போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 700 பேர் கைது
சென்னை: டிசம்பர் 31-பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய முக்கிய இடங்களை முற்றுகையிட முயன்ற 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர்...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி: டிசம்பர் 30-ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசித்தி...
பெங்களூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
இஸ்கான் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர்.வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெங்களூர் ராஜாஜி நகர்...
தர்மஸ்தலா வழக்கில் ஜனவரி 3ம் தேதி தீர்ப்பு
பெங்களூரு: டிசம்பர் 30- தர்மஸ்தலா பகுதியில் பலர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் ஜனவரி 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. வழக்கு தொடர்பாக பெல்தங்காடி நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த...
மசோதா: திருப்பி அனுப்பினார் முர்மு
சென்னை: டிசம்பர் 30 -சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிப்பதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார்.சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும்,...
ரூ.10 கோடி நகைகள் கொள்ளை
மைசூரு: டிசம்பர் 30 -மைசூரு அருகே நகைக் கடையில் புகுந்த கொள்ளை கும்பல், ஐந்தே நிமிடங்களில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான 7 கிலோ தங்கம், வைர நகைகளை கொள்ளை அடித்து சென்றது.கர்நாடக...
5 விபத்துகளில் 5 பேர் பலி
பெங்களூரு: டிச. 29- பெங்களூரில் நேற்று இரவு ந் பல்வேறு பகுதிகளில் நடந்த 5 தனித்தனி சாலை விபத்துகளில் 5 பேர் பலி ஆனார்கள்ராஜாஜிநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜாஜிநகர் பாலத்தின்...
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்:டிச. 31ல் அ.தி.மு.க. கூட்டம்
சென்னை: டிச. 29-அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், டிச. 31ம் தேதி நடக்கும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'சென்னையில் உள்ள கட்சி...
விஜயபுராவில் தீ விபத்து
விஜயபுரா: டிச. 29-கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது, சோலாப்பூர் சாலையில் உள்ள கிருஷ்ணா பேலஸ் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று இரவு...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
கரூர்: டிச. 29-கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்டம்பர் 27ல்,...






























