முதல்வராக தொடர்வேன்” – சித்தராமையா
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா தானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடரப் போவதாக தெரிவித்தார்.கர்நாடக முதல்வராக...
ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை
சென்னை: ஏப்ரல் 2-தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக தொழிலக பாதுகாப்பு...
கர்நாடகத்தில் மின்சார வாகனங்கள் விலை உயர்கிறது
பெங்களூரு, ஏப்ரல்.1-பேட்டரியில் இயங்கும் கார்கள், ஜீப்புகள், மற்றும் தனியார் சேவை வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 சதவீத சாலை வரி விலக்கை முடிவுக்குக் கொண்டுவர கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளதால், மாநிலத்தில்...
பெங்களூர் கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்
பெங்களூரு, ஏப்ரல் 1:பெங்களூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மராய சுவாமி கோவில் கரக திருவிழா இன்று (ஏப்ரல் 1, புதன்கிழமை) நள்ளிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த விழா,திரௌபதி...
பெங்களூர் விமான நிலையத்திற்கு மாந்திரீக பொருட்கள் அனுப்பிய போலி பாபா கைது
பெங்களூரு, ஏப்ரல் 1-பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக அலுவலக முகவரிக்கு மாந்திரீக வழிபாட்டுப் பொருட்களை பார்சல்களாக அனுப்பி, ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, தன்னைத்தானே பாபா என்று...
புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்
சென்னை: ஏப்ரல் 1-புதிய தொழிலாளர் சட்டங்களை தொழில் நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்துவதால் தொழிலாளர்களுக்கான பண பயன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு...
கர்நாடகத்தில் வணிகம் தொழில்துறை மின்சார கட்டணம் உயர்வு
பெங்களூரு, ஏப்ரல் 1-மின்சார விநியோக நிறுவனங்களின் (எஸ்காம்ஸ்) இழப்புகளை ஈடுசெய்வதற்காக, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள வணிக மற்றும் தொழில்துறை மின்சாரப் பயனாளர்களுக்கான திருத்தப்பட்ட...
பச்சை கரகம்
பெங்களூர் தர்மராய சுவமி கோவில் விழா முன்னிட்டு பச்சை கரகம் இன்று காலை கோவிலை வந்தடைந்த காட்சி.
ராபிடோ டிரைவர் கைது
பெங்களூரு: மார்ச் 31 -இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராபிடோ பைக் ஓட்டுநரை இந்திராநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது காஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இளம் பெண், பி.டி.எம் லேஅவுட்டிலிருந்து...
நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு
பெங்களூரு: மார்ச் 31 -பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்று பீதியை ஏற்படுத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னை எச்சரித்து திருப்பி அனுப்பிய விமான நிலைய காவல்துறையினரை...
































