ஈரான் மீது தாக்குதல்-சென்னையிலிருந்து 14 விமானங்கள் ரத்து
சென்னை: மார்ச் 1-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சனிக்கிழமை ஆறு, ஞாயிற்றுக்கிழமை...
வெடிவிபத்து – 15 பேர் உயிரிழப்பு
நாக்பூர்: மார்ச் 1- மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள SBL எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.சுரங்கங்கள் மற்றும் தொழில்துறையினருக்கான வெடிபொருட்களை உற்பத்தி செய்யும்...
விபத்து – புதுமணத் தம்பதி சாவு
ஹாவேரி: மார்ச் 1-ஷிகான் தாலுகாவின் கடஹள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 48 இல் வேகமாக வந்த கார் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் புதுமணத் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் இருவர்...
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடிபலத்த பாதுகாப்பு
மதுரை: மார்ச் 1-தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்கிறார். மதுரையில் இன்று மாலை நடைபெறும் NDA கூட்டணி கட்சிகளின் 2வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்...
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் தலைவர்கள் தொண்டர்கள் வாழ்த்து
சென்னை: மார்ச் 1-தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு...
அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்
சென்னை: மார்ச் 1-மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ...
2ம் ஆண்டு பியூசி தேர்வு துவக்கம்
பெங்களூரு: பிப்ரவரி 28- மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான தருணமான இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வுகள் கர்நாடக மாநிலத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு மாணவர்கள்...
பெங்களூரில் சுயமரியாதை இயக்க எழுச்சி மாநாடு – கி.வீரமணி பங்கேற்பு
பெங்களூரு: பிப்ரவரி 28--கர்நாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு 2026 பெங்களூரில் இன்று நடந்தது. நடைபெறுகிறது. பெங்களூர் வசந்தி நகர், காவேரி அப்பா...
பெண் குத்தி கொலை கள்ளக் காதலன் வெறிச்செயல்
சிக்கபள்ளாபுரா: பிப்ரவரி 28- நகரில் திருமணமான பெண் ஒருவர் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.அந்தப் பெண்ணின் கொலை அவரது இரண்டு குழந்தைகளையும் அனாதைகளாக்கியுள்ளது, இது ஒரு துயர சம்பவத்தைக் காட்டுகிறது.குடும்ப...
உறவினர் இறுதிச் சடங்கிற்கு சென்ற தம்பதி விபத்தில் சாவு
மைசூர்: பிப்ரவரி 28-கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் தாலுகாவில் உறவினர்களின் இறுதிச் சடங்கிற்குச் சென்ற தம்பதியர் விபத்தில் உயிரிழந்தனர்.பைக்கில் சென்ற தம்பதியினர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர்கள்...






























