செம்மொழி இலக்கிய விருது

0
சென்னை: ஜனவரி 19-இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.தமிழக அரசின் சார்பில்...

கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு: விசாரணை தீவிரம்

0
சென்னை: ஜனவரி 19-கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி...

பிஜேபி போராட்டம் பெல்லாரி திணறல்

0
பெங்களூர்: ஜனவரி 17-பெல்லாரியில் பேனர்கள் அகற்றப்பட்டதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ நர பாரத் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கைது செய்து, கலவர வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி,...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்

0
சென்னை: ஜனவரி 17-உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி...

புனீத் கெரேஹள்ளி கைது

0
பெங்களூரு: ஜனவரி 17- புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அவர்களின் குடியுரிமை மற்றும் அடையாள ஆவணங்களைக் கோரி மிரட்டியதற்காக இந்துத்துவா அமைப்பின் தலைவர் புனீத் கெரேஹள்ளியை பன்னேர்கட்டா போலீசார் கடுமையான குற்றச்சாட்டில்...

பெண்ணை மிதித்து கொன்ற யானை பிடிக்கப்பட்டது

0
ஹாசன் ஜனவரி 17-ஜனவரி 13 ஆம் தேதி சக்லேஷ்பூரில் உள்ள முகலி கிராமம் அருகே தனது தாயுடன் நடந்து சென்ற பெண்ணைக் கொன்ற காட்டு யானையைப் பிடிக்கும் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. யானையை...

பொங்கல் பண்டிகைரூ.518 கோடிக்கு மது விற்பனை

0
சென்னை: ஜனவரி 17-தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும்...

காணும் பொங்கல் : தமிழகம் முழுவதும் உற்சாகம்

0
சென்னை: ஜனவரி 17-காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார்...

ரூ.3000 பொங்கல் ரொக்கம் வாங்காத 7.8 லட்சம் பேர்

0
சென்னை: ஜனவரி 17-தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி...

சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

0
சென்னை: ஜனவரி 17-காணும் பொங்கலான இன்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe