இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றம்
வேலூர், ஜன.2-வேலூர் இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. புதிய நிர்வாகிகளிடம், வேலூர் உதவி-கலெக்டர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.வேலூர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பெறப்படும் நிதி கணக்குகளை தணிக்கை செய்தபோது சில...
வாணியம்பாடி காவல்துறையினர் கலவர ஒத்திகை
வாணியம்பாடியில் கலவர தடுப்பு ஒத்திகை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி,வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வாணியம்பாடி...
2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை
வேலூர், டிச.31-2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு...
போச்சம்பள்ளியில் பதுக்கல் :ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஜன.5-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகேயுள்ள குடிமேனஹள்ளி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசியை மூட்டைகளில் கடத்தி வீட்டில் பதுக்குவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட...
வாகனம் மோதி கிராம நிர்வாக உதவியாளர் சாவு
தூசி, ஜன.21-தூசி அருேக வாகனம் மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலியானார்.தூசி அருகே உள்ள சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 54), கீழ்நெல்லி கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து...
ஜோலார்பேட்டையில் புதிய கிளை நூலகம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை நகரம் 8 வது வார்டு அண்ணா தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கிளை நூலகம்...
கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கிராம சேவை மைய கட்டிடம்
திருவண்ணாமலை, ஜன.18-திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது விருதுவிலங்கினான் கிராமம். இங்கு வடக்குத் தெரு, தெற்குத் தெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு அறிவிக்கும் திட்டங்களை...
ஆஞ்சநேயருக்கு கடலைக்காய் திருவிழா
ஓசூர், ஜன.2-ஓசூர், ராஜகணபதி நகரில் வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும், 63ம் ஆண்டு கடலைக்காய் திருவிழா...
தி.மலை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
தி.மலை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு,பாதுகாப்பு அம்சங்களுடன் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி வளாக நுழைவு...
வீட்டுமனைக்கு பட்டா நிலம் கேட்டு கோட்டாட்சியரிடம் மனு
ஓசூர், டிச.31-ஓசூரில் கிராமமக்கள் வீட்டுமனைக்கு பட்டா கேட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்பி வழிகாட்டுதலின்படி கிராம மக்கள் நேற்று ஓசூரில் கோட்டாட்சியர் குணசேகரனிடம் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன்...