தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை
சென்னை: பிப்ரவரி 25-இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு...
அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்
சென்னை: மார்ச் 1-மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ...
வீடு தீப்பிடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கருகி பலி
கொடகு: மார்ச் 4-சோம்வார்பேட்டை தாலுகாவின் டோலுருஷெட்டல்லியில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.தோலுருஷெட்டல்லியைச் சேர்ந்த எச்.ஏ. வெங்கடேஷ் (64),...
கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்
பெங்களூரு: மார்ச் 9 -பட்டியலின உள் ஒதுக்கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநில அரசு பட்டியலில் உள்ள 101 சாதிகளை எஸ்சி-ஏ, எஸ்சி...
விஜய் கடும் கண்டனம்
சென்னை: மார்ச் 12-தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்ட தவெக தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள...
சென்னையில் 700 பயணிகள் தவிப்பு
சென்னை: மார்ச் 17 -துபாயில் மீண்டும் தாக்குதல் காரணமாக, சென்னையில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.துபாயில் இருந்து எமிரேட்ஸ்...
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுடெல்லி: மார்ச் 21 -தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு...
74 நாளில் 170 லாக்கப் மரணங்கள்
புதுடெல்லி: மார்ச் 26 -தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி...
திமுகவை நக்கலடித்து விஜய் திருக்குறள்
சென்னை: பிப்ரவரி 3-டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் தீயசக்தி பற்றி, ‘அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என்று குறள் எழுதியிருப்பார் என தவெக தலைவர் விஜய் நக்கலடித்துள்ளார்.தவெகவின்...
திமுகவின் தேர்தல் அறிக்கைமார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது
சென்னை: பிப்ரவரி 6-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...




























