பெங்களூரில் காய்கறிகள் விலை உயர்வு
பெங்களூரு, ஜூன் 24-கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கீரைகள் மற்றும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு மாதமாக பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து கிலோவுக்கு ரூ.100ஐ எட்டியுள்ளது....
அமலாக்கத்துறை அலுவலகத்தில்முன்னாள் எம்.பி.டி.கே சுரேஷ் ஆஜர்
பெங்களூரு: ஜூன் 23 -பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா கவுடா, வராஹி வேர்ல்ட் ஆஃப் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர் வனிதா இத்தால் உட்பட பலரிடம் ரூ.9.82 லட்சம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முதல்...
போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி: ஜூன் 23 -திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார்.இம்மைதானத்தில் விடுமுறை தினங்களில் பொதுமக்களின் கூட்டம் இருக்கும். நேற்று இரவு மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரியும் போலீஸ்காரர் முகமது...
விபத்து – ஒருவர் பலி
பெங்களூரு: ஜூன் 23 -கர்நாடக மாநிலம் பெங்களூர் பனஸ்வாடி ரிங் ரோட்டில் கல்யாண நகர் அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்று...
மீன்கள் வரத்து அதிகரிப்பு
சென்னை: ஜூன் 23 -சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. அதனால் பெரிய மீன்களின் விலை குறைந்தது. கடலில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை...
இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்பாலம் 65 கிமீ
சென்னை: ஜூன் 23-சென்னை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரை 65 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலுக்கு மேலே பாலம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த...
ஆள் சேர்த்த 4 பேரை விசாரிக்க காவலில் எடுக்கிறது என்.ஐ.ஏ.,
சென்னை: ஜூன் 22-ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்க, பெரும் தொழில் அதிபர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.இதன் விபரங்களை அறிய, கைதான நான்கு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.கடந்த, 2022ல், ோவை...
5 டிகிரி வெயில் அதிகரிக்கும்
சென்னை: ஜூன் 21-சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 26-ம்...
சாம்பார் பாத்திரத்தில் விழுந்து குழந்தை பலி
ஹாவேரி: ஜூன் 21 -திருமண விழாவின் போது கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து பலத்த காயமடைந்த 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஷிகாவி தாலுக்காவின் குன்னூர் கிராமத்தில் இந்த சம்பவம்...
ஜனாதிபதிக்கு, முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: ஜூன் 21- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது 67-வது பிறந்தநாளை...