தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி? பிஜேபி அதிரடி வியூகம்
சென்னை: மே 8-தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்தும், ஒரு நிலையான அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை இன்னும் நீடிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநரை...
புதுமை ஆட்சி அல்ல புஷ்பா ஆட்சி உதயநிதி சரமாரி தாக்கு
சென்னை: மே 13-அதிமுக பிளவுப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினரின் வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. அதன் பின்னாலேயே புதிய முதல்வரான விஜய்யும் செல்கிறார், தவெக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என எதிர்க்கட்சித்...
வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம்: மேற்கு வங்க முதல்வர் ஒப்புதல்
கொல்கத்தா: மே 12 -ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கு தேவையான நிலத்தை எல்லை பாதுகாப்பு படைக்கு (பிஎஸ்எப்) வழங்க முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி...
தடைகளை தகர்ப்பாரா விஜய்?
சென்னை: மே 8-மேஜிக் எண் 118-ஐ எட்டமுடியாமல் தவித்து வருகிறது தவெக. விஜய் எதிர்பார்க்கும் கட்சிகள் இதுவரை பச்சைக் கொடி காட்டாததாலும், ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததாலும் பதற்றத்தில் தவிக்கிறது தமிழக அரசியல்...
நகைக்கடையில் துளையிட்டு 70 கிலோ வெள்ளி திருட்டு – 3 பேர் கைது
பெங்களூரு: மே 20 -நகைக்கடையின் பின் சுவரில் துளையிட்டு 70 கிலோ வெள்ளியைத் திருடிய 3 குற்றவாளிகளை பாகல்குண்டே போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், சுரேஷ், தன்ராம் மற்றும் நேமிச்சந்திரா...
கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் 4 இந்திய வம்சாவளி வீரர்கள்
டெல்லி: ஜூன் 3-இம்மாதம் 11ம் தேதி தொடங்கவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் இந்திய கால்பந்து அணி தகுதி பெறாவிட்டாலும் நான்கு இந்திய வம்சாவளி வீரர்கள் சில அணிகளில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின்...
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு முடித்துவைப்பு
புதுடெல்லி : மே 28சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு சட்டமானது, உச்ச நீதிமன்றம், இந்திரா சகானி வழக்கில் கூறிய தீர்ப்புக்கு முரணாக இருப்பதால், அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
கூட்டணி ஆட்சியைவழிமொழிந்த தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி – திருமாவளவன்
சென்னை: மே 5 -விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக...
ரூ. 4.7 கோடி மோசடி வழக்கில் கல்வி நிறுவன அறங்காவலர் கைது
மைசூர், மே 2 -ஸ்ரீராம்புரா சைத்ரா கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் எஸ். குருராஜ், அறக்கட்டளை உறுப்பினர்களின் அனுமதியின்றி சட்டவிரோதமாக ரூ. 4.7 கோடி மோசடி செய்ததாக குவெம்புநகர் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது...
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை: ஜூன் 2 -திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில்...

































