போலி நம்பர் பிளேட் -ரிக்கி ராய்க்கு போலீசார் நோட்டீஸ்
பெங்களூரு: ஏப்ரல் 3-போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி அரசுக்கு மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, டி. முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கப்பன் பார்க் போலீசார்...
ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் தற்கொலை
சிக்கமகளூரு: மார்ச் 25 -ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.பசவனஹள்ளியில் உள்ள குளோபல் வில்லேஜ் ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இருவரால் அவர் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்...
தோல்வி குறித்து கள ஆய்வு -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: மே 16 -தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும், தனியாக சந்திக்க கூடாது என...
ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்
கிருஷ்ணகிரி: மார்ச் 16-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்....
மகாவீர் ஜெயந்தி
பெங்களூரு, மார்ச் 31 - மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு பெங்களூர் டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவிற்கு சமண மத சமூகத்தினர் இன்று ஊர்வலமாக சென்றனர்.
பெங்களூரை புரட்டிப்போட்ட மழை 170 மரங்கள் சாய்ந்தன
பெங்களூரு: ஏப்ரல் 30 -பெங்களூரில் திடீரென பெய்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு விழுந்தன பல இடங்களின் மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது...
சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்
பெங்களூரு: மார்ச் 10-மேற்காசியாவில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீரடையாமல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் உணவகங்கள்...
விஜய் நாளைக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி?
சென்னை: மே 9 -தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108...
கேகேஆர்டிசி பஸ் கவிழ்ந்தது: 8 பேர் காயம்
சிக்கமகளூரு: மார்ச் 21 - குக்கனூரிலிருந்து தர்மஸ்தலா நோக்கிச் சென்ற கல்யாண கர்நாடகப் போக்குவரத்துக் கழக (கேகேஆர்டிசி) பேருந்து ஒன்று கோடல் அருகே மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த பயணிகள்...
என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு
புதுச்சேரி: மார்ச் 21 -புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரமாக இழுபறியாக இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16...






























