முன்னாள் அமைச்சர் வெங்கடரமணப்பா காலமானார்:
துமக்கூர்/பாவகடா, மே 29- துமக்கூர் மாவட்டம் பாவகடா தாலுகாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வெங்கடரமணப்பா (வயது 80) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக...
தொடரும் இலாகா நெருக்கடி
பெங்களூரு: ஜூன் 6-கர்நாடக அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, அமைச்சர் ராமலிங்க ரெட்டியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இருப்பினும், இந்த இலாகா விவகாரத்தில் இன்னும் சுமுக...
பெங்களூரில் தப்பியோடிய ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
பெங்களூரு: ஜூன் 11–பெங்களூருவில் கொலை முயற்சி, வழிப்பறி, மிரட்டல் எனப் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த பரபரப்பு சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.இதுபற்றிய பரபரப்பான...
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காமுகன் அதிரடி கைது
ராய்ச்சூர்: ஜூன் 17-கர்நாடக மாநிலம் ராயச்சூர் மாவட்டம் சிந்துனூர் நகரைச் சேர்ந்தவன் பாபுசாப். இந்த காமுகன், அதே பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு வக்கிர புத்தியுடன் பாலியல்...
எம்ஜிஆருக்கு அடுத்து விஜய் 1977க்கு பிறகுதமிழ்நாட்டில் முதல் முறையாக அரசியல் மாற்றம்
சென்னை: ஏப்ரல் 4-1977க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்திருப்பது உறுதியாகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலையில் ஆட்சி அமையும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகள் இல்லாத...
கமல்ஹாசன் கண்டனம்
சென்னை: மே 7- “விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மக்கள்...
3 தனித்தனி விபத்துகள் 3 பேர் பலி
பெங்களூரு: மே 13 -கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி, சிக்கஜாலா மற்றும் நெலமங்களா ஆகிய பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.நேற்று இரவு 9 மணியளவில் தேவனஹள்ளியில்...
தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
மதுரை: மே 18-மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர்...
கிரிஷ் சோடங்கர் பெருமிதம்
சென்னை: மே 22-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் கட்சியின் தொண்டர்களுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து – 2 பேர் உயிரிழப்பு
கோவில்பட்டி: மே 27-கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது....

































