Home முக்கிய செய்தி

முக்கிய செய்தி

தமிழகத்தில் கனமழை

0
சென்னை : அக். 14-‘கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக...

ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம்

0
புதுடெல்லி: அக்.17-ரூ.4,100 கோடி​யில் இலகு ரக பன்னோக்கு ஏவு​கணை வாங்க இங்​கிலாந்து நிறு​வனத்​துடன் இந்​திய ராணுவம் ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளது.இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் கடந்த சில தினங்​களுக்கு முன்பு இந்​தியா வந்​திருந்​தார்....

தமிழகத்தில் மழை தொடரும்

0
சென்னை: அக். 23-வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இதனால் தமிழகத்தில் புயல் அபாயம் நீங்கியது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சென்னை...

போர் சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும்

0
புதுடெல்லி: அக். 28-இந்​திய ராணுவம் எப்​போதும் போர் சூழலுக்கு தயா​ரான நிலை​யில் இருக்க வேண்​டும் என்று பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது:கடந்த மே மாதத்​தில் பாகிஸ்​தான்...

காதலன் நண்பர்கள் உடன் சேர்ந்து தாயைக் கொன்ற மகள்

0
பெங்களூரு,: அக். 31 - கடந்த ஆகஸ்ட் 25 அன்று உத்தரஹள்ளியில் பதிவான ஒரு பெண்ணின் இயற்கைக்கு மாறான மரணம் ஒரு கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது.சுப்பிரமணியபூர் காவல்துறையினரின் விசாரணையில், இறந்த பெண் நேத்ராவதி...

பெண்களுக்கு தலா ரூ.30,000

0
பாட்னா: நவ. 5-பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார்.நவ. 6, 11 ஆகிய...

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு

0
பெங்களூரு: நவ. 8 -கர்​நாட​கா​வில் கரும்​புக்கு வழங்​கப்​படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்​தக்​கோரி கடந்த 8 நாட்​களாக விவ​சா​யிகள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற‌னர்.பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய...

சிக்கிய 2,900 கிலோ வெடிபொருள்: பயங்கர சதி திட்டம் அம்பலம்

0
புதுடெல்லி: நவம்பர் 11-டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 2,900 கிலோ வெடிபொருட்கள் ஹரியானாவில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டன....

விஷம் வைத்த உணவை சாப்பிட்ட 8 பேர் பாதிப்பு – 3 பேர் கவலைக்கிடம்

0
சிக்கபள்ளாபுரா: நவ. 14-பாகேபள்ளி தாலுகாவின் தேவரெட்டிபள்ளி கிராமத்தில் விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தேவரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச்...

லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு

0
பெய்ரூட்: நவ. 19-தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe