லோக் ஆயுக்தா பிடியில் லஞ்ச அதிகாரிகள் – சொத்துக்கள் பறிமுதல்

0
பெங்களூரு: ஜூலை 29-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளை இன்று அதிகாலை முதல் லோ லோக் ஆயுக்தா போலீசார் நடு நடுங்க வைத்தனர்.பெங்களூரு, ஹாசன், சிக்கபல்லாபூர் மற்றும் சித்ரதுர்கா உள்ளிட்ட மாநிலத்தின்...

ரம்யாவுக்கு ஆபாச செய்தி 3 பேர் கைது

0
பெங்களூரு: ஆக. 2-நடிகை ரம்யாவுக்கு சமூக வலைத்தளத்தில் ஆபாச செய்திகள் அனுப்பிய மூன்று பேரை சிசிபி போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நடிகை ரம்யாவுக்கு சமூக...

கருணாநிதி நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

0
சென்னை: ஆக.7-முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம்...

திருப்பூரில் ரூ.1,427 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

0
சென்னை: ஆகஸ்ட் 11-முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.1,427 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.949 கோடி...

7 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை மையம் தகவல்

0
சென்னை ஆக. 16-:’தமிழகத்தில் இன்று முதல், ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:தமிழகத்தில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கோவை...

மதுரையில் நாளை தவெக 2-வது மாநில மாநாடு

0
மதுரை: ஆக. 20 -மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில்...

தர்மஸ்தலா விவகாரத்தில் யூடியூபர்சமீர் எந்த நேரமும் கைது

0
மங்களூர், ஆகஸ்ட் 24-தர்மஸ்தலா விவகாரத்தில் முகமுடி அணிந்த நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து யூடியூபர் சமீர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது போலீசார் அவருக்கு தொலைபேசி உள்ளனர்.தர்மஸ்தலா கோயிலுக்கு எதிராக பிரச்சாரம் செய்த...

வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்

0
சிவகங்கை: ஆக. 30- ​திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் மிதந்து வந்​த​தால், பொது​மக்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை...

கணவர் கைது செய்யப்படுவார் என பயந்து குழந்தையை கொன்று மனைவி தற்கொலை

0
உடுப்பி: செப் 2-கணவரை போலீசார் கைது செய்து விடுவார்கள் என பயந்த மனைவி தனது ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம்...

நடுரோட்டில் காதலியை கத்தியால் குத்திய காதலன்

0
சிக்கமகளூர்: செப்.6-கர்நாடகா மாநிலம் மங்களூர் மாவட்டம் கலாசா நகரின் மகாவீர் சர்க்கிளில் சாலையின் நடுவில்காதலன் ஒருவன் காதலியை கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த இளம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe