கன மழை: தட்சிண கன்னடா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

0
மங்களூரு: ஜூலை 3-தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மகா மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக...

கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

0
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

0
ஹாசன்: ஜூன் 3-கல்லூரிக்கு பைக்கில் அழைத்துச் செல்வதாகக் கூறி, தெரிந்த சிறுமி ஒருவரை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்குக் கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து...

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு

0
சென்னை: ஜூன் 10-திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:...

கர்நாடகத்தில் 19 மாவட்டங்களில் மழை – மஞ்சள் எச்சரிக்கை

0
பெங்களூரு: ஜூன் 15 -கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு உட்பட 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மதியம் மற்றும் மாலை...

மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்.. கைவிடுகிறதா அரசு

0
சென்னை: ஜூன் 20-சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கப்ட்டது. அதேபோல் நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா...

தவெகவுக்கு தாவும் அதிமுக கலைகள்

0
சென்னை: ஜூன் 25-தமிழக அரசியலில் கட்சி தாவல்கள் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும்...

பிஜேபி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளருக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது

0
பெங்களூரு: ஜூலை 1-பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.கே.ராமமூர்த்தியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயநகர் 9-வது பிளாக்கில் உள்ள தூய்மையான குடிநீர்...

கரையை கடக்கும் புயல் சின்னம் – சென்னையில் கனமழை எச்சரிக்கை

0
சென்னை: ஜூலை 6-தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் இன்று கரையை கடக்கிறது. இதனால், சென்னையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக...

5 பேருக்கு இரட்டை ஆயுள்

0
தென்காசி: ஜூலை 11-தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜகோபால், காரில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தென்காசி மாவட்டம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe