அரசியலைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்தும் மோடி அரசு; ராஜ்நாத் சிங்

0
புதுடெல்லி: ஜூன் 25–-அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதில் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை கொண்டு வரப்பட்ட நினைவு நாளான இன்று அவர்...

ராக்கெட் குண்டு செயலிழப்பு

0
தையூர்: ஜூன் 30-கேளம்​பாக்​கம் அருகே தையூர் கிராமத்​தில் கடந்த 12 நாட்​களாக பரபரப்பை ஏற்​படுத்​திய வெடிக்​காத ராக்கெட் குண்டை ராணுவத்​தின் தொழில்​நுட்ப நிபுணர்​கள் பாது​காப்​பாக செயலிழக்​கச் செய்​தனர்.இதையடுத்து அப்​பகுதி மக்​கள் பெரும் நிம்​மதி...

ஆர்.அசோக் அதிரடி கேள்வி

0
பெங்களூரு: ஜூலை 3:கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் அதிரடி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகளின் பின்னணியில் உள்ள...

ரூ.600 கோடி டெண்டர்கள் ரத்து

0
சென்னை: ஜூலை 8-சென்னை மாநகராட்சி நிதி நெருக்​கடி​யில் சிக்கி​யுள்​ளதை அடுத்​து, ரூ.600 கோடி மதிப்​பிலான புதிய உள்​கட்​டமைப்பு திட்​டங்​களுக்​கான டெண்​டர்​களை ரத்து செய்​துள்​ளது.தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்​றதை தொடர்ந்​து, மாநக​ராட்​சி​யின் செல​வினங்​களை முறைப்​படுத்​த​வும்,...

திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்

0
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...

“காமராஜர் வழியில் வளமான தமிழகம் – முதல்வர் விஜய் உறுதி

0
சென்னை: ஜூலை 15-எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்...

ரூ.85 கோடி போதைப் பறிமுதல்

0
இம்பால்: ஜூலை 20 -மணிப்​பூர் மாநிலம் இம்​பால் மேற்​குப் பகு​தி​யில் எல்லைப் பாது​காப்​புப் படை வீரர்கள் சனிக்​கிழமை சோதனை மேற்​கொண்​டனர்.அப்​போது இம்​பால் கிழக்கு மாவட்​டத்​தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ)...

டாஸ்மாக் விவகாரம் – நேரடியாக இறங்கிய விஜய் முக்கிய ஆலோசனை

0
சென்னை: ஜூன் 3-தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார். ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் உடன்...

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3.57 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

0
பெங்களூரு: ஜூன் 8-பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாய்லாந்து...

இரு வேறு விபத்து இருவர் சாவு

0
பெங்களூரு: ஜூன் 11–சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய தனித்தனி விபத்துகளில், ஸ்கூட்டரில் சென்றவர் மற்றும் ஒரு பாதசாரி என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஹோசகோட்டையைச் சேர்ந்தவர் ஜமீர் பாஷா (வயது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe