லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது
பெங்களூரு: மார்ச் 4-நிலத்தகராறு வழக்கு தொடர்பாக பி ரிப்போர்ட் சமர்ப்பிக்க 70 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிக்கபள்ளாப்பூர் கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள் இருவர் லோக்ஆயுக்தா வலையில் சிக்கியுள்ளனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்...
சேலத்தில் விஜய் தொண்டர்கள் குவிந்தனர்
சேலம், பிப்ரவரி.13-தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள த.வெ.க. தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு மீண்டும்...
பெங்களூருவில் கடும் பாதிப்பு
பெங்களூரு: மார்ச் 14-பெங்களூருவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே போர்...
இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுடெல்லி: பிப்ரவரி 26-பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு...
தலாய்லாமாவுக்கு கிராமி விருது
பெய்ஜிங்: பிப்ரவரி 3-இசைத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அமெரிக்க ரிக்கார்டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின்(90) உரைகள், கதைகள், தியானங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு ஆடியோ...
பிரியாணி ஓட்டல்கள் சிக்கின
ஹைதராபாத்: பிப்ரவரி 21 -செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியால் பிரியாணி ஓட்டல்களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பரில்...
திமுகவின் தேர்தல் அறிக்கைமார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது
சென்னை: பிப்ரவரி 6-தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...
சாதித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி
ஹைதராபாத்: பிப்ரவரி 28-தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 2 ஆண்டுகளில் 591 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்ததில் பெண் ஐபிஎஸ் அதிகாரி சுமதி முக்கிய பங்காற்றியுள்ளார்.மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு கெடு விதித்து தீவிர...
கர்நாடகா: சரக்கு வண்டியில் மாணவர்கள்
பெங்களூரு: பிப்ரவரி 14-கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி...
இரு வேறு விபத்துகள் – இரண்டு பேர் பலி
பெங்களூரு: பிப்ரவரி 12- நெலமங்களா மற்றும் பெல்லந்தூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள் நடந்த இரண்டு தனித்தனி சாலை விபத்துகளில் ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.நெலமங்களாவில் உள்ள டிசிஐ மேம்பாலத்தில்...




























