திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதி
திருவள்ளூர்: ஏப்ரல் 25 -திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா? என, ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை- அரக்கோணம் ரயில்வே...
கர்நாடகா அணைகளில் இருந்து 65,000 கனஅடி நீர் திறப்பு
தருமபுரி: ஜூன் 26 -கனமழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை...
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக உயர்வு
தருமபுரி: ஜூலை 1 -கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில்...
காதலியை கொன்று உடலை பதப்படுத்திய டாக்டர்
வேலூர், ஜன. 31 காதலியை கொலை செய்து சடலத்தின் மீது ரசாயனத்தை ஊற்றி பதப்படுத்திய மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (78). இவரது மகள் சிந்தியா (37)....
ராணிப்பேட்டை போலீஸ் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு
ராணிப்பேட்டை: பிப். 3:ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள்...
பிஎம்டிசி வால்வோ பஸ், லாரி, கார் பயங்கர விபத்து: இருவர் பலி
பெங்களூரு, நவ. 12: விமானநிலைய சாலை மேம்பாலத்தில் லாரி, கார் மீது பிஎம்டிசி வால்வோ பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் இறந்தவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், பஸ்...
ரேவ் பார்ட்டி: சிசிபி அதிகாரிகளிடம் விசாரிக்க கமிஷனருக்கு நோட்டீஸ்
பெங்களூரு, நவ. 12: ஹெப்பகோடி அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ரேவ் பார்ட்டி வழக்கில் சிசிபி அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு நகர காவல் ஆணையர்...
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: நவ. 12: சென்னையில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக...
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை
சென்னை: நவ. 12:வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தற்போது மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால்...
லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு, நவம்பர்12-கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலையில் லஞ்சம் ஊழல் அதிகாரிகளுக்கு லோக்ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி கொடுத்தனர்.கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி...