தமிழகத்தில் கனமழை
சென்னை : அக். 14-‘கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக...
ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம்
புதுடெல்லி: அக்.17-ரூ.4,100 கோடியில் இலகு ரக பன்னோக்கு ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார்....
தமிழகத்தில் மழை தொடரும்
சென்னை: அக். 23-வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும், இதனால் தமிழகத்தில் புயல் அபாயம் நீங்கியது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சென்னை...
போர் சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும்
புதுடெல்லி: அக். 28-இந்திய ராணுவம் எப்போதும் போர் சூழலுக்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான்...
காதலன் நண்பர்கள் உடன் சேர்ந்து தாயைக் கொன்ற மகள்
பெங்களூரு,: அக். 31 - கடந்த ஆகஸ்ட் 25 அன்று உத்தரஹள்ளியில் பதிவான ஒரு பெண்ணின் இயற்கைக்கு மாறான மரணம் ஒரு கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது.சுப்பிரமணியபூர் காவல்துறையினரின் விசாரணையில், இறந்த பெண் நேத்ராவதி...
பெண்களுக்கு தலா ரூ.30,000
பாட்னா: நவ. 5-பிஹாரில் வரும் பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கு தலா ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.நவ. 6, 11 ஆகிய...
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு
பெங்களூரு: நவ. 8 -கர்நாடகாவில் கரும்புக்கு வழங்கப்படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்தக்கோரி கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய...
சிக்கிய 2,900 கிலோ வெடிபொருள்: பயங்கர சதி திட்டம் அம்பலம்
புதுடெல்லி: நவம்பர் 11-டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 2,900 கிலோ வெடிபொருட்கள் ஹரியானாவில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டன....
விஷம் வைத்த உணவை சாப்பிட்ட 8 பேர் பாதிப்பு – 3 பேர் கவலைக்கிடம்
சிக்கபள்ளாபுரா: நவ. 14-பாகேபள்ளி தாலுகாவின் தேவரெட்டிபள்ளி கிராமத்தில் விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தேவரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச்...
லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு
பெய்ரூட்: நவ. 19-தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக...























