அரசியலைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்தும் மோடி அரசு; ராஜ்நாத் சிங்

0
புதுடெல்லி: ஜூன் 25–-அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதில் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை கொண்டு வரப்பட்ட நினைவு நாளான இன்று அவர்...

ராக்கெட் குண்டு செயலிழப்பு

0
தையூர்: ஜூன் 30-கேளம்​பாக்​கம் அருகே தையூர் கிராமத்​தில் கடந்த 12 நாட்​களாக பரபரப்பை ஏற்​படுத்​திய வெடிக்​காத ராக்கெட் குண்டை ராணுவத்​தின் தொழில்​நுட்ப நிபுணர்​கள் பாது​காப்​பாக செயலிழக்​கச் செய்​தனர்.இதையடுத்து அப்​பகுதி மக்​கள் பெரும் நிம்​மதி...

ஆர்.அசோக் அதிரடி கேள்வி

0
பெங்களூரு: ஜூலை 3:கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் அதிரடி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகளின் பின்னணியில் உள்ள...

ரூ.600 கோடி டெண்டர்கள் ரத்து

0
சென்னை: ஜூலை 8-சென்னை மாநகராட்சி நிதி நெருக்​கடி​யில் சிக்கி​யுள்​ளதை அடுத்​து, ரூ.600 கோடி மதிப்​பிலான புதிய உள்​கட்​டமைப்பு திட்​டங்​களுக்​கான டெண்​டர்​களை ரத்து செய்​துள்​ளது.தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்​றதை தொடர்ந்​து, மாநக​ராட்​சி​யின் செல​வினங்​களை முறைப்​படுத்​த​வும்,...

திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்

0
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...

“காமராஜர் வழியில் வளமான தமிழகம் – முதல்வர் விஜய் உறுதி

0
சென்னை: ஜூலை 15-எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்...

ரூ.85 கோடி போதைப் பறிமுதல்

0
இம்பால்: ஜூலை 20 -மணிப்​பூர் மாநிலம் இம்​பால் மேற்​குப் பகு​தி​யில் எல்லைப் பாது​காப்​புப் படை வீரர்கள் சனிக்​கிழமை சோதனை மேற்​கொண்​டனர்.அப்​போது இம்​பால் கிழக்கு மாவட்​டத்​தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ)...

தொடரும் போலீஸ் காவல் மரணங்கள்

0
சென்னை: ஜூலை 24-​தூத்​துக்​குடி​யில் காவல்​துறை விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட இளைஞர் உயி​ரிழந்த நிலை​யில், தமிழகத்​தில் காவல் மரணங்​கள் தொடர் கதை​யாகி வரு​வ​தாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:எதிர்க்​கட்​சித்...

மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு

0
மதுரை: ஜூலை 29-மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.60 கோடி மதிப்​புள்ள நிலம் மோசடி​யாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்​னாள் சார் பதி​வாளர்​கள், வட்​டாட்​சி​யர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்​குப் பதிவு...

பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்: பலி 2 ஆக உயர்வு

0
ஸ்ரீநகர்: ஆக. 1-ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மேலும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த கொடூரத்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe