டி.கே.சிவகுமார் பரபரப்பு பேட்டி
பெங்களூரு: பிப்ரவரி 10-கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிகார பகிர்வு தொடர்பாக இன்று தமது கருத்தை தெரிவித்த டி கே சிவகுமார் எனக்கு எந்த குழப்பமும் இல்லை....
பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து
பெங்களூரு: பிப்ரவரி 10- பன்னேர்கட்டா சாலையில் உள்ள தொட்டகம்மனஹள்ளியில் ஒரு பிளாஸ்டிக் கிடங்கில் தீப்பிடித்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.தொட்டகம்மனஹள்ளியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் மின் கசிவு ஏற்பட்டு, அடர் புகை...
சர்ச்சைக்குரிய சமூக ஊடக பதிவுகள் – எப்ஐஆர் பதிவு செய்ய வழிகாட்டுதல் வெளியீடு
பெங்களூரு: பிப்ரவரி 10- உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவதூறு மற்றும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகள் உட்பட, தூண்டும் நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்த வழிகாட்டுதல்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.சமூக ஊடகத்...
ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது ஏன்? –மத்திய அமைச்சர் பதில்
சென்னை: பிப்ரவரி 10-தமிழ்நாடு அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஓசூர் விமான நிலைய திட்டம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு விமான நிலைய திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தொழில்துறை...
அதிமுகவிடம் 59 தொகுதி கேட்க திட்டம்: பிஜேபி மேலிடம் தீவிரம்
சென்னை: பிப்ரவரி 10-அதிமுகவிடம் 59 சீட் கேட்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு...
தூய்மைப் பணியாளருக்கு உணவு
திருவள்ளூர்: பிப்ரவரி 10-தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 1.30 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி...
ஜனநாயகன் சென்சார் வழக்கு வாபஸ்.. மறு தணிக்கைக்கு தயாராகும் படம்
சென்னை: பிப்ரவரி 10-விஜய்யின் ஜனநாயகன் சென்சார் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது படக்குழு தயாரிப்பு நிறுவனம். இதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஆஷா உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்றத்தில்...
கர்நாடக மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான நாடகப் போட்டி
பெங்களூர்,பிப்ரவரி 10-அமெச்சூர் நாடகத்துறையிலும், பல்வேறு நாடக சோதனைகளிலும் சிறந்து விளங்கும் ரங்கா சௌரபா கல்லூரி, நாடகத் துறையை வலுப்படுத்த அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் வெற்றியே சௌரபா - மாநில...
சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல்
பெங்களூரு: பிப்ரவரி 9-பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் 11ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார். பெங்களூரு...
மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து பிஜேபி போராட்டம் – எம்.பி, எம்.எல்.ஏ கைது
பெங்களூரு: பிப்ரவரி 9-நம்ம மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து பெங்களூர் நகரின் ஆர்.வி. சாலை மெட்ரோ நிலையத்தில் போராட்டம் நடத்திய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, எம்.எல்.ஏ. ராமமூர்த்தி மற்றும் பலர்...





























