ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது ஏன்? –மத்திய அமைச்சர் பதில்

0
சென்னை: பிப்ரவரி 10-தமிழ்நாடு அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஓசூர் விமான நிலைய திட்டம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தொழில்துறை...

அதிமுகவிடம் 59 தொகுதி கேட்க திட்டம்: பிஜேபி மேலிடம் தீவிரம்

0
சென்னை: பிப்ரவரி 10-அதிமுகவிடம் 59 சீட் கேட்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு...

தூய்மைப் பணியாளருக்கு உணவு

0
திருவள்ளூர்: பிப்ரவரி 10-தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 1.30 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி...

ஜனநாயகன் சென்சார் வழக்கு வாபஸ்.. மறு தணிக்கைக்கு தயாராகும் படம்

0
சென்னை: பிப்ரவரி 10-விஜய்யின் ஜனநாயகன் சென்சார் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது படக்குழு தயாரிப்பு நிறுவனம். இதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஆஷா உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்றத்தில்...

கர்நாடக மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான நாடகப் போட்டி

0
பெங்களூர்,பிப்ரவரி 10-அமெச்சூர் நாடகத்துறையிலும், பல்வேறு நாடக சோதனைகளிலும் சிறந்து விளங்கும் ரங்கா சௌரபா கல்லூரி, நாடகத் துறையை வலுப்படுத்த அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் வெற்றியே சௌரபா - மாநில...

சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல்

0
பெங்களூரு: பிப்ரவரி 9-பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் 11ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார். பெங்களூரு...

மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து பிஜேபி போராட்டம் – எம்.பி, எம்.எல்.ஏ கைது

0
பெங்களூரு: பிப்ரவரி 9-நம்ம மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து பெங்களூர் நகரின் ஆர்.வி. சாலை மெட்ரோ நிலையத்தில் போராட்டம் நடத்திய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, எம்.எல்.ஏ. ராமமூர்த்தி மற்றும் பலர்...

3 கார்கள் மோதல் 2 பேர் பலி 9 பேர் காயம்

0
துமகுரு: பிப்ரவரி 9-கர்நாடக மாநிலம் தும்கூர் தாலுகாவின் பனாவர் கேட் அருகே 3 கார்கள் மோதிய தொடர் விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் 9 பேர் காயமடைந்தனர்.நகரின் யாதவா நகரைச்...

ஸ்கூட்டர் பாலத்தில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

0
பீதர்: பிப்ரவரி 9-கர்நாடக மாநிலம் ஹுமனாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா-பி அருகே உள்ள நாகன்னா கிராஸ் அருகே ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது, வேகமாக வந்த ஸ்கூட்டர் பாலத்தில் மோதியதில் ஒரு குடும்பத்தைச்...

ஊட்டியில் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
ஊட்டி: பிப்ரவரி 9-நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் உறைபனிப் பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கியும் உறைபனிப் பொழிவு குறையவில்லை.மாவட்டம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe