2028க்குள் இந்தியாவில் எலக்ட்ரிக் ஏர் டாக்சி பயன்பாட்டுக்கு வரும்

0
பெங்களூரு, ஆக. 9- ‘’2028ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஹெலிகாப்டர் போல செங்குத்தாக மேல் எழும்பி மற்றும் இறங்கக்கூடிய, பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வான்வழி டாக்சிகள் செயல்பாட்டிற்கு வரும் ‘’ என மத்திய...

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

0
மைசூர்: ஆக. 14:வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர்களான காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம்...

ரூ.5 கோடி போலி மருந்து பறிமுதல்

0
பெங்களூரு, ஆக. 19-கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் எல்லைப் பகுதியான பிடதி சுங்கச்சாவடி அருகிலுள்ள ஹெஜ்ஜாலா பகுதியில் இயங்கி வந்த பிரம்மாண்ட போலி மருந்து கும்பலின் பிணையத்தை கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும்...

எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்

0
தஞ்சாவூர்: ஆக. 24:எந்த கைது நடவடிக்​கைக்​கும் நான் பயந்​தவன் அல்ல என சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்​டை​யில் நேற்று நடை​பெற்ற திருமண விழா ஒன்​றில் அவர் பேசி​யது: எந்த...

நாகேந்திரா ராஜினாமா

0
பெங்களூரு, ஆகஸ்ட் 28கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி. நாகேந்திராவின் பதவி பறிபோவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.கட்சியின் நலனைக் கருதி...

முதல்வர் விஜய் மேட்டூரில் நீர் திறந்து வைத்தார்

0
மேட்டூர்: செப். 1-மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசன நீரை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர்...

திமுக வெளிநடப்பு

0
சென்னை: செப். 7-தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து முதலமைச்சர் பேசியதற்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு...

கால்நடை மருத்துவர்கள் பணி நியமன ஊழல்: ரூ.5 கோடி சுருட்டல் அம்பலம் 

0
​பெங்களூரு, செப். 13- ​கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய பஷுவைத்தியர்கள் (கால்நடை மருத்துவர்கள்) பணி நியமன ஊழல் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.5...

வேலை வாங்கித் தருவதாக மோசடி திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை

0
சென்னை: ஜூலை 2-தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி நடைபெற்ற வழக்கில் கடந்த 24-ம் தேதி அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.ஓய்வு பெற்ற காவல்...

லாரி பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி

0
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஆந்திர அரசு பஸ் டிரைவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe