பள்ளியில் மாணவர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருச்சி: ஆகஸ்ட் 1-திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையில் இயங்கி வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பள்ளி...
கிட்னி விற்பனை மோசடியில் யாருக்கு பொறுப்பு? மருத்துவமனை நழுவ முடியாது என்கிறது ஐகோர்ட்
மதுரை: ஆக.22-‘சிறுநீரகம் விற்பனை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிய வேண்டும். பின் விசாரணையை துவக்க வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச்...
தீபாவளி பட்டாசு – 250 பேர் காயம்
பெங்களூரு: அக். 23-தீபத்திருநாளான தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும் போது கண்களுக்கு சேதம் ஏற்பட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.நகரத்தில் உள்ள பல்வேறு கண் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.100 பேர்...
சரக்கு லாரி ஆட்டோ மோதல்- இருவர் பலி
சாமராஜ்நகர், செப். 17-வேகமாக வந்த சரக்கு லாரி ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். யலந்தூர்-கொல்லேகல் வழித்தடத்தில் ஜெரே பில்லாரி கோயில் அருகே இந்த சம்பவம் நடந்தது.சுமந்த் (22), நிதின்...
பிரஜ்வலுக்கு நூலக எழுத்தர் வேலை
பெங்களூரு: செப்டம்பர் 8- பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.522...
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டில்லிக்கு சென்றார் இபிஎஸ்
சென்னை: செப். 16 -பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று டில்லி புறப்பட்டுச் சென்றார்.அதிமுகவில் நீடிக்கும் உள்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று...
தமிழகம், புதுச்சேரியில் நவ. 3 வரை மழை தொடரும்
சென்னை: அக். 29-தமிழகத்தில், இன்று முதல், நவ., 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையத்தின் அறிக்கை:நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில்...
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர்
தூத்துக்குடி: ஜூலை 7-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷங்களை...
தனது குடிமகனை கொன்ற அரசே – நீதிமன்றம்
மதுரை: ஜூலை 2-மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன்,...
இணைந்து செயல்பட அ.தி.மு.க., – பிஜேபி முடிவு
சென்னை: ஜூலை 2 -பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள அ.தி.மு.க., அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.கடந்த...






















