தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை
திருப்பத்தூர்: மே 12 -தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் பெரியகருப்பன்…ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில்...
பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ஆஷ்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் தொடர்ந்து 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம்...
பிஜேபியில் இணைந்த 7 எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 25 -ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதான...
சிறுமி பலாத்காரம் -காமுகன் கைது
பெங்களூரு: ஏப்ரல் 10-சிறுமியை கற்பழித்த இளைஞனை ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த முகமது முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இவர் கற்பழித்துள்ளார்.குற்றவாளி முகமது முன்னா, தன்...
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 5.25% தொடரும் – ஆர்பிஐ அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஏப்ரல் 2026 நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா...
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டி
சென்னை: மார்ச் 30 -பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவிலில் பாமக வேட்பாளராக மருத்துவர் அன்பு.சோழன் களமிறங்குகிறார். விஜய் களம்...
நிலச்சரிவில் பலியான 3 தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு
சிவமொக்கா: ஏப்ரல் 10-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் ஹுலிகல் காட் (பாலே பரே) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஹாவேரி மாவட்டம், சக்கரு கிராமத்தைச் சேர்ந்த பணி மேற்பார்வையாளர்...
மார்ச் 19-ல் திருமலையில் உகாதி ஆஸ்தானம்
திருமலை: மார்ச் 16-திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.இதனையொட்டி...
மு.க.ஸ்டாலின் தோல்வி ஏமாற்றம்… வைகோ பேட்டி
சென்னை: மே. 5-அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது நாட்டில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டும்...
தடைகளை தகர்ப்பாரா விஜய்?
சென்னை: மே 8-மேஜிக் எண் 118-ஐ எட்டமுடியாமல் தவித்து வருகிறது தவெக. விஜய் எதிர்பார்க்கும் கட்சிகள் இதுவரை பச்சைக் கொடி காட்டாததாலும், ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததாலும் பதற்றத்தில் தவிக்கிறது தமிழக அரசியல்...































