்டெடுப்பு
பெங்களூரு, பிப்ரவரி 28- பாகல்குண்டேவில் உள்ள விஜயலட்சுமி லேஅவுட்டில் ஒரு இளைஞன் கைகள் மற்றும் கால்களில் கட்டி, வாயில் டேப் கட்டி, கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.விஜயலட்சுமி லேஅவுட்டைச்...
ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 எக்ஸ்ட்ரா.. ஊதியம்
சென்னை: மார்ச் 4-அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்ந்துள்ளது. அதோடு மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு உதவித்...






























