தங்கை காதலன் இருவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது
குடகு: மார்ச் 12-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ள பாகமண்டலா அருகே உள்ள குண்டச்சேரி கிராமத்தில், சகோதரி மற்றும் அவரது கணவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்குண்டச்சேரி...
ஓய்வூதியத் திட்டம் கோரி ஆக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தம்
சென்னை: பிப்ரவரி 4-பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்...
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் தலைவர்கள் தொண்டர்கள் வாழ்த்து
சென்னை: மார்ச் 1-தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு...
பள்ளிகளில் செல்போன் தடை
பெங்களூரு: பிப்ரவரி 23-கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களை தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார். பள்ளிகளில் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்தினால்...
ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 எக்ஸ்ட்ரா.. ஊதியம்
சென்னை: மார்ச் 4-அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்ந்துள்ளது. அதோடு மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு உதவித்...
1.5 கிலோ தங்க நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னை: மார்ச் 9-ஜிஎஸ்டி அதிகாரி போல் நடித்து, 1.5 கிலோ தங்க நகை பார்சல்களை ஏமாற்றி எடுத்துச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.சென்னை, சவுகார்பேட்டை, பெரியநாயக்கன்...
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
சென்னை: பிப்ரவரி 17-தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை...
சுவர் சரிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு
திருவண்ணாமலை: பிப்ரவரி 14-வந்தவாசி அருகே வீடு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுவர் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்....
வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அன்புமணி
சென்னை: மார்ச் 5-தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.அதேபோல்...
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கள்ள காதலன் உடன் கைது
பெங்களூரு: பிப்ரவரி 5-காதலன் மீது மோகம் கொண்ட மனைவி, தனது கணவரைக் கொலை செய்து, விபத்து போல் நடித்த வழக்கை சுலிபெலே போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஜனவரி 24 ஆம் தேதி ஹோஸ்கோட் தாலுகாவின்...






























