அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவி ஏற்றார்
குவஹாட்டி: மே 12 -வடகிழக்கு மாநிலமான அசாம்சட்டமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று பாஜகவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் அசாமில் பாஜகவின் ஆட்சி மேலும்...
இளம்பெண் தற்கொலை
பெங்களூரு, மே 2 -பெங்களூர் ஹுலிமாவில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வந்தனா (23) தற்கொலை செய்துகொண்டார். வந்தனாவுக்கும் விக்ரம்...
தமிழகத்தில் 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்க தடை
சென்னை: மே 14 -தமிழகத்தில் சிறார்களிடையே அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்கும் நோக்கில், இனி 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி செய்தால் கடும் நடவடிக்கை...
பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெறும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: மே 18 -தோல்வி நேரத்தில் பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; நாம்தான் ஆட்சியில்...
டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு
புதுடெல்லி: மே 21 -ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து...
அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை – ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: மே 27-ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில்...
அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்
திருமலை: மே 23-கோடை விடுமுறை முடியவிருக்கும் நிலையில், திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களை ரத்து செய்து, அந்த நேரத்தையும் சாமானிய பக்தர்களுக்கு தேவஸ்தானம்...
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 4 பெண் அமைச்சர்கள்
சென்னை: மே 21 -74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு...
அமைச்சர் ஜமீர் அகமதுகான் வீட்டில் திருடிய இருவர் கைது
பெங்களூரு: மே 5 -கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் இல்லத்தில் இருந்து தங்க நகைகளைத் திருடிய இருவரை சிவாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். சையத் அமீர் மற்றும்...
விஜய் வீட்டிற்கு முகத்தை மூடி கொண்டு சென்றது யார்? சட்டசபையில் பிரேமலதா கேள்வி
சென்னை: மே 13-தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போன்ற...

































