இந்தியா பெருமை கொள்கிறது மோடி வாழ்த்து
புதுடெல்லி: மார்ச்.13- உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.இப்படத்தில்...
பெங்களூரில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு
பெங்களூர் : மார்ச் . 16 - நகரின் பல மருத்துவமனைகளின் வெளிநோயாளி பிரிவுகளில் கடந்த சில நாட்களாக வைரல் காய்ச்சல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இருந்தாலும் இந்த காய்ச்சலுக்காக மருத்துவமனையில்...
அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸ் தீவிரம்
சண்டிகார்,மார்ச். 20 - பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது. அவரது கூட்டாளிகள் சிக்கினர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான்...
ராஜ்பவன் முன்பு நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பெங்களூரு, மார்ச் 23- இடஒதுக்கீட்டை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல், 9வது அட்டவணையில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக பொய் சொல்லி, பட்டியல் சமூக மற்றும் பழங்குடியின சமூக மக்களை பிஜேபி அரசு ஏமாற்றி...
அமெரிக்காவில் சீக்கிய குருத்துவாராவில் துப்பாக்கிச் சூடு
கலிபோர்னியா: மார்ச். 27 - அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டுத்தலமான குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ பகுதியில் தான் இச்சம்பவம்...
விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு
நாமக்கல்: பிப்ரவரி. 28 - பரமத்தி வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிழந்தனர். படுகாயமடைந்த 4 வயது பெண் குழந்தை, கார் ஓட்டுநர் ஆகிய...
மனைவி 2 பிள்ளைகளை கொன்ற கணவன் கவலைக்கிடம்
பெங்களூரு, மார்ச்.2-புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவன் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை விஷம் கலந்த உணவை கொடுத்து வைத்து கொன்றுவிட்டு தானும் விஷம் உணவை சாப்பிட்டுள்ளார். ஆனால் இவர் உயிர் போகாமல்...
தமிழக அரசின் நடவடிக்கை முழு திருப்தி: பிகார் குழுவினர் தகவல்
திருப்பூர்: மார்ச் 6-வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பிஹார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.தமிழகத்தில் வட மாநில...
கே.சி.ஆர். மகளுக்கு சம்மன்
புதுடெல்லி, மார்ச் 8-டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்ட நிலையில், சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து கடந்த பிப்ரவரி 26-ந்தேதி 8...
67 லட்சம் விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி நிதியுதவி: முதல்வர்
பெங்களூரு/ஹாவேரி.மார்ச் 10- பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் 67 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ...