பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு
டேராடூன்: ஜூலை 4-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ள சூழலில் பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க கோயில் கமிட்டியினர் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பாக பத்ரிநாத்,...
இரு வேறு விபத்து இருவர் சாவு
பெங்களூரு: ஜூன் 11–சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய தனித்தனி விபத்துகளில், ஸ்கூட்டரில் சென்றவர் மற்றும் ஒரு பாதசாரி என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஹோசகோட்டையைச் சேர்ந்தவர் ஜமீர் பாஷா (வயது...
ரூ.189 கோடி மெகா மோசடி – 2 பேர் அதிரடி கைது
மைசூர், ஜூன்.4-மலிவு விலையில் தங்கம் தருவதாகவும், பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதித்துத் தருவதாகவும் கூறி, ரூ.189 கோடி சுருட்டிய வெளிமாநிலப் பேர்வழிகள் 2 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை...
நெடுஞ்சாலையில் மோதி பற்றி எரிந்த லாரிகள் – டிரைவர்கள் உயிர்த்தப்பினர்
பெலகாவி: ஜூன் 20-தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த பால் டாங்கர் மோதி, இரண்டு லாரிகளும் தீப்பற்றி எரிந்த பயங்கர சம்பவம் எம்.கே.ஹுப்ளி டவுன் அருகே நடந்துள்ளது. நல்வாய்ப்பாக...
ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஜூலை 16-ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடை பெறுகிறது. இது குறித்து பிரதமர் மோடி...
விபத்தில் ராணுவ வீரர் பலி
மங்களூர்: ஜூலை 9-மங்களூர் அருகே உள்ள கே.பி.டி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பைக் விபத்தில், சி.ஐ.எஸ்.எஃப் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கடபா தாலுகா கொய்லா பகுதியைச் சேர்ந்த...
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காமுகன் அதிரடி கைது
ராய்ச்சூர்: ஜூன் 17-கர்நாடக மாநிலம் ராயச்சூர் மாவட்டம் சிந்துனூர் நகரைச் சேர்ந்தவன் பாபுசாப். இந்த காமுகன், அதே பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு வக்கிர புத்தியுடன் பாலியல்...
லாரி மோதி கணவர் சாவு மனைவி கவலைக்கிடம்
பெங்களூரு: ஜூன் 3-சாலை ஓரமாக பைக்கை நிறுத்த முயன்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதி கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் அதிர்ச்சி சம்பவம் இன்று காலை...
18-ம் தேதி டிக்கெட் வெளியீடு
திருமலை: ஜூன் 15-திருப்பதி ஏழுமலையானை வரும் செப்டம்பர் மாதம் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வரும் 18-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியாகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் மாதம்...
கனமழை: நிலச்சரிவு, மூவர் உயிரிழப்பு
மங்களூரு: ஜூலை 1 -கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கனமழை நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் பலியாகி உள்ளனர்கங்கனாடி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள நாகோரியில், நிலச்சரிவில் ஒரு கூட்டு வீடு மண்ணுக்குள் புதைந்ததில்...

























