காய்ச்சல், சளி, தொண்டை வலியுடன் மக்கள் அவதி: கரோனா தொற்று பாதிப்பு காரணமா?
சென்னை: மே 23 -காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலியுடன் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இது கரோனா தொற்று பாதிப்பாக இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சில வாரங்களாக வெயிலின்...
ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
புதுடெல்லி: ஜூன் 15-உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், காணிக்கைகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் கிளம்பின. இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது...
மாணவி பாலியல் பலாத்காரம்
பெங்களூரு: மே 21 -கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு அறிமுகமானவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஒரு மோமோஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருக்கு...
மணிப்பூர் மாநிலத்தில் 3 சர்ச் தலைவர்கள் சுட்டுக்கொலை
இம்பால்: மே 14-மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.மணிப்பூர்...
தர்ஷன் புத்தகம் படிப்பதில் ஆர்வம்: பவித்ரா கவுடா சுயசரிதை எழுதுகிறார்
பெங்களூரு: ஜூன் 12-திரையுலகையே உலுக்கிய சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்சன் தற்போது சிறையில் புத்தகங்களை படிக்கத் தொடங்கியுள்ளார். அதே...
தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
புதுடெல்லி: மே 13-தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்குவதை...
புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ்
புதுச்சேரி: ஏப்ரல் 4-புதுச்சேரியில் காலை 9.45 நிலவரப்படி, 7 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாஜக, திமுக, அதிமுக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில்...
பெங்களூரில் மோடி பயணித்த பாதையில் ஜெலட்டின் – விசாரணை தீவிரம்
பெங்களூரு: மே 11 -பெங்களூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த பாதையில் கண்டெடுக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் தொடர்பான வழக்கை மத்திய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.மேலும், என்.ஐ.ஏ, ரா மற்றும் மத்திய...
பசு வதை தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: ஜூலை 1-தமிழ்நாடு முழுவதும் பசு வதைக்குத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.தமிழ்நாட்டில் பசு வதையைத் தடை செய்ய வேண்டும்...
ராமர் கோயில் காணிக்கை விவகாரம் – எதிர்க்கட்சிகளுக்கு உ.பி. முதல்வர் எச்சரிக்கை
புதுடெல்லி: ஜூன் 27-“அயோத்தி ராமர் கோயில் மீது தீய நோக்குடன் கண் வைக்காதீர்கள். ஆதாரம் இருந்தால் அதை சிறப்பு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பியுங்கள்” என்று எதிர்க்கட்சிகளை யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் தியோரியா...
































