கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி – கருத்துக்கணிப்பு
பெங்களூரு: மே 26-ஹைதராபாத்தை சேர்ந்த பீபிள் பல்ஸ் நிறுவனம் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 10 ஆயிரத்து 481 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் முடிவுகளை தொகுத்து...
சங்கிலி தொடர் விபத்து லாரி டிரைவர் பலி
பெங்களூரு: மே 24-ஹெப்பலில் உள்ள கோடிகேஹள்ளி மேம்பாலம் சாலையில் நேற்று இரவு நடந்த தொடர் விபத்துகளில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இந்த சம்பவம் நடந்தது, கற்கள்...
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பு
புதுடெல்லி: மே 24- 10 வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின்...
கர்நாடகத்தில் மே 29ம் தேதி முதல் மது கடைகள் பந்த் போராட்டம்
பெங்களூரு: மே 24-தொடர்ச்சியான விலை உயர்வு மற்றும் உரிமக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடகா முழுவதும் வரும் 29 ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளை மூட மதுபான விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.காங்கிரஸ்...
கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை: மே 24-அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான...
காஷ்மீரில் ராகுல் காந்திபலத்த பாதுகாப்பு
காஷ்மீர்: மே 24-லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் செல்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்...
கேரளாவில் 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை
புதுடெல்லி: மே 24-கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு...
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருமலை: மே 24-திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களும் கூட்டம் அலைமோதுகிறது.கடந்த 22-ம் தேதி சுவாமியை ஒரே...
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம்: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: மே 24-இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப்...
சென்னை: 5 விமானங்கள் திடீர் ரத்து
சென்னை: மே 24-விமான நிலையத்தில் 2 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 6, பிற்பகல் 2.30-க்கு செல்லும் ஸ்பைஸ்...