சர்ச்சையில் கர்நாடகா சாமியார்

0
பெங்களூர்: பிப்ரவரி 27-கர்நாடகாவில் தன்னைத்தானே சாமியார் என்று கூறி கொள்ளும் ஒருவர் 7 வயது சிறுமியை தூக்கி தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது....

இறைச்சி கடைகளில் ஆடு வெட்ட தடை கோரி மனு: உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி

0
சென்னை: மார்ச் 3-மிருக வதை தடுப்பு சட்ட விதிகளை மீறி இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்ட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலரான...

மேகேதாட் – திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை

0
பெங்களூரு: மார்ச் 6-கர்நாடக மாநிலத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேகேதாட்டு திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.இன்று...

வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

0
சென்னை: மார்ச் 12-பெருங்​குடியைச் சேர்ந்த 17 வயது சிறு​வன் அதே பகு​தி​யைச் சேர்ந்த பிளஸ் 2 மாண​வி​யான தனது தோழி​யின் (17) வீட்​டுக்கு அடிக்​கடி சென்று வந்​துள்​ளார்.மாண​வி​யின் வீட்​டில் இருந்த தங்க நகைகள்...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி கிராம் ரூ.300-க்கு குறைந்தது

0
சென்னை: பிப்ரவரி 3-கடந்த 3 வர்த்தக நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று (பிப்.3) மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது....

விஜய் மனு தள்ளுபடி

0
சென்னை: பிப்ரவரி 6-'புலி' படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில்...

நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்

0
சென்னை: பிப்ரவரி 11-இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டத்தில், கிராமங்கள்தோறும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப்...

மாணவர் தற்கொலை

0
சித்ரதுர்கா, பிப்ரவரி 16-பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர் பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் குடியிருப்பு...

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : மாலையில் முடிவு

0
பெங்களூர், பிப்ரவரி 19-கர்நாடக மாநிலத்தின் 4 சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் இன்று 'பெங்களூர் சலோ' நடத்தினர், ஊதிய உயர்வு, சம்பள திருத்தம்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி.பெங்களூர் உட்பட மாநிலத்தின்...

ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன?- முதல்முறையாக மனம் திறந்த சசிகலா

0
சென்னை: பிப்ரவரி 25-ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe