எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்தது3 பேர் படுகாயம்
பெங்களூரு: மார்ச் 17-பெங்களூருவில் குடிநீர் வாரியம் குழி தோண்டியதால் கியாஸ் குழாய் உடைந்து வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள். கியாஸ் குழாய் உடைந்தது பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 7-வது...
சிகரெட் பீடி துண்டுகளை வீதியில் வீசினால் அபராதம் – வருகிறது புதிய விதி
பெங்களூரு, மார்ச் 8-சிகரெட் மற்றும் பீடி துண்டுகளை அகற்றுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (கேஎஸ்பிசிபி) வெளியிட்டுள்ளது.தேசிய பசுமை தீர்ப்பாயம் சிகரெட் பீடி துண்டுகளை அகற்றுவதற்கான விதிகளை உருவாக்குமாறு மத்திய...
வெங்காயம் நேரடி கொள்முதல்
புதுடெல்லி மார்ச் 8இந்தியாவில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து உள்ளது இதனால் வெங்காயம் பயிரிட்டு உள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர்வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகளிடமிருந்து...
மங்களூரு, கோவை குண்டுவெடிப்பு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
பெங்களூரு: மார்ச் 6-தமிழ்நாடு கோவையில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 23-ந்தேதி இரவு கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவர் காரில் உடல் கருகி உயிரிழந்தார். அவரது...
ரஜினி 170வது படம்
சென்னை: மார்ச். 2 -லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 'ஜெய்பீம்' பட புகழ் இயக்குனர் ஞானவேல், ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்க உள்ளதாக லைகா...
ஹோலி கொண்டாடிய அமெரிக்க வர்த்தக மந்திரி
புதுடெல்லி, மார்ச் 8- அமெரிக்க வர்த்தக மந்திரி கினா ராய்மோண்டோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது இந்த பயணத்தில், இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கவும் மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பை முன்னெடுத்து செல்வதற்கான...
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸி சேவை
பெங்களூரு, மார்ச் 29-இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். பறக்கும் டாக்ஸி தொழில்நுட்பம் தொடர்பாக நேற்று...
வீடுகள் உள்பட 3 இடங்களில் தீ விபத்து
சிக்கமகளூரு, பிப். 27-மின்கசிவு சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா தாரகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பா. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென நாகப்பா வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி...
விமானப்படை அதிகாரி மகன் கைது
புது டெல்லி : பிப்ரவரி. 28 - குழந்தை மீது கார் ஏற்றி கொலை செய்துள்ள விஷமயமாக விமான படை அதிகாரி ஒருவரின் மகனை நகர போலீசார் கைது செய்துள்ளனர். பைக்கில் சென்றுகொண்டிருந்த...
குழந்தையை தூக்கி வீசிய காளை
அலிகார், மார்ச். 10 -உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது...