பெங்களூரு பெண் உதவி கலெக்டர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு
பெங்களூரு, ஜூலை 3. பணியில் அலட்சியமாக செயல்படுவதுடன், லஞ்ச புகாரிலும் சிக்கிய பெங்களூரு தெற்கு உதவி கலெக்டர் அபூர்வா பிடரி மீது வழக்கு பதிவு செய்ய, மண்டல கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக முன்னாள் டி.ஜி.பி.,...
முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் விளக்கம்
பெங்களூரு, ஜூலை 2 - கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி மாற்றம் குறித்து விசி வரும் புயலுக்கு துணை முதல் அமைச்சர் டி கே சிவகுமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர்...
விவசாயியை தாக்கிய சிறுத்தையைப் பிடித்த கிராம மக்கள்
பெங்களூரு, ஜூலை 2 - சிக்கபல்லாபூர் மாவட்டம், குண்டிபண்டே தாலுகாவில் உள்ள சொக்கனஹள்ளி அருகே பசுவை மேய்ச்சலுக்குச் கொண்டு சென்ற விவசாயியைத் தாக்கிய சிறுத்தையை கிராம மக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.சிக்கபல்லாபூர்...
30 வருடங்களாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது
சென்னை: ஜூலை 2 -தமிழகத்தில் 30 வருடங்களாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், வெடிகுண்டு தாக்குதல்களிலும், மத ரீதியான கொலைகளிலும் தொடர்புடையதாக கூறப்படும் முக்கிய தீவிரவாதிகள் 2...
இணைந்து செயல்பட அ.தி.மு.க., – பிஜேபி முடிவு
சென்னை: ஜூலை 2 -பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள அ.தி.மு.க., அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.கடந்த...
மேகதாது அணை கட்டும் பணிகள்
பெங்களூரு, ஜூலை 2-மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை துவங்கிவிட்டோம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறி உள்ளார்.காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகா தீவிரமாக...
ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற குடும்பத்தினர் கோரிக்கை
திருப்பூர்: ஜூலை 2 அரசியல் அழுத்தங்கள் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்தவர்...
சிசுக்கள் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்
கோவை: ஜூலை 2 பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற...
வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால் ஆதரவற்று தவிக்கும் குடும்பம்
திருப்புவனம்: ஜூலை 2 வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால், அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் மாலதி. இவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச்...
தனது குடிமகனை கொன்ற அரசே – நீதிமன்றம்
மதுரை: ஜூலை 2-மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன்,...