டெல்லியில் டபுள் டெக்கர் பேருந்து கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்
புதுடெல்லி: மார்ச் 25 -ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி வந்த சொகுசு டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியின் கரோல் பாக்...
மீண்டும் மண்ணெண்ணெய் – ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி : மார்ச் 30 -ஈரானில் ஐந்தாவது வாரமாக போர் நீடிக்கிறது. தற்போதைக்கு இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் தொடங்கிய போர் இன்று வரை...
அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரான் ராணுவ அதிகாரி அறிவிப்பு
டெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த...
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி – வாலிபர் கைது
பெல்காம்: ஏப்ரல் 7-சமூக ஊடகத் தளம் மூலம் சந்தித்த ஒரு இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன், பாலியல் ரீதியாகத் உறவு வைத்துக் கொண்ட நபர் பின்னர் அந்தரங்க வீடியோக்களை...
சி.ஜே. ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் – விசாரணையில் தகவல்
பெங்களூரு: ஏப்ரல் 10-கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவர் சி.ஜே. ராய் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகளின் அழுத்தத்தால் ராய் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட...
தானியங்கி கதவுகளுடன் ரயில்
சென்னை: ஏப்ரல் 16-ஐசிஎஃப் ஆலையில் தானியங்கி கதவுகளுடன் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் மும்பைக்கு அனுப்பப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம்...
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000
கொல்கத்தா: ஏப்ரல் 20-மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத்...
ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகள்
அகமதாபாத்: ஏப்ரல் 23-குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் சபர்மதி ஆற்றங்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக கூடுவர். இங்கு மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது வழக்கம். சில பயணிகள் வேண்டுதலுக்காக ஆற்றில் காசுகள், தங்கம்,...
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து
புதுடெல்லி: ஏப்ரல் 26-ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 பேர் நேற்று முன்தினம் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்...
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மதுரை: மே 1 -கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5ம் நாளான இன்று சித்திரை பவுர்ணமியன்று மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அதிகாலை 5.48 மணியளவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்கக்...
































