கன மழை: தட்சிண கன்னடா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
மங்களூரு: ஜூலை 3-தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மகா மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக...
கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...
இருமாநில எல்லையில் ஆர்ப்பாட்டம்; தமிழக பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்
ஓசூர்: ஜூலை 15.காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களி்ன் எல்லையில்...
கர்நாடக சொகுசு விடுதியில் ஜிப்லைன் அறுந்து இளைஞர் காயம்
பெங்களூரு, ஜூலை 21- கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியில் சுமார் 40 அடி உயர ஜிப்லைன் அறுந்து விழுந்ததில் 24 வயது இளைஞர் படுகாயம் அடைந்தார். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில்...
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்
சென்னை: ஜூலை 31-டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவான செந்தில் பாலாஜியைப் போலீஸார் தேடி...
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி
ஹாசன்: ஜூன் 3-கல்லூரிக்கு பைக்கில் அழைத்துச் செல்வதாகக் கூறி, தெரிந்த சிறுமி ஒருவரை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்குக் கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து...
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ஜூன் 10-திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:...
கர்நாடகத்தில் 19 மாவட்டங்களில் மழை – மஞ்சள் எச்சரிக்கை
பெங்களூரு: ஜூன் 15 -கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு உட்பட 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மதியம் மற்றும் மாலை...
மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்.. கைவிடுகிறதா அரசு
சென்னை: ஜூன் 20-சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கப்ட்டது. அதேபோல் நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா...
தவெகவுக்கு தாவும் அதிமுக கலைகள்
சென்னை: ஜூன் 25-தமிழக அரசியலில் கட்சி தாவல்கள் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும்...

























