பயணிகள் கடும் அவதி
சென்னை: பிப்ரவரி 25-கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ரயில் சேவை மாற்றத்தால், கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், மேலும் 45 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர்...
இந்த ஆண்டு வெயில்- மார்ச் முதல் வாரம் தொடங்குது கோடை
சென்னை: பிப்ரவரி 25-தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம்...
ஓசூரில் அரசு ஊழியர் ‘காரை ஏற்றி கொலை’ – திமுக நிர்வாகி மகன் கைது
ஓசூர்: பிப்ரவரி 25-ஓசூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் அரசு ஊழியர் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகியின்...
குமரிக்கு ஐடி பூங்கா: 25000 பேருக்கு முதல்வர் நலத்திட்டம்
சென்னை: பிப்ரவரி 25-தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.. இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி...
ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன?- முதல்முறையாக மனம் திறந்த சசிகலா
சென்னை: பிப்ரவரி 25-ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ...
மாணவர்கள் மாபெரும் போராட்டம்
தார்வாட்: பிப்ரவரி 24-கர்நாடக மாநிலத்தில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் வடித்தது கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இன்று...
10ம் வகுப்பு மாணவர் கொலை – பதட்டம் போலீஸ் குவிப்பு
ஷிவமோகா: பிப்ரவரி 24- அரசுப் பள்ளி எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர், நேற்று இரவு சோலேபைல் அரசுப் பள்ளி வளாகத்தில் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனது...
சட்டசபை தேர்தல்: நாளை தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
சென்னை: பிப்ரவரி 24-தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தி.மு.க. தலைமையில்...
ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் புகழாரம்
சென்னை: பிப்ரவரி 24-முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன்....
மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக திட்டம்
சென்னை: பிப்ரவரி 24-கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள்,...































