Wednesday, March 29, 2023
Home மாவட்டங்கள் பெங்களூர்

பெங்களூர்

சிறுமி பலாத்காரம் :ஆசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை

0
பெங்களூர் : மார்ச். 29 - சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்த 21 வயது குற்றவாளிக்கு நீதிமன்றம் போஸ்கொ (சிறுமியர்களுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு சட்டம் ) சட்டத்தின் கீழ் 10ஆண்டுகள் கடும் சிறைதண்டனை மற்றும்...

அ.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம்

0
சென்னை: மார்ச். 29 - அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாக இருக்கிறார். தலைமை கழகத்தில் நேற்று அவர் பதவி ஏற்றதும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர்...

கலபுரகியில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் மெகா ஜவுளி பூங்கா

0
பெங்களூரு, மார்ச் 29-நல்ல வாழ்க்கை மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் கர்நாடக கைத்தறி-ஜவுளித்துறை ஆகியவை சார்பில் ஜவுளி பூங்கா தொடக்க விழா நேற்று கலபுரகியில் நடைபெற்றது. இதில் இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை...

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸி சேவை

0
பெங்களூரு, மார்ச் 29-இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். பறக்கும் டாக்ஸி தொழில்நுட்பம் தொடர்பாக நேற்று...

வருணா- கோலார் 2 தொகுதிகளில் சித்தராமையா போட்டி

0
மைசூர். மார்ச் 28-கர்நாடக மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் வருணா மற்றும் கோலார் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவேன் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சித்ராமையா தனக்கு இதுதான் கடைசி தேர்தல் என்று...

பிஜேபி எம்எல்ஏவுக்கு 5 நாள் போலீஸ் காவல்

0
பெங்களூரு, மார்ச் 28-லஞ்ச வழக்கில் லோக்ஆயுக்தா போலீசிரால் கைது செய்யப்பட்டுள்ள பிஜேபி எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பாவை 5 நாட்களுக்கு லோக்ஆயுக்தா போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிஜேபி எம்எல்ஏவின் மகன் வீட்டில் ஆவணமின்றி கோடிக்கணக்கான...

கூட்டுறவு வங்கியின் ரூ.114 கோடி சொத்துக்கள் பறிமுதல்

0
பெங்களூரு, மார்ச் 28-ஸ்ரீ குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியின் ரூ.114 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.டெபாசிட் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால்அமலாக்கத் துறையின் பிஎம்எல்ஏ சட்டம், 2002 இன்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

0
சென்னை: மார்ச். 28 -அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி...

தகாத உறவு குறித்து கேட்ட மனைவி கழுத்து நெரித்து கொலை

0
சாமராஜநகர் : மார்ச். 28 - தன்னுடைய தவறான உறவு குறித்து கேள்வி கேட்ட தன்னுடைய மனைவியை மூச்சடைக்க வைத்து கொலை செய்துள்ள சம்பவம் மூடனாக்கூடு என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில்...

தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு நாளை விசாரணை

0
சென்னை: மார்ச். 28 -அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர்...
1,944FansLike
3,627FollowersFollow
0SubscribersSubscribe