ரூ.400 கோடி கொள்ளை என்பது பொய் எஸ்ஐடி விசாரணையில் அம்பலம்
பெல்காம்: பிப்ரவரி 16-கர்நாடகா-கோவா எல்லையில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.400 கோடி கொள்ளை பொய் என்றும் கொள்ளைக்கான எந்த ஆதாரம் தடையும் கிடைக்கவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.பெல்காம் அருகே எல்லைப்...
மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர் தற்கொலை
ஹாசன்: பிப்ரவரி 23-பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் கைவிட்டதால் வயதான பெற்றோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.குடகு மாவட்டம் சோம்புவார்பேட்டை தாலுகாவில்...
பெங்களூர் வளர்ச்சி மானியம் ரூ.7000 கோடியாக அதிகரிப்பு
பெங்களூரு: மார்ச் 6-பெங்களூர் நகரத்தின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.சாலை, மெட்ரோ, பாதசாரி வசதிகள் மற்றும் நிர்வாக அமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள்...
நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தல்
திருமலை: மார்ச் 2-சந்திர கிரகணம் நாளை 3ம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி, மாலை 6.47 மணிக்கு முடிவடைவதால், ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6...
மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் – பல உயிர்களை காப்பாற்றியது
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த மண்டியா மாவட்டம் சிக்கமண்டியாவைச் சேர்ந்த தர்ஷன் என்பவரின் உறுப்பு தானம் மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும்...
கர்நாடகா கிராமம் 3 நாட்கள் துக்கம்
பெங்களூரு: மார்ச் 3-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார்.இந்நிலையில் காமேனி கடந்த 1980,81 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு வருகை புரிந்த படங்கள் தற்போது இணையத்தில்...
உடலை வாங்க மறுத்து போராட்டம்
மதுரை: மார்ச் 7-நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி, 4-வது நாளாக உடலை...
மதுரை வேலூர் பிரச்சாரக் கூட்டடங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு
சென்னை: பிப்ரவரி 18-பிரதமர் மோடி அடுத்த மாதம் இருமுறை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், 6-ம் தேதி வேலூரிலும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை...
இளைஞரை அரை நிர்வாணமாக்கி அடித்துக் கொன்ற நண்பர்கள்
ஷிவமொக்கா: பிப்ரவரி 14- கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் கஜனூரில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது, ஒரு அற்ப விஷயத்திற்காக ஆத்திரமடைந்த நண்பர்கள், ஒரு இளைஞனை அரை நிர்வாணமாக்கி, கல்லால் அடித்துக் கொன்றனர்.சிவமொக்கா,...
அகமதாபாத் விபத்து: இத்தாலி பத்திரிகை வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
அகமதாபாத்: பிப்ரவரி 13-அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. விமானி திட்டமிட்டு இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியுள்ளார் என்று இத்தாலிய பத்திரிகையில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.இதுகுறித்து இத்தாலியின்...
































