சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை
சென்னை: ஆக. 20-பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பழம்பெரும் நடிகை...
கர்நாடக போலீசாருக்கு ‘என்.எஸ்.ஜி’ சிறப்புப் பயிற்சி – முதல்வர் தொடங்கி வைத்தார்!
பெங்களூரு:கர்நாடக மாநிலக் காவல் துறையினருக்கு தேசியப் பாதுகாப்புப் படை வழங்கும் முழுமையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமின் தொடக்க விழா இன்று (28-08-2026) காலை 11:00 மணியளவில் பெங்களூரு ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷா...
சாலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
பெங்களூரு: ஜூலை 28-பெங்களூருவில் தெரு ஓரமாக நின்று கால் டாக்ஸிக்காக காத்திருந்த பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ராமமூர்த்தி நகர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.கடந்த 26-ஆம்...
பள்ளியில் சுருண்டு விழுந்து2 மாணவர்கள் திடீர் மரணம்
சிமோகா: ஆக. 11-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள இருவேறு பள்ளிகளில் படித்து வந்த இரு மாணவர்கள், வகுப்பறையிலேயே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபத்ராவதி தாலுகா மாசேனஹள்ளியில்...
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – இந்தியா கடும் கண்டனம்
புதுடில்லி: செப். 3:பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பகிரங்கமாக வெளிப்பட்டதற்கு பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானிடம்...
செல்போன் தடை அமல்
சென்னை: செப். 1-அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் 52 முதுநிலை கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை இன்று (செப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், அறுபடை வீடுகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்,...
2031-ல் ஆட்சியை பிடிப்போம்
பொள்ளாச்சி: ஜூலை 13-‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை...
குழந்தை பெற்ற சிறுமி – காதலன் தலைமறைவு
சித்ரதுர்கா: ஜூலை 29-காதல் வலையில் விழுந்த 17 வயது பள்ளிச் சிறுமி ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் ஹிரியூர் தாலுகாவில் நடந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் காதலன் கரியண்ணா என்பவர் மீது...
மாணவர்கள் மீது தாக்குதல்: பாராளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி: ஜூலை 27-ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின்...
வளர்ச்சியடைந்த பாரதம் – ஒன்றிணைந்து செயல்பட மோடி வலியுறுத்தல்
புதுடில்லி: ஆக. 14:'நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947...



























