கேகேஆர்டிசி பஸ் கவிழ்ந்தது: 8 பேர் காயம்
சிக்கமகளூரு: மார்ச் 21 - குக்கனூரிலிருந்து தர்மஸ்தலா நோக்கிச் சென்ற கல்யாண கர்நாடகப் போக்குவரத்துக் கழக (கேகேஆர்டிசி) பேருந்து ஒன்று கோடல் அருகே மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த பயணிகள்...
மார்ச் 19-ல் திருமலையில் உகாதி ஆஸ்தானம்
திருமலை: மார்ச் 16-திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.இதனையொட்டி...
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
சென்னை: மார்ச் 16-தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக...
எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
சென்னை: மார்ச் 10-‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கிருஷ்ணகிரி மாவட்டம்,...
நடிகர் நிரஞ்சன் மீதுபீர் பாட்டிலால் தாக்குதல்
பெங்களூரு: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்ரமணியபுராவில் உள்ள ஒரு பாரில், மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் வன்முறையாக மாறியபோது, நடிகர் நிரஞ்சன் குமார் மீது பீர்...
செல்போனை வைக்க தனி அறை
சென்னை: மார்ச் 23-சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச் சாவடிக்கு...
சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது நடவடிக்கை?
சென்னை: மார்ச் 27 -தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். முன்னாள்...
சித்தூர் அருகே விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 5 பேர் பலி
சித்தூர்: மார்ச் 4-பெங்களூருவிலிருந்து திருப்பதிக்குச் சென்ற கார் ஆந்திராவின் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் பலி ஆனார்கள்.சித்தூர் மாவட்டம் பலமனேரு அருகே இன்று காலை கார் பின்னால் இருந்து...
மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்
புதுடெல்லி: ஏப்ரல் 22-நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது எம்.பி.க்களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல்...
































