7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
விஜயவாடா: மார்ச் 25 -ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.இது குறித்து விஜயவாடா போலீஸார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி, ராஜஸ்தான்,...
ஈரான் மீது தாக்குதல்-சென்னையிலிருந்து 14 விமானங்கள் ரத்து
சென்னை: மார்ச் 1-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சனிக்கிழமை ஆறு, ஞாயிற்றுக்கிழமை...
ஈரான் உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர்
தெஹ்ரான்: மார்ச் 14-ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை...
ஈரானின் 2-வது தலைவர் அலி லாரிஜானி, மூத்த தளபதி சுலைமானி உயிரிழப்பு
டெல் அவிவ்: மார்ச் 18 -இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானியும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானியும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.கடந்த பிப்.28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள்...
ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்
மும்பை: பிப்ரவரி 4-இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது.இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில்...
2 பிரபல ரவுடிகள் கைது கைத்துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல்
பெங்களூரு, மார்ச் 11- சட்டவிரோதமாக இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு ரவுடிகளை கைது செய்வதில் சி.சி.பி போலீசார் வெற்றி பெற்றுள்ளனர்.கைது செய்யப்பட்ட ரவுடிகளிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் மூன்று தோட்டாக்கள்...
‘இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ – கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து
மாஸ்கோ: பிப்ரவரி 5-“உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது....
பெங்களூரில் சுயமரியாதை இயக்க எழுச்சி மாநாடு – கி.வீரமணி பங்கேற்பு
பெங்களூரு: பிப்ரவரி 28--கர்நாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு 2026 பெங்களூரில் இன்று நடந்தது. நடைபெறுகிறது. பெங்களூர் வசந்தி நகர், காவேரி அப்பா...
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – விவாதம்
புதுடெல்லி: மார்ச் 10-லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.லோக்சபா சபாநாயகராக இருப்பவர் ஓம்பிர்லா. இவர் பாஜகவை சேர்ந்தவர்....
இளைஞரின் அழுகிய உடல் கண்டெடுப்பு
பெங்களூரு, பிப்ரவரி 28- பாகல்குண்டேவில் உள்ள விஜயலட்சுமி லேஅவுட்டில் ஒரு இளைஞன் கைகள் மற்றும் கால்களில் கட்டி, வாயில் டேப் கட்டி, கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.விஜயலட்சுமி லேஅவுட்டைச்...































