ஆட்சிக் கவிழ்ப்பு சதி – ஆஜராகவில்லை
சென்னை: ஜூலை 7-குதிரை பேரம் தொடர்பான வழக்கில் சம்மன் அனுப்பியும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் நேற்று ஆஜராகாததால், அவர்களை கைது செய்ய தமிழகம் மற்றும்...
தமிழக அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி
சென்னை: ஆக. 23:சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்யவலியுறுத்தியதோடு, தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அல்லது...
ஹமாஸ் ஆயுதத் தயாரிப்பு பிரிவு தலைவர் சுட்டுக் கொலை
ஜெருசலேம்: ஜூலை 27-வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐ.டி.எஃப்)...
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்
சென்னை: ஜூலை 31-டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவான செந்தில் பாலாஜியைப் போலீஸார் தேடி...
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை சட்டசபையில்திமுக, அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை: ஆக. 17-கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சென்னை திருவொற்றியூர் மாணவர் படுகொலை சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில்...
கோதுமை, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் போராட்டம்
இஸ்லாமாபாத்: ஆக. 9-பாகிஸ்தான் முழுவதும் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.1,800-க்கு (இந்திய ரூபாயில் 616.71) விற்பனை செய்யப்பட்டது. தற்போது...
பிரிட்டனில் வரலாறு காணாத வறட்சி; நீரை சேமிக்க அரசு அறிவுறுத்தல்
லண்டன்: ஆக. 25-பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நீரை சேமிக்கும் வகையில் அரிசி கழுவுவதை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அரசு வழங்கியுள்ளது.ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக, பிரிட்டனில்...
ரூ.21 கோடி ஜிஎஸ்டி மோசடியை மூடி மறைக்க ரூ.1 கோடி லஞ்சம்: அதிகாரி மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: ஜூலை 18-சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கை மூடி மறைக்க, மைசூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய சரக்கு மற்றும்...
பாமக தலைவராக அன்புமணி தேர்வு
சென்னை:ஜூலை 30-பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை இங்கு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.பாமகவின் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின்...
4.41 லட்சம் தங்க மோதிரங்கள் டெண்டர் கோரிய தமிழக அரசு
சென்னை: ஜூலை 14-தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராமில் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. ஏற்கனவே இந்த...




























