கொலை வழக்கில் கே.ஆர்.புரம் எம்எல்ஏ பைரதி பசவராஜ் கைது
பெங்களூரு, பிப்ரவரி 12- சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் நிராகரித்ததை அடுத்து, கே.ஆர்.புரம் பிஜேபி எம்.எல்.ஏ பைரதி பசவராஜை சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.தேவனஹள்ளியில் உள்ள...
டெல்லியில் டி.கே.சிவகுமார் – பரபரப்பு
பெங்களூரு: நவ. 5-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் மாற்றம் சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமைச்சரவை மாற்றம், அதிகாரப் பகிர்வு மற்றும் நவம்பர் புரட்சி...
ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா? ராகுல், சோனியா ஆலோசனை
சென்னை: ஜனவரி 17-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு, வரும் பிப்.3-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்...
சாதிவாரி கணக்கெடுப்பு தாமதம்
பெங்களூரு: செப். 19-கர்நாடக மாநிலத்தில் வரும் 22ஆம் தேதி முதல் தொடங்க இருந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு தாமதம் ஆகும் என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் அதிருப்திகள் எதிர்ப்புகள் ஏற்பட்டு...
விசாரணையின் போது பலி
உடுமலை: ஆக.1-வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த நிலையில், பழங்குடி மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள மேல் குருமலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர்...
15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின
சென்னை: அக். 23-தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசுத் துறைகள் மும்முரமாக இறங்கி உள்ளன.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...
நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்
நாகப்பட்டினம்: டிசம்பர் 2-நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே புயல்- மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் நேற்று மழைநீ்ர் தேங்கிய வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.டிட்வா புயல் காரணமாக நாகை...
அதிமுகவினர் குறித்துஉதயநிதி ஸ்டாலின் கிண்டல்
சென்னை: செப். 10-‘ஒரே கட்சியில் பல கோஷ்டியாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக. உலகத்திலேயே தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சித் தலைவரை பஞ்சாயத்து செய்ய அழைக்கும் அதிமுகவினரை போன்ற நிலைமை வேறு...
2 முறை பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை: பணத்திற்காக மகன்கள் நடத்திய நாடகம்
திருவள்ளூர்: டிசம்பர் 20-திருவள்ளூர் அருகே, காப்பீட்டு பணம் பெறுவதற்காக, அவரது மகன்களே 'கட்டுவிரியன்' பாம்பை விட்டு கடிக்க வைத்து, தந்தையை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக, இரு மகன்கள் உள்ளிட்ட...
போக்குவரத்து நெரிசலை தீர்க்க புதிய திட்டம் அமல்
பெங்களூரு: நவ. 7-பெங்களூர் நகரத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க கோப்ரா பீட் என்ற புதிய அமைப்பை போக்குவரத்து போலீசார் செயல்படுத்தியுள்ளனர்.‘கோப்ரா பீட்’ போக்குவரத்து நெரிசலுக்கான நுட்பமான காரணங்களைக் கண்டறிந்து, அந்த...























