Wednesday, March 29, 2023

கே.ஆர்.புரம் ஒயிட்பீல்டு மெட்ரோ மோடி நாளை துவக்கி வைக்கிறார்

0
பெங்களூர் : மார்ச். 24 - கூடிய விரைவில் மாநில சட்ட சபைக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் மாநிலத்தில் தன்னுடைய கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோதி ஏழாவது...

மின்சார பேருந்துகள் நன்கொடை

0
திருப்பதி, மார்ச். 28 - ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறான். இந்த கோவிலுக்கு...

பன்றி பிடிக்க சென்ற 2 பேர் மூச்சுத் திணறி சாவு

0
சிக்கமகளூர், பிப். 28- முள்ளம் பன்றி இருந்த சுரங்கத்துக்குள், அதனை வேட்டையாட சென்ற இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.இது பற்றி தெரிய வந்திருப்பதாவது:தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி விஜய் (28) சரத் (26...

திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

0
ஈரோடு: மார்ச். 2 -ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் கடந்த 27ம்...

வளமான கர்நாடகம் முதல்வர் உறுதி

0
தும்கூர், மா.5-கர்நாடகத்தில் மேலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வளமான கர்நாடகத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.வரும் தேர்தலில் நமக்கு சாதகமாக ஆசிர்வாதம் கிடைத்தால், கர்நாடகா முதலிடத்தை பிடிக்கும் என்றார்.600...

சந்திரசேகர ராவ் மகள் கவிதா 11-ந் தேதி ஆஜராகிறார்

0
புதுடெல்லி: மார்ச் . 9 -டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மதுபான விற்பனை தொடர்பான கொள்கை 2020-2022-ம் ஆண்டு திருத்தப்பட்டது. இதில் பெரும்...

கொச்சியில் லாக்டவுன் சூழல்

0
கொச்சி,மார்ச்.11-கேரளாவின் கொச்சி நகரின் பிரம்மபுரம் பகுதியில் உள்ள கழிவு மேலாண்மை ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வாரம் ஆன பிறகும் நகரம் நச்சு புகை மண்டலமாகவே காணப்படுகிறதுதீயணைப்பு வீரர்கள் தீயை...

குஜராத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு பெண் பலி

0
குஜராத் ,மார்ச் 15 - குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகம்...

ரூ.9 லட்சம் மோசடி

0
தானே, மார்ச். 18 -தானேயை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், தனக்கு வேலைவாங்கி தருவதாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு ரூ.10 லட்சத்தை மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்து இருந்தார்....

நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்

0
சென்னை, மார்ச். 23 -ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரமலான் நோன்பு 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்கும்...
1,944FansLike
3,627FollowersFollow
0SubscribersSubscribe