ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்” – அரசியல் கட்சிகள் கோரிக்கை
சென்னை: பிப்ரவரி 27-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள்...
இம்பேக்ட் பிளேயர் விருதை வென்ற 2 இந்திய வீரர்கள்
சென்னை: பிப்ரவரி 27-டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, வெறும்...
இலவசங்களை வாரி வழங்கி முதலமைச்சர் புண்ணியம் செய்கிறார்- ஆதீனம் புகழாரம்
திருவிடைமருதூர்: பிப்ரவரி 27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகபரமாச்சாரியார் சுவாமிகள், அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பேசியதாவது:-திருவிடைமருதூர்...
ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள தங்க நகை 15 நிமிடத்தில் மீட்பு
சென்னை: பிப்ரவரி 27-திருவள்ளூர் மாவட்டம், கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இவர் கடந்த 13-ம் தேதி காலையில், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் ஏறினார்.அப்போது,...
தாய் கண் முன்னே ரவுடிவெட்டிக் கொலை – கும்பல் தப்பி ஓட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூர் சம்பிகேஹள்ளி காவல் நிலைய சரகத்தில் தனது தாயார் கண் முன்னே ரவுடி பவன் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய...
மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்
சென்னை: பிப்ரவரி 26-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு காலமானார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம்...
பிறந்தநாள் கொண்டாட்டம் – வாளால் கேக் வெட்டி ரீல்ஸ் – 3 பேர் கைது
பெல்காம்: பிப்ரவரி 26-பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வாளால் கேக் வெட்டி ரீல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 பேரை கிட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு,...
ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் தவிப்பு
சென்னை: பிப்ரவரி 26- சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் ஏசி இயங்காத நிலையில், ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் 4 மணி நேரமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ...
ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூரு தெற்கு துணை காவல் ஆணையர் லோகேஷ் ஜகலசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பெங்களூரு பீனியாவில் குட்கா வியாபாரிகளிடம் ஜிஎஸ்டி அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்தது.இதுகுறித்து விசாரித்து...
பெங்களூர் வணிக வளாகத்தில் தீ விபத்து
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் கும்பரா பெட். லட்சுமி வணிக வளாகத்தில் இன்று பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . கடைகள் பற்றி எரிந்தன தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை...































