திருச்சியில் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு

0
காரைக்கால்: பிப்ரவரி 14-தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு 11.31 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.திருச்சி மாவட்ட...

துபாய் விமான நிலையத்துக்கு தினமும் ரூ.2,000 கோடி இழப்பு

0
துபாய்: மார்ச் 2-ஈ​ரான் மீதான அமெரிக்க, இஸ்​ரேல் தாக்​குதலால் துபாய் விமான நிலை​யத்​துக்கு தினந்​தோறும் ரூ. 2 ஆயிரம் கோடி வரு​வாய் இழப்பு ஏற்​பட்டு வரு​வ​து தெரிய​வந்​துள்​ளது.ஈரான் மீது அமெரிக்​க-இஸ்​ரேல் கூட்​டுப் படைகள்...

டெல்லியில் 5 நாள் ஏஐ உச்சி மாநாடு துவக்கம்: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

0
புதுடெல்லி: பிப்ரவரி 16-செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் 20 நாடுகளின் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட முன்னணி...

11 ஒப்பந்தங்கள் கையெழுத்து

0
கோலாலம்பூர்:பிப்ரவரி 9-பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார்....

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது

0
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...

ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு

0
சென்னை: ​மார்ச் 4-மாநிலங்​களுக்கு உரிய அதி​காரம் வேண்​டும் என்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் முயற்​சிக்குகர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா ஆதரவு தெரி​வித்​துள்​ளார்.தமிழகத்​தில், மத்​திய - மாநில உறவு​கள் தொடர்​பாக உயர்​நிலைக்​குழு அமைக்​கப்​பட்​டு, அக்​குழு தனது முதல்​கட்ட...

வெடிவிபத்து – 15 பேர் உயிரிழப்பு

0
நாக்பூர்: மார்ச் 1- மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள SBL எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.சுரங்கங்கள் மற்றும் தொழில்துறையினருக்கான வெடிபொருட்களை உற்பத்தி செய்யும்...

கூவிக் கூவி அழைத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை” – அமைச்சர் சேகர்பாபு

0
சென்னை: மார்ச் 20 -“கூவிக் கூவி அழைத்தும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே...

மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக திட்டம்

0
சென்னை: பிப்ரவரி 24-கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள்,...

முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

0
மும்பை: மார்ச் 5-மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம், சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe