அமெரிக்கா, ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா
வாஷிங்டன்: மார்ச் 28:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்...
புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்
சென்னை: ஏப்ரல் 1-புதிய தொழிலாளர் சட்டங்களை தொழில் நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்துவதால் தொழிலாளர்களுக்கான பண பயன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு...
தொகுதி மறுவரையறை மசோதாநகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
நாமக்கல்: ஏப்ரல் 16-தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்...
தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
புதுடெல்லி: மார்ச் 26 -மக்களவையில் திருநங்கைகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: இது சாதாரண சட்டத் திருத்தம் அல்ல. மனித உரிமை,...
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி
சென்னை: மார்ச் 4-தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கும் 'கிளைமாக்ஸ்' காட்சியில் இருக்கிறது. "கொடுப்பதைப் பெற்றுக்கொள்வதா… அல்லது கேட்டதை வாங்குவதா?" என கடந்த சில நாட்களாக அறிவாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையே...
நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு
பெங்களூரு: மார்ச் 31 -பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்று பீதியை ஏற்படுத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னை எச்சரித்து திருப்பி அனுப்பிய விமான நிலைய காவல்துறையினரை...
ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி
உத்தரகாண்ட்: ஏப்ரல் 10-உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி அடைந்தது. ரிஷிகேஷில் பசுலோக் பகுதியில் டி.ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 டிவின் ஒட்டர் ரக நீர்மூழ்கி விமானம்...
“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: ஏப்ரல் 17-ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும்...
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய 700 கப்பல்கள்
டெஹ்ரான்: மார்ச் 4-இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக சுமார் 700 டேங்க்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கி உள்ளன. இதனால் உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து...
11,000 லிட்டர் பாலை ஊற்றி நூதன வழிபாடு
போபால்: ஏப்ரல் 10-மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் ஊற்றி நடத்தப்பட்ட வினோத வழிபாடு நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வைரலாக...
































