ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா? ராகுல், சோனியா ஆலோசனை

0
சென்னை: ஜனவரி 17-தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறி​விப்​பு, வரும் பிப்​.3-வது வாரத்​தில் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதனால் தமிழகத்​தில் உள்ள பிர​தான கட்​சிகளான திமுக, அதி​முக ஆகிய கட்​சிகள் தேர்​தலை எதிர்​கொள்​வதற்​கான திட்​ட​மிடல்...

அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 2100 காளைகள்

0
மதுரை : ஜனவரி 17-பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 2,100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. திமிறிய மாடுகளின் திமிலை அடக்கிய வீரர்களுக்கு கார்,...

பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு

0
மதுரை: ஜனவரி 16-தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும்,...

ஆண்கள் போல் வேடமிட்டுதிருடி வந்த 2 பெண்கள் கைது

0
பெங்களூரு: ஜனவரி 16- இளைஞர்களைப் போல வேடமிட்டு வீடுகளைக் கொள்ளையடித்த இரண்டு பெண் திருடர்களை சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் டானரி சாலையைச் சேர்ந்த ஷால் மற்றும் நீலு. ஜனவரி...

ஆஞ்சநேயர் கோவிலில் தங்கம் வெள்ளி திருடிய தந்தை மகன் கைது

0
தாவணகெரே: ஜனவரி 16-ஹரிஹார் தாலுகாவின் டோக்கல்லி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.ஹரிஹார், ஷம்ஷிபுராவில்வசித்து...

சிறந்த மாடுபிடி வீரர் தேர்வு

0
மதுரை: ஜனவரி 16-மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசும், சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை அவனியாபுரம் விருமாண்டி மந்தை...

சட்டசபை சிறப்பு கூட்டத் தொடர்

0
பெங்களூரு, ஜனவரி 14-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விபிஜி ராம்ஜி சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக ஏற்கனவே இருந்த...

கார் மீது மோதியபஸ் – 3 பேர் சாவு

0
ஷிவமொக்கா,:ஜனவரி 14-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா பாரதிபுரா அருகே வேகமாக வந்த கேஎஸ்ஆர்டிசி பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்...

மனைவியை கொன்ற கணவர் கைது

0
ஹாசன்: ஜனவரி 14-ஆலூர் தாலுகாவின் யாதூர் கிராமத்தில், தனது கணவரின் இரண்டாவது திருமணத்தை கேள்வி கேட்டதற்காக, முதல் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சபரிமலைக்கு மாலை அணிந்து...

சென்னையில் 23-ம் தேதி பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்

0
சென்​னை: ஜனவரி 14-சென்​னை​யில் 23-ம் தேதி பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்​படும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கி​றார். மேலும் கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களும் பங்​கேற்​கின்​ற​னர். இந்த மாநாட்டை சென்னை புறநகர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe