ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: ஆக. 23-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் கமிஷன் மீது முக்கியமான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாகவும் கூறி, இதற்கு எதிரான...
மாதா கோவில் கொடி ஏற்றம் – சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து தடை
பெங்களூரு, ஆகஸ்ட் 29-சிவாஜிநகரில் உள்ள செயிண்ட் மேரி பசிலிக்கா ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு திருவிழா முன்னிட்டு இன்று மாலை கொடியேற்றம் நிகழ்வு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேவாலயத்தை சுற்றியுள்ள சாலைகளில் பிற்பகல்...
பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் 72 வயது மாணவர்
மயிலாடுதுறை : செப்.2- கல்வி கற்க வயது தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதான ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர், சீர்காழி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்து...
நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும்
சென்னை: செப்டம்பர் 6-நாளை, 7ம் தேதி இரவு நிகழவுள்ள முழு சந்திர கிரஹணம், இரவு, 9:57 மணிக்கு துவங்கி, 85 நிமிடங்கள் நீடிக்கும். இதை, பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னை பிர்லா...
பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தால் பதட்டம்
ஷிவமொக்கா: செப். 10-கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மிலாடி நபி ஊர்வலத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவின் பத்ராவதி டவுனில், மிலாடி நபியையொட்டி நேற்று முன்தினம்...
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா
சென்னை: செப்.13-இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,...
5 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
கலபுரகி: செப். 17-கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்யாண கர்நாடகா மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சரிவை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, காலியாக உள்ள 5,267 ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக...
35 டன் அன்ன பாக்கியா திட்ட அரிசியுடன் லாரி பறிமுதல்
கொப்பல்: செப். 20-ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டிய அன்னபாக்யா திட்டத்தின் அரிசியை சட்டவிரோதமாக விற்க கடைக்கு செல்லப்பட்ட லாரியை முனிராபாத் போலீசார் பறிமுதல் செய்தனர்.16 ஆம் தேதி காலை, கொப்பல் தாலுகாவில் உள்ள கூகனப்பள்ளி...
நெல்லை – சென்னை இடையே 20 பெட்டிகளுடன் வந்தே பாரத்
திருநெல்வேலி: செப்.25 திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, இதுவரை 16 பெட்டிகளுடன் இயங்கி வந்தது. 20 பெட்டிகளுடன் புதிய ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது.காலை 6.05 மணிக்கு...
கரூர் துயரம்: அரசியல் தலைவர்களின் கேள்விகளும் கருத்துகளும்
கரூர், செப் .29- கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது…விஜயிடமும்...
















