தமிழக சிறைத் துறையில் பணியிட மாற்றங்களை முறைப்படுத்த புதிய வாரியம் அமைப்பு
சென்னை: ஜூன் 17-தமிழக சிறைத் துறையில் நிர்வாக செயல்பாடுகளை மேலும் வெளிப்படையானதாகவும், ஒழுங்குமுறையுடனும் மாற்றும் நோக்கில், புதிய இடமாற்ற வாரியத்தை, சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அமைத்துள்ளார்.அரசு துறைகளில் பணியிட...
ஆடிப்பெருக்கு நாளான இன்றுதமிழக எல்லைக்குள் நுழைந்த காவிரி நீர்
பெங்களூரு / தருமபுரி: ஆக. 3-கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு...
விபத்தில் ராணுவ வீரர் பலி
மங்களூர்: ஜூலை 9-மங்களூர் அருகே உள்ள கே.பி.டி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பைக் விபத்தில், சி.ஐ.எஸ்.எஃப் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கடபா தாலுகா கொய்லா பகுதியைச் சேர்ந்த...
முதியோர் வீடுகளுக்கே ரேஷன்
சென்னை: ஆக. 3-சென்னையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் நாளை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முதியவர்கள்...
ஆகஸ்ட் 30-க்குள் கிரேட்டர் பெங்களூர் தேர்தலை நடத்த தீவிரம்
பெங்களூரு: ஜூலை 2-பெங்களூரு மாநகரத்தின் புதிய நிர்வாக அமைப்பான 'கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பு' எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் தயாரிப்புகளில் கர்நாடக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தற்பொழுது போர்க்கால அடிப்படையில்...
புதிய மந்திரிகள் பட்டியல் தயார்
பெங்களூரு: ஜூலை 16- கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கப் பணி தீவிரம் அடைந்துள்ளது. அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணி டெல்லியில் நடைபெற்று வருகிறது, அடுத்த 3-4 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கப்படுவது கிட்டத்தட்ட...
கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை
சென்னை: ஜூலை 29-வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள்...
அமைச்சர் சரத்குமாரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது
சென்னை: ஜூன் 29-அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சில...
கர்நாடகத்தில் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
பெங்களூரு: ஜூலை 7-கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மலேநாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தர கன்னடா, சிவமொக்கா,...
கிரேன் கயிறு அறுந்தது ராட்சத குழாய் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு
சென்னை: ஜூலை 13-புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் கயிறு அறுந்து ராட்சத குழாய் கீழே விழுந்த விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகர் பகுதி...




























