பயங்கரவாதி ஷாரிக் குணம்- என்.ஐ.ஏ. அழைத்துச் சென்று விசாரணை
பெங்களூரு: மார்ச் -7 -கர்நாடகத்தின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில்...
பாமக முழு அடைப்பு போராட்டம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
கடலூர், மார்ச்.11-கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. ஆனால் கையகப்படுத்திய...
பிஜேபி எம்எல்ஏவுக்கு வழங்கப்பட்டு முன்ஜாமினை எதிர்க்கும் மனு மீது விசாரணை
புது டெல்லி : மார்ச். 15 - பி ஜே பி எம் எல் ஏ விரூபாக்ஷப்பாவுக்கு மாநில உயர்நீதி மன்றம் அளித்த முன்ஜாமீனை எதிர்த்து மாநில லோகாயக்தா தாக்கல் செய்துள்ள மனுமீது...
பூ காய்கறி விலை உயர்வு
பெங்களூர், மார்ச் 23-கன்னட, தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகையை முன்னிட்டு, பழம், பூ காய்கறி விலை விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்துள்ளது.பண்டிகை என்றாலே காய்கறி, பூ, பழங்கள் விலை அதிகரிப்பது வழக்கம்....
தொடரும் மோடி ஓட்டு வேட்டை வளர்ச்சி பணிகள் துவக்கி வைத்தார்
பெங்களூர் மார்ச் 25பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூர் வந்தார் கே.ஆர். புரம் ஒயிட்ஃபீல்டு மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார் பின்னர் மெட்ரோ ரயிலில் அமர்ந்து அவர் பயணம் செய்தார்கர்நாடக சட்டசபை...
வானில் அரிய நிகழ்வு – ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி
புதுடெல்லி, மார்ச் 1சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றும் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அப்படி சுற்றும் போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கமானது....
மீனவர்கள் அதிர்ச்சி
கொழும்பு,மார்ச் 4- இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளை, உரிமையாளரிடம் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கு விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4...
சிகரெட் பீடி துண்டுகளை வீதியில் வீசினால் அபராதம் – வருகிறது புதிய விதி
பெங்களூரு, மார்ச் 8-சிகரெட் மற்றும் பீடி துண்டுகளை அகற்றுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (கேஎஸ்பிசிபி) வெளியிட்டுள்ளது.தேசிய பசுமை தீர்ப்பாயம் சிகரெட் பீடி துண்டுகளை அகற்றுவதற்கான விதிகளை உருவாக்குமாறு மத்திய...
பற்றி எரியும் காட்டுத்தீ
பனாஜி: மார்ச்.13-கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது. கோவாவின் வனப்பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று...
படகு கட்டணம் உயர்வு
கன்னியாகுமரி, மார்ச் , 17 - சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் குவிவது வழக்கம். மேலும், விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் கானப்படும். இங்கு...