விபத்து 3 பேர் பலி
விஜயபுரா, ஜன. 24:- கன்னல் கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலை 50 இல் இந்த சம்பவம் நடந்தது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதியதில்3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.இறந்தவர்கள்...
புதிய சாலைகளை உருவாக்குவது அவசியம்
சென்னை: ஜன.29- மதுராந்தகம் அருகிலுள்ள கருங்குழியில் இருந்து பூஞ்சேரி வரை 32 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு...
தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி
சென்னை: பிப்ரவரி 4-மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக, செய்தியாளர்களிடம்...
தூக்குத் தண்டனை – பிரேமலதா வலியுறுத்தல்
சென்னை பிப். 8- பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது....
ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு
சென்னை: பிப். 12 -தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிருபணமானவர்களை பணிநீக்கம் செய்வதற்கும் பள்ளிக்கல்வித் துறை முடிவு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.தமிழகத்தில்...
ஊசி மூலம் அதிக போதை இரு இளைஞர்கள் பலி
பெங்களூரு, பிப்ரவரி 18 - பெங்களூர் நகரின் புறநகர்ப் பகுதியான ஆனேகலில் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தனர், மேலும் அவர்கள் அதிகப்படியான போதைப்பொருள் உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இறந்தவர்கள் அசாமைச் சேர்ந்த...
400 டாக்டர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு
சென்னை: பிப்ரவரி 25 - தமிழகம் முழுவதும் புதிதாக நியமிக்கப்படவுள்ள 2,642 அரசு உதவி மருத்துவர்களுக்கான தகுதி பட்டியலில் இருந்து 400 மருத்துவர்களை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி நியமனம் வழக்கின்...
தமிழகத்தில் மீண்டும் தலை துாக்கும் கள்ளச்சாராயம்
சென்னை: பிப்ரவரி 28 சேலம், தர்மபுரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலை துாக்குவதால், ஊறல்கள் அழிப்பு உள்ளிட்ட பணிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடந்த, 2001ல், கடலுார் மாவட்டம்...
பட விழாவை புறக்கணித்தாரா? ராஷ்மிகா மறுப்பு
பெங்களூரு, மார்ச் 5- நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு கடந்த ஆண்டு வர...
தமிழக அரசுக்கு அமித்ஷா கோரிக்கை
சென்னை, மார்ச் 8 -தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ பாடப்பிரிவுகளில் தமிழில் கல்வி கற்கும் நடைமுறையை, மாநில அரசு கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...