பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும் – சுப்பிரமணியன் சுவாமி
சென்னை: மார்ச் 10-இந்தியாவின் மூன்றாவது முறையாகப் பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். எனக்குத்...
6 வனசரகத்தில் உள்ள காப்பு காடுகளில் கணக்கெடுப்பு
செங்கல்பட்டு: பிப்ரவரி 16-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வன சரகத்தில் உள்ள காப்பு காடுகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பலவகை பறவைகள் சுமார் 600 கண்டறியப்பட்டு...
தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்
சென்னை: பிப்ரவரி 16-தமிழக அரசின் 2026 - 2027 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இடைக்கால...
உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – மீண்டும் ஆரம்பிக்கும் மழை
சென்னை: பிப்ரவரி 16-அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வரும் 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது....
10ம் வகுப்பு மாணவர் கொலை – பதட்டம் போலீஸ் குவிப்பு
ஷிவமோகா: பிப்ரவரி 24- அரசுப் பள்ளி எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர், நேற்று இரவு சோலேபைல் அரசுப் பள்ளி வளாகத்தில் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனது...
மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் – பல உயிர்களை காப்பாற்றியது
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த மண்டியா மாவட்டம் சிக்கமண்டியாவைச் சேர்ந்த தர்ஷன் என்பவரின் உறுப்பு தானம் மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும்...
கர்நாடகாவில் ரோஹித் வெமுலா சட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 7-ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்த பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா சாதி பாகுபாட்டின் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து, கர்நாடகாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளை...
முட்டை முற்றிலும் நிறுத்தம்
நாமக்கல்: மார்ச் 12-போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 77 கண்டெய்னர்கள் மூலம் கப்பல்களில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் 12 நாட்களாக நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும்...
உதயநிதி ஆவேசம்
தஞ்சாவூர்: பிப்ரவரி 16-மோடி - அமித்ஷா பருப்பு வட மாநிலங்களில் வேகலாம். தமிழ்நாட்டில் வேகாது என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் - டெல்லிக்கும் இடையே.. சமூக நீதிக்கும் - சமூக அநீதிக்கும்...
இளைஞரின் அழுகிய உடல் கண்டெடுப்பு
பெங்களூரு, பிப்ரவரி 28- பாகல்குண்டேவில் உள்ள விஜயலட்சுமி லேஅவுட்டில் ஒரு இளைஞன் கைகள் மற்றும் கால்களில் கட்டி, வாயில் டேப் கட்டி, கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.விஜயலட்சுமி லேஅவுட்டைச்...






























