இளைஞர் காவேரி ஆற்றில் மூழ்கி பலி

0
மாண்டியா: ஏப்ரல் 2-இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவில் உள்ள சுற்றுலாத் தலமான எடமுரியில், காவேரி ஆற்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர் பெங்களூரு, ராமமூர்த்திநகரைச் சேர்ந்த விஷ்லேஷ்...

பாகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மைசூர் நபர் குறித்து பரபரப்பு தகவல்

0
மைசூர்: ஏப்ரல் 7-நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி பீதியை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட சீனிவாஸ் லூயிஸ், சர்வதேச அளவிலும் விஷமச்...

நெல் விற்க முடியாமல் தவிப்பு

0
சென்னை: மார்ச் 2-வரு​வாய்த் துறை ஊழியர்​களின் வேலைநிறுத்​தம் காரண​மாக, விவ​சா​யிகள் விளை​வித்த நெல்லை விற்​பனை செய்ய முடி​யாமல் தவித்து வரு​வ​தாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில்...

10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

0
பெங்களூரு: மார்ச் 5-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான லோக் ஆயுக்தா வேட்டை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று பெங்களூரு, மைசூர், ஹாசன், மண்டியா,...

சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

0
சென்னை: மார்ச் 10- சென்னையில் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுத்தியது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் (பிப்ரவரி)...

கூட்டணி கட்சிகளுக்கு தேமுதிகவால் பாதிப்பு இல்லை” – பிரேமலதா சொல்கிறார்

0
சென்னை: மார்ச் 16-திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோயிலில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா,...

செல்போனை வைக்க தனி அறை

0
சென்னை: மார்ச் 23-சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குச் சாவடிகளில் குடிநீர் உள்​ளிட்ட குறைந்​த​பட்ச வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும் என்று 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களுக்​கு, இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. வாக்​குச் சாவடிக்கு...

இரட்டை கொலை வழக்கில் 16 வயது சிறுவன், தாய் கைது

0
பெங்களூரு: மார்ச் 28 -பெங்களூருவில் திருமணம் தாண்டிய உறவின் காரணமாக 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன், அவனது தாய் கைது செய்யப்பட்டனர்.பெங்களூருவை அடுத்துள்ள பீனியாவை சேர்ந்தவர் மல்லேஷ்...

பெங்களூரில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரிப்பு

0
பெங்களூரு: ஏப்ரல் 4-இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாக திகழக்கூடிய பெங்களூரு நகரில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து...

முதல்வர் குறித்த கருத்து – எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கடும் கண்டனம்

0
சென்னை: ஏப்ரல் 9-எடப்பாடி பழனிசாமியின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதே முதல்வர் ஸ்டாலின் தொடர்பான அவரின் பேச்சு காட்டுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிற்கு பயந்தவர் அல்ல...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe