Home மாவட்டங்கள் பெங்களூர்

பெங்களூர்

விபத்து 3 பேர் பலி

0
விஜயபுரா, ஜன. 24:- கன்னல் கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலை 50 இல் இந்த‌ சம்பவம் நடந்தது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதியதில்3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.இறந்தவர்கள்...

புதிய சாலைகளை உருவாக்குவது அவசியம்

0
சென்னை: ஜன.29- மதுராந்​தகம் அருகிலுள்ள கருங்​குழி​யில் இருந்து பூஞ்​சேரி வரை 32 கி.மீ. தொலை​வுக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடி​வெடுத்து, அதற்கான சாத்​தி​யக்​கூறு அறிக்கை தயாரிக்க தமிழ்​நாடு சாலை மேம்​பாட்டு...

தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி

0
சென்னை: பிப்ரவரி 4-மத்திய பட்ஜெட்​டில், தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்ளார்.இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக, செய்தியாளர்​களிடம்...

தூக்குத் தண்டனை – பிரேமலதா வலியுறுத்தல்

0
சென்னை பிப். 8- பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது....

ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

0
சென்னை: பிப். 12 -தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிருபணமானவர்களை பணிநீக்கம் செய்வதற்கும் பள்ளிக்கல்வித் துறை முடிவு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.தமிழகத்தில்...

ஊசி மூலம் அதிக போதை இரு இளைஞர்கள் பலி

0
பெங்களூரு, பிப்ரவரி 18 - பெங்களூர் நகரின் புறநகர்ப் பகுதியான ஆனேகலில் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தனர், மேலும் அவர்கள் அதிகப்படியான போதைப்பொருள் உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இறந்தவர்கள் அசாமைச் சேர்ந்த...

400 டாக்டர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

0
சென்னை: பிப்ரவரி 25 - தமிழகம் முழு​வதும் புதிதாக நியமிக்​கப்​பட​வுள்ள 2,642 அரசு உதவி மருத்​துவர்​களுக்கான தகுதி பட்டியலில் இருந்து 400 மருத்​துவர்களை நீக்​கியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், பணி நியமனம் வழக்​கின்...

தமிழகத்தில் மீண்டும் தலை துாக்கும் கள்ளச்சாராயம்

0
சென்னை: பிப்ரவரி 28 சேலம், தர்மபுரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலை துாக்குவதால், ஊறல்கள் அழிப்பு உள்ளிட்ட பணிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடந்த, 2001ல், கடலுார் மாவட்டம்...

பட விழாவை புறக்கணித்தாரா? ராஷ்மிகா மறுப்பு

0
பெங்களூரு, மார்ச் 5- நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு கடந்த ஆண்டு வர...

தமிழக அரசுக்கு அமித்ஷா கோரிக்கை

0
சென்னை, மார்ச் 8 -தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ பாடப்பிரிவுகளில் தமிழில் கல்வி கற்கும் நடைமுறையை, மாநில அரசு கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe