தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு விலை உயர்வு
சென்னை: மார்ச் 30 - காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், கள்ளச்சந்தையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை பல ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்களில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு...
பெட்ரோல் விலை உயரும் அபாயம்
டெல்லி: ஏப்ரல் 23-இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விரைவில் வரலாறு காணாத அளவுக்கு உயரப் போகின்றன. ஏப்ரல் 29 அன்று 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டம் முடிவடைந்த பிறகு...
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள் – பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்
சென்னை: மார்ச் 13-நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்...
நடிகை ரம்யா குறித்து ஆபாசமானகருத்து – 29 பேருக்கு வலைவீச்சு
பெங்களூரு: ஏப்ரல் 13-நடிகை ரம்யாவின் பதிவு மீது ஆபாசமான கருத்து தெரிவித்த 14 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த சிசிபி போலீசார், மீதமுள்ள 29 குற்றவாளிகளைக் கைது செய்ய வலை வீசி...
கோர விபத்து இருவர் பலி – நூற்றுக்கணக்கான கோழிகள் சாவு
பெல்காம்: ஏப்ரல் 21 -இன்று காலை நகரின் எடியூரப்பா மார்க்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கோழிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே...
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி – வாலிபர் கைது
பெல்காம்: ஏப்ரல் 7-சமூக ஊடகத் தளம் மூலம் சந்தித்த ஒரு இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன், பாலியல் ரீதியாகத் உறவு வைத்துக் கொண்ட நபர் பின்னர் அந்தரங்க வீடியோக்களை...
ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகள்
அகமதாபாத்: ஏப்ரல் 23-குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் சபர்மதி ஆற்றங்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக கூடுவர். இங்கு மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது வழக்கம். சில பயணிகள் வேண்டுதலுக்காக ஆற்றில் காசுகள், தங்கம்,...
பறவைக் காய்ச்சல் எதிரொலி:கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மூடல்
சென்னை: மார்ச் 21 -கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சென்னையில் குழந்தைகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக கிண்டி சிறுவர் பூங்கா இருந்து வருகிறது....
முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் பிடிவாதம்
பெங்களூரு, மார்ச் 9-அதிகாரப் பகிர்வு விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர உழைத்த தமக்கும் முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்...
தமிழகத்தில் வேட்பாளர் தாக்கல் நிறைவு
சென்னை: ஏப்ரல் 6 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தருமபுரியில் சவுமியா அன்புமணி...

































