வாளியில் மூழ்கி குழந்தை பலிகுற்ற உணர்ச்சியால் தாய் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக மாநிலம் பெங்களூர் சந்திரா லேஅவுட், பைரவேஸ்வரநகரில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தண்ணீர் நிரம்பிய வாளியில் மூழ்கி உயிரிழந்தது. குழந்தையின் மரணத்திற்குத்...
பெங்களூரில் அதிகாலை 4 மணிக்கு…
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவையாக கருதப்படுகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில்...
பெண் துன்புறுத்தல் – உடற்பயிற்சியாளர் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 13-நெலமங்களா அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த திருமணமான பெண்ணால் மிரட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்ட இளம் பாடிபில்டர் திலீப் தற்கொலை செய்துகொண்டார்.நெலமங்களா தாலுக்காவின் வஜரஹள்ளியைச் சேர்ந்த திலீப்...
ஒரேநாளில் கோவை வரும் மோடி, ஸ்டாலின் – போக்குவரத்து மாற்றம்
கோவை: ஏப்ரல்18-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை...
ஜனநாயக துரோகம்” – வாக்களித்த பின் சீமான் கருத்து
சென்னை: ஏப்ரல் 23-தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை...
நடிகர் தர்ஷன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
பெங்களூரு: ஏப்ரல் 29 -சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.சாட்சிய விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் உச்ச...
திருமாவளவன் பேட்டி
சென்னை: மார்ச் 2-சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக - திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக விசிக தலைவர் திருமாவளவன், விசிக எம்.பி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்...
பிளஸ் 2 ஆங்கில பாட வினாக்கள் சற்று கடினம்: ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து
சென்னை: மார்ச் 6-பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி...
விஜய், செந்தில் பாலாஜி ஆஜராக சம்மன்
சென்னை: மார்ச் 11-கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் மார்ச் 15-ல் விஜய், 17-ல் செந்தில் பாலாஜி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு...
ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்குலஞ்சம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது
பெங்களூரு: மார்ச் 16-ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தரப்பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்பில் 2 பேர்...

































