விநாயகர் ஊர்வலத்தில் திடீரென வெடித்த பட்டாசுகள் – சிறுவன் பலி 6 பேர் காயம்
பெங்களூரு: ஆக. 30 -தொட்டபல்லாபூரில் விநாயகர் ஊர்வலத்தின் போது வாகனத்தில் இருந்த பட்டாசு வெடித்ததில் ஒரு சிறுவன் இறந்த துயர சம்பவம் நடந்துள்ளது.இறந்த சிறுவன் முத்தூர் வார்டைச் சேர்ந்த தனுஷ் ராவ் (15)...
வன்முறைக்கு பிறகுமுதல்முறையாக மணிப்பூருக்கு மோடி
புதுடெல்லி: செப். 3 -மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரதமர் மோடி வரும்...
அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’
சென்னை: செப். 8-வானியல் அபூர்வமான முழு சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. கிரகணத்தின்போது, அழகிய சிவப்பு நிறத்தில் காணப்பட்ட சந்திரனை ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில்...
ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்
புதுடெல்லி: செப் 12-ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் விடுதியில் மதம் மாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதில் விடுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட...
ஆயுதங்களை கடத்தியதாக 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது
ஜம்மு: செப். 16 -ஆயுதங்களை கடத்தியதாக ராணுவத்தைச் சேர்ந்த 3 சுமைதூக்கும் நபர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மாத சம்பள அடிப்படையில் சுமை தூக்கும் நபர்களை ராணுவ...
புரட்டாசி சனி; பெருமாள் கோயில்களில் அலை மோதிய பக்தர்கள்
மதுரை: செப்.20-புரட்டாசி முதல் சனியான இன்று (செப்-20) பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான...
ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்
பெங்களூரு: செப். 24-கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூர் மக்களவைத் தொகுதி பாஜக எம்பி சுதாகர் பெங்களூருவில் தனது மனைவி பிரீத்தி (40) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 26-ம்...
25 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து 5 பேர் கைது
பெங்களூரு: செப். 27-தங்கள் வீட்டின் முன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் உட்பட 25க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த ஐந்து பேர் கொண்ட கும்பலை பைடரஹள்ளி போலீசார் கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்.சோண்டேகொப்பாவைச்...
தங்கச் சங்கிலி திருடும் ஆசாமி கைது
பெங்களூரு: அக்.3-பெங்களூரில் நடந்த விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் ஒரு பெண்ணை மிரட்டி கொள்ளையடித்து, நகரில் பல சங்கிலித் திருட்டுகளில் ஈடுபட்ட பிரபல சங்கிலித் திருடனை கிரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.கெங்கேரியைச் சேர்ந்த...
பெண் குழந்தை பெற்றதால் கொடுமை – மனைவி தற்கொலை
பெங்களூரு: அக்.7-பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு கணவர் தனக்கு அளித்த துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் லக்கேரில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.லக்கேரில் உள்ள முனேஷ்வர் தொகுதியைச் சேர்ந்த ரக்ஷிதா (26) தற்கொலை...
















