நாய்களை கருணை கொலை செய்ய அரசாணையா?
சென்னை: ஜூலை 28 -‘நோய்வாய்பட்ட நாய்களை கருணை கொலை செய்வது தொடர்பாக, தமிழக கால்நடை துறை சார்பில், புதிதாக அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை; ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான் அது’ என, கால்நடை...
வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு
சென்னை: ஆக.1-19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.34.50 காசுகள் குறைந்து, ரூ.1789க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய்...
கடன் தொல்லை -3 மகள்களை வெட்டிக் கொன்று தந்தை தற்கொலை
நாமக்கல்: ஆக. 5-நாமக்கல் அருகே வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாததால் 3 மகள்களைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும்...
இளநிலை உதவியாளரை தாக்கிய விசிக கவுன்சிலர் கைது
கடலூர்: ஆகஸ்ட் 10-புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவர்...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
திருநெல்வேலி: ஆகஸ்ட் 14 -திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவியிடம் பட்டம் வாங்காமல், அவரை புறக்கணித்து, துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்ற தி.மு.க., பிரமுகரின் மனைவியால் சர்ச்சை எழுந்தது.திருநெல்வேலி...
ஆக.,24 வரை தமிழகத்தில் மழை
சென்னை : ஆகஸ்ட் 19 ‘தமிழகம், புதுச் சேரியில் இன்று முதல், 24ம் தேதி வரை மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள...
அடுத்த 3 மணி நேரம் மழை வெளுக்க போகுது.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: ஆகஸ்ட் 23- சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி வரை மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம்
சென்னை: ஆக.28-செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு. இந்த சூழலில் இது குறித்து அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில்...
பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகள் வெள்ளக்காடு
பெங்களூர், செப். 1- பெங்களூரில் இன்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது.சாலைகள் வெள்ளக்காராக மாறியது தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததுஇன்று செப்டம்பர் முதல் நாளே பலத்த மழை பெய்தது. மழைக்கால நாட்களுடன்...
பொம்மை துப்பாக்கியை காட்டி தங்க நகைகள் கொள்ளை அடித்த 3 பேர் கைது
பெங்களூரு: செப்.5-பிளாஸ்டிக் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தங்கக் கடையைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூன்று குற்றவாளிகளை மதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது ரபீக், முகமது இப்தேகர் மற்றும் ராம்ஷாத் ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்....















