3 மத்திய குழுக்கள் தமிழகம் வருகை
சென்னை: அக். 24-நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய 3...
ரஜினி, கமல், தனுஷுக்குகொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை
சென்னை: அக். 29-‘வெடிகுண்டு வீசி தாக்குவோம்’ என நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் தனுஷுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீப காலமாக அரசியல் பிரபலங்கள், கல்வி நிறுவனங்கள், திரை...
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பியூஷ் கோயல்: தொகுதிப் பங்கீடு தீவிரம்
சென்னை: ஜனவரி 22 -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சந்தித்தார்.பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான...
மேலிட முடிவை ஏற்க ஒப்புதல்
பெங்களூரு: நவம்பர் 29-கர்நாடக மாநில மாநில காங்கிரசில் அதிகாரப் பகிர்வு நெருக்கடி உச்சத்தை எட்டிய நிலையில், முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை ஒன்றாக சாப்பிட்டு...
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு
சென்னை: டிசம்பர் 24-ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைக்காக,...
பெண் தொண்டர் பாலியல் புகார் பா.ஜ., – எம்.எல்.ஏ., விடுவிப்பு
பெங்களூரு, செப்டம்பர் 4- பெண் தொண்டர் அளித்த பாலியல் பலாத்கார புகாரில், ‘பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா குற்றமற்றவர்’ என, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கர்நாடக...
ஓடும் கார் மீது விழுந்த மரம் டிரைவர் உயிர் தப்பினார்
பெங்களூரு: ஜூலை 12 -நகரின் பல பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, நகரின் பெரிய சேஷாத்ரிபுரம் சட்டக் கல்லூரி அருகே ஒரு பெரிய மரம் ஓடும் கார்...
ரூ.16 கோடியை சுருட்டிய அதிகாரி
புதுடெல்லி: செப். 29-பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடைபெற்ற போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.2023 மே முதல்...
காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்
காஞ்சிபுரம்: அக். 8வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் மருந்து ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில்...
50 தொகுதிகளை கேட்கும் பிஜேபி
சென்னை: செப் 6-சட்டப்பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பாஜக கேட்டு வரும் நிலையில், நாற்பது தொகுதிகளை கொடுக்கிறோம், அதில் இருபதை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என அதிமுக கூறி வருவதாக...





















