பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்
சென்னை: பிப்ரவரி 4-அரசு பள்ளி மாணவனிடமிருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்கேபி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான மாணவ,...
மனைவி தீ வைத்து எரித்து கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை உறுதி
பெங்களூரு: பிப்ரவரி 27- மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி...
2ம் ஆண்டு பியூசி தேர்வு நாளை தொடக்கம்: 7 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
பெங்களூர் பிப்ரவரி 27-கர்நாடக மாநில இரண்டாம் ஆண்டு பி.யு.சி தேர்வுகள் நாளை தொடங்குகிறது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநில பள்ளித் தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் நடத்தும் 2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்...
வழக்கறிஞர் மீது தாக்குதல் போலீஸ்காரர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 18-சுவரில் சிறுநீர் கழித்ததை கேள்வி கேட்டதற்காக ஒரு வழக்கறிஞரைத் தாக்கி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரு தலைமை கான்ஸ்டபிளை கப்பன் பார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.சிவாஜிநகர் இன்ஃபான்ட்ரி சாலையைச் சேர்ந்த...
2 பிரபல ரவுடிகள் கைது கைத்துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல்
பெங்களூரு, மார்ச் 11- சட்டவிரோதமாக இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு ரவுடிகளை கைது செய்வதில் சி.சி.பி போலீசார் வெற்றி பெற்றுள்ளனர்.கைது செய்யப்பட்ட ரவுடிகளிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் மூன்று தோட்டாக்கள்...
கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி
சென்னை: பிப்ரவரி 21 -மக்கள் அங்கீகரித்தால் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம் என 16-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினர்.தற்போதைய 16-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடரின் கடைசி...
மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தம்பதி மீது வழக்கு பதிவு
பெங்களூரு: பிப்ரவரி 28-தேவனஹள்ளியில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளியில் ஒரு தம்பதியினர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குடியிருப்புப் பள்ளியின் உரிமையாளர் தனஞ்சய் மற்றும் அவரது மனைவி ஷைலஜா மீது...
அமெரிக்காவில் இறந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு
சியாட்டில்: பிப்ரவரி 13-அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்தியப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்டுலா, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள...
சென்னையில் பறவைக் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்
சென்னை: பிப்ரவரி 6-காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு...
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொலை: மெக்சிகோவில் வன்முறை
மெக்சிகோ: பிப்ரவரி 23-மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில்...





























