அரசியலைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்தும் மோடி அரசு; ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: ஜூன் 25–-அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதில் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை கொண்டு வரப்பட்ட நினைவு நாளான இன்று அவர்...
ராக்கெட் குண்டு செயலிழப்பு
தையூர்: ஜூன் 30-கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய வெடிக்காத ராக்கெட் குண்டை ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.இதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி...
ஆர்.அசோக் அதிரடி கேள்வி
பெங்களூரு: ஜூலை 3:கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் அதிரடி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகளின் பின்னணியில் உள்ள...
ரூ.600 கோடி டெண்டர்கள் ரத்து
சென்னை: ஜூலை 8-சென்னை மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதை அடுத்து, ரூ.600 கோடி மதிப்பிலான புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான டெண்டர்களை ரத்து செய்துள்ளது.தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, மாநகராட்சியின் செலவினங்களை முறைப்படுத்தவும்,...
திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...
“காமராஜர் வழியில் வளமான தமிழகம் – முதல்வர் விஜய் உறுதி
சென்னை: ஜூலை 15-எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்...
ரூ.85 கோடி போதைப் பறிமுதல்
இம்பால்: ஜூலை 20 -மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்குப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.அப்போது இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ)...
தொடரும் போலீஸ் காவல் மரணங்கள்
சென்னை: ஜூலை 24-தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:எதிர்க்கட்சித்...
மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு
மதுரை: ஜூலை 29-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு...
பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்: பலி 2 ஆக உயர்வு
ஸ்ரீநகர்: ஆக. 1-ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மேலும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த கொடூரத்...



























