மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மத்தூர், ஏப்.12-மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜிஞ்சம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் மனைவி, மகளுடன் திருவண்ணாமலை மாவட்டம்...
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு:தர்மபுரியில் பொதுமக்கள் சாலை மறியல்
தர்மபுரி, ஏப்.12-தர்மபுரியில் வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரியில் வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.செல்போன்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று
கிருஷ்ணகிரி, ஏப்.12-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக...
மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:668 வழக்குகளில் ரூ.3.70 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி, ஏப்.12-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 668 வழக்குகளில் ரூ.3 கோடியே 70 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 668 வழக்குகளில் ரூ.3 கோடியே...
சிங்காரப்பேட்டையில்சரக்கு வேனில் கடத்திய 1,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்டிரைவர் கைது
கல்லாவி, ஏப்.12-சிங்காரப்பேட்டையில் சரக்கு வேனில் கடத்திய 1,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.சிங்காரப்பேட்டையில் சரக்கு வேனில் கடத்திய 1,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல்...
ஊத்தங்கரை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலி
கல்லாவி, ஏப்.12-ஊத்தங்கரை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலியானார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சக்திவேல் (வயது 35). விவசாயி. இவர் நேற்று சாலமரத்துப்பட்டி...
காவேரிப்பட்டணத்தில் முதியவரை தாக்கியவர் கைது
காவேரிப்பட்டணம், ஏப்.12-காவேரிப்பட்டணத்தில் முதியவரை தாக்கியவர் போலீசார் கைது செய்தனர்.காவேரிப்பட்டணம் சந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சுதாராம் (வயது 60). விவசாயி. சம்பவத்தன்று இவர் பனகல் தெரு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது வெற்றிக்காரன் தெருவை சேர்ந்த...