மாணவர் தற்கொலை
சித்ரதுர்கா, பிப்ரவரி 16-பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர் பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் குடியிருப்பு...
உதயநிதி ஆவேசம்
தஞ்சாவூர்: பிப்ரவரி 16-மோடி - அமித்ஷா பருப்பு வட மாநிலங்களில் வேகலாம். தமிழ்நாட்டில் வேகாது என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் - டெல்லிக்கும் இடையே.. சமூக நீதிக்கும் - சமூக அநீதிக்கும்...
மரத்திலிருந்து கீழே விழுந்து இளைஞர் பலி
ஷிவமோகா: பிப்ரவரி 16- கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க மரத்தில் ஏறிய இளைஞர் கீழ விழுந்து படுகாயம் அடைந்து பலியானார்.ஆனந்த்பூர் அருகே உள்ள உள்ளூர் பிராமண மஞ்சலே கிராமத்தைச் சேர்ந்த ஹேமந்த் (27) என்பவர்...
தங்கம் விலை பவுனுக்குரூ.960 சரிவு: இன்றைய நிலவரம்
சென்னை: பிப்ரவரி 16-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.16) பவனுக்கு ரூ.960 என விலை குறைந்தது. அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 சரிந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல்,...
6 வனசரகத்தில் உள்ள காப்பு காடுகளில் கணக்கெடுப்பு
செங்கல்பட்டு: பிப்ரவரி 16-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வன சரகத்தில் உள்ள காப்பு காடுகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பலவகை பறவைகள் சுமார் 600 கண்டறியப்பட்டு...
சிக்கிய பெண் சிறுத்தை உயிரிழப்பு
கோவை: பிப்ரவரி 16-கோவை மாவட்ட எல்லையில் உள்ள வாளையாறு, மொடமாத்தி, சின்னாம்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிக அளவிலான சிறுத்தைகள் வாழ்ந்து வருகின்றன.இவை உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறும். மேலும், வன எல்லை கிராமங்களில்...
உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – மீண்டும் ஆரம்பிக்கும் மழை
சென்னை: பிப்ரவரி 16-அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வரும் 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது....
முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான வழக்கு விசாரணை 17ம் தேதி ஒத்திவைப்பு
பெங்களூரு: பிப்ரவரி 14-முதலமைச்சர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரியும், சுரங்க குத்தகை அனுமதிகளை சட்டவிரோதமாக வழங்கியது மற்றும் சுரங்க குத்தகைகளைப் புதுப்பித்த...
இளைஞரை அரை நிர்வாணமாக்கி அடித்துக் கொன்ற நண்பர்கள்
ஷிவமொக்கா: பிப்ரவரி 14- கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் கஜனூரில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது, ஒரு அற்ப விஷயத்திற்காக ஆத்திரமடைந்த நண்பர்கள், ஒரு இளைஞனை அரை நிர்வாணமாக்கி, கல்லால் அடித்துக் கொன்றனர்.சிவமொக்கா,...
ரவுடி கொலையில் கைது செய்யப்பட்டுபிஜேபி எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு: பிப்ரவரி 14-ரவுடி சிவகுமார் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் பைரதி பசவராஜின் உடல்நிலை பரிசோதனையின் போது அவருக்கு ஈ.சி.ஜி.யில் மாற்றம் ஏற்பட்டுள்ளது...































