பழிவாங்குவதாக ஈரான் சபதம்:துபாய், பஹ்ரைன், ஓமனில் பதற்றம்
டெஹ்ரான்: மார்ச் 2-அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் ராணுவம் சபதம் ஏற்றுள்ளது.இதன் தொடர்ச்சியாக,...
தொகுதி மறுவரையறை மசோதாநகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
நாமக்கல்: ஏப்ரல் 16-தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்...
வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு
சென்னை: மார்ச் 12-பெருங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியான தனது தோழியின் (17) வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.மாணவியின் வீட்டில் இருந்த தங்க நகைகள்...
காசி விஸ்வநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு
காசி: ஏப்ரல் 29-பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமையன்று புனிதமான ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று, சிவபெருமானை வழிபட்டார். மேள தாளங்கள், பாரம்பரியப் பறைகள் மற்றும் சங்கொலிகள் முழங்க, ஆலயத்தில் அவருக்கு...
பாராளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 16-சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறைக்கு...
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை
கொல்கத்தா: மே 7 -மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, பாஜகவின் முக்கியத் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கு...
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து
சென்னை: மே 6 -சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமித்த...
திருட்டு கும்பல் சிக்கியது – 95 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல்
பெல்காம்: மார்ச் 7-வாகனங்களை திருடும் கும்பலை கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம்மாரிஹால் போலீசார் கைது செய்துள்ளனர். 95.50 லட்சம் மதிப்புள்ள 21 வாகனங்களைக் பறிமுதல் செய்துள்ளனர்.மாரிஹால் அருகே உள்ள நில்ஜி கிராமத்தில் ஒரு...
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 28-ல் முதல்கட்ட பயிற்சி
சென்னை: மார்ச் 26 -சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான...
ஒருவர் குத்தி கொலை
பெங்களூரு: மார்ச் 3-ஹோட்டலில் இரவு உணவிற்கு வந்த ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்நேற்று இரவு பசவேஸ்வரநகரில் உள்ள திம்மையா சாலையில் ஒரு துயர சம்பவம் நடந்தது.இரவு 11.30 மணியளவில் திம்மையா சாலையில் உள்ள...
































