ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா? ராகுல், சோனியா ஆலோசனை
சென்னை: ஜனவரி 17-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு, வரும் பிப்.3-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்...
அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 2100 காளைகள்
மதுரை : ஜனவரி 17-பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 2,100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. திமிறிய மாடுகளின் திமிலை அடக்கிய வீரர்களுக்கு கார்,...
பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு
மதுரை: ஜனவரி 16-தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும்,...
ஆண்கள் போல் வேடமிட்டுதிருடி வந்த 2 பெண்கள் கைது
பெங்களூரு: ஜனவரி 16- இளைஞர்களைப் போல வேடமிட்டு வீடுகளைக் கொள்ளையடித்த இரண்டு பெண் திருடர்களை சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் டானரி சாலையைச் சேர்ந்த ஷால் மற்றும் நீலு. ஜனவரி...
ஆஞ்சநேயர் கோவிலில் தங்கம் வெள்ளி திருடிய தந்தை மகன் கைது
தாவணகெரே: ஜனவரி 16-ஹரிஹார் தாலுகாவின் டோக்கல்லி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.ஹரிஹார், ஷம்ஷிபுராவில்வசித்து...
சிறந்த மாடுபிடி வீரர் தேர்வு
மதுரை: ஜனவரி 16-மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசும், சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை அவனியாபுரம் விருமாண்டி மந்தை...
சட்டசபை சிறப்பு கூட்டத் தொடர்
பெங்களூரு, ஜனவரி 14-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விபிஜி ராம்ஜி சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக ஏற்கனவே இருந்த...
கார் மீது மோதியபஸ் – 3 பேர் சாவு
ஷிவமொக்கா,:ஜனவரி 14-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா பாரதிபுரா அருகே வேகமாக வந்த கேஎஸ்ஆர்டிசி பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்...
மனைவியை கொன்ற கணவர் கைது
ஹாசன்: ஜனவரி 14-ஆலூர் தாலுகாவின் யாதூர் கிராமத்தில், தனது கணவரின் இரண்டாவது திருமணத்தை கேள்வி கேட்டதற்காக, முதல் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சபரிமலைக்கு மாலை அணிந்து...
சென்னையில் 23-ம் தேதி பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்
சென்னை: ஜனவரி 14-சென்னையில் 23-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை சென்னை புறநகர்...




























