பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...
காதலனை உயிரோடு கொன்றது ஏன்? காதலி பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூரு, ஏப்ரல் 22-மேல்நாட்டு பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி இளைஞனின் கைகளையும் கால்களையும் கட்டி, அவனது ஆடைகளைக் களைந்து, அவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்த கொலை வழக்கு குறித்த விசாரணையில்...
சென்னையில் 700 பயணிகள் தவிப்பு
சென்னை: மார்ச் 17 -துபாயில் மீண்டும் தாக்குதல் காரணமாக, சென்னையில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.துபாயில் இருந்து எமிரேட்ஸ்...
இனி பாராளுமன்ற தொகுதிகள் 816
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...
பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ...
மின் கம்பிகளை உரசிய ஜேசிபி – 2 பேர் பரிதாப சாவு
பெல்காம்: ஏப்ரல் 22-கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சாவதட்டி தாலுக்காவின் வட்னல் கிராமப் புறநகர்ப் பகுதியில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, ஹிட்டாச்சி வாகனத்தில் மண் தோண்டிக்கொண்டிருந்தபோது, மேல்மட்ட மின்கம்பி தாக்கியதில்...
டாக்டர் பா. சு. மணி நூலகத்தில் கோடை முகாமில் சிறுப்பிள்ளைகள் உற்சாகம்
பெங்களூரு: ஏப்ரல் 22-பெங்களூருவில் பா. சு. மணி நூலகத்தில் சிறுப்பிள்ளைகள் பங்கேற்கும் கோடை முகாமில் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றனர்.கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் பா. சு. மணி நூலகம் இணைந்து சிறுப்பிள்ளைகளுக்கு...
சலூன் கடை சூறை உரிமையாளர் மீது கொடூரத் தாக்குதல் – கும்பலுக்கு வலை வீச்சு
பெங்களூரு: ஏப்ரல் 4-தன்னிடம் வேலை செய்யும் பெண் ஊழியரை தகாத உறவுக்கு அழைத்த சலூன் கடை உரிமையாளர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.ஆவலஹள்ளியில் உள்ள ஸ்கின் ஷைன் ஃபேமிலி சலூனில் இந்த சம்பவம்...
ஆட்கடத்தல்: 4 வங்கதேச நாட்டினருக்கு 3 ஆண்டு சிறை
பெங்களூரு: ஏப்ரல் 9-சர்வதேச ஆட்கடத்தல் கும்பலில் ஈடுபட்ட 4 வங்கதேச நாட்டினருக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும்...
பூசாரிகளை குறிவைத்து தங்க நகைகளை திருடி வந்த ஆசாமி கைது
பெங்களூரு: மார்ச் 20 -கோயில் பூசாரிகளைக் குறிவைத்து திருடி வந்த திருடன் ஒருவனை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பிரவீன் பட் என்பவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம்...
































