ரூ.4,500 கோடி மோசடி – நிதி நிறுவன தலைவர் கைது
பெல்காம்: மே 16 -4,500 கோடி ரூபாய் மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிவானந்த் நீலண்ணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெல்காமில் முன்னாள் ராணுவ...
கலைஞர் காட்டிய வழியில் உழைப்போம், மீண்டு எழுவோம் – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஜூன் 3-இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி...
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா?
சென்னை: ஜூன் 11தமிழகத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான நிதியுதவித் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? என்ற கேள்வி...
கனமழை: நிலச்சரிவு, மூவர் உயிரிழப்பு
மங்களூரு: ஜூலை 1 -கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கனமழை நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் பலியாகி உள்ளனர்கங்கனாடி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள நாகோரியில், நிலச்சரிவில் ஒரு கூட்டு வீடு மண்ணுக்குள் புதைந்ததில்...
ரூ.10 லட்சம் கேட்டு பெண் மிரட்டியதால்ஏழை வியாபாரி தற்கொலை – 3 பேர் கைது
பெங்களூரு: ஜூன் 20-பெங்களூரு காடுகோடி அடுத்த சன்னசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் பாபண்ணா. இவர் அந்தப் பகுதியில் சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு ஏழை வியாபாரி ஆவார். இவரது குடும்பத்தில் இவர்...
இடஒதுக்கீடு உயர்வு வழக்கு: ஜூலை 15-ல் இறுதி விசாரணை
பெங்களூரு: ஜூன் 24-கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 50-லிருந்து 56 சதவீதமாக உயர்த்தியதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், வரும் ஜூலை 15-ஆம் தேதி இறுதி விசாரணை நடக்கும் என உயர் நீதிமன்றம்...
கன்னியாகுமரியில் கோடை சீஸன் களைகட்டியது
நாகர்கோவில்: மே 18 -கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருப்பதால் கோடை சீஸன் களைகட்டியுள்ளது. சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்...
பெங்களூரில் உலக திருக்குறள் மாநாடு: தமிழக அமைச்சர் தென்னரசு பங்கேற்பு
பெங்களூரு: ஜூலை 1-பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.இது குறித்து திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று...
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம் நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு
சென்னை: மே 29-இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்....
சர்வதேச அளவில் சாதித்த மாண்டியா இளைஞர்! அமைச்சர் யதீந்திரா நேரில் வாழ்த்து
பெங்களூர், ஜூன் 11-பழங்கள் மற்றும் காய்கறிகளில் வியக்கத்தக்க வகையில் கலைநயமிக்க சிற்பங்களை செதுக்கி, சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளார் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கலைஞர் புனீத்.ஜெர்மனியில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற கியூலினரி...































