Home முக்கிய செய்தி

முக்கிய செய்தி

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்

0
புதுடெல்லி: அக். 16-இந்திய ராணுவத்திற்கு ரூ.659 கோடியில் அதிநவீன உபகரணங்கள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்கேயு லிமிடெட் மற்றும் மெட்பிட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய ஒருங்கிணைந்த...

ஓசூர் சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி

0
ஓசூர்: அக். 12-ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்று (அக் 12) அதிகாலை 4 மணிக்கு...

மஹாராஷ்டிராவில் கனமழை 10 பேர் உயிரிழப்பு

0
மும்பை: செப். 29-மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். ம்பை, தானே, நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.மஹாராஷ்டிராவில் மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில்...

தர்மஸ்தலா விவகாரத்தில் புது உத்தரவு

0
பெங்களூர்: ஆக.6தர்மஸ்தலா விவகாரத்தில் (Dharmasthala exhumation) நாளுக்கு நாள் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு ஏற்கனவே இரு இடங்களில் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அங்கு 15 வயது...

கர்நாடகத்தில் 2 மாணவர்கள் பலி

0
பெலகாவி: ஜூலை 26 -கர்நாடக மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இரு மாணவர்கள் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.பள்ளிக்குச் செல்லுமாறு கூறியதால், மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த...

பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்

0
காபூல்: அக்.17-பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் நடத்​திய துப்​பாக்​கிச்...

போதைப்பொருள் வழக்கு – நடிகை சஞ்சனாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0
புதுடெல்லி: செப் 27-நடிகை சஞ்சனா கல்ராணி மீது தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகையின் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.போதைப் பொருட்கள் விநியோகித்த...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 4 பேர் பலி

0
காபூல்: நவ. 3-ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இன்று (நவ., 03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...

மோந்தா புயல்: தமிழகம், ஆந்திராவில் உஷார் நிலை

0
புவனேஸ்வர்: அக். 27-மோந்தா புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகியவை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது....

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

0
வாஷிங்டன்: செப். 22-அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் வடமேற்கு இண்டியானா மாகாணத்தில் ஒரு பிரபல ஷாப்பிங் மால்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe