வாக்களித்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர்
மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தனது மக்கள் சுருதி ஹாசனுடன் வந்து வாக்களித்த காட்சி
தமிழக தேர்தல் திருப்பதியில் எதிரொலி
திருப்பதி: ஏப்ரல் 24-தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்தை விட சற்று குறைந்தே பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.நேற்று ஏழுமலையானை பக்தர்கள் 2 முதல்...
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?
புதுடெல்லி: மார்ச் 11-ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரின்...
இளைஞர் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரின் கப்பன் பூங்காவில் ஒரு இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை.இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த...
திருப்பரங்குன்றம்: கோயில் குருக்கள் பூஜை செய்ய அரசு தரப்பில் யோசனை
மதுரை: மார்ச் 5-நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் குழுவுக்கு பதில் கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்கலாம் என திருப்பரங்குன்றம் தீப வழக்கில் அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப...
விஜய் திடீர் முடிவு
கொளத்தூர்: ஏப்ரல் 1-பரப்புரையில் ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார வியூகத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஊர்ந்து சென்றதால், அவரால்...
ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலிபில் உருவாக்கிய 5 பேர் கைது
சித்ரதுர்கா: மார்ச். 14-மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏடிசியின் டிஜிட்டல் கையொப்பங்களை தவறாகப் பயன்படுத்தி ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி பில்களை உருவாக்கியதற்காக ஐந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நகரில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நகர்ப்புற...
மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு
புதுடெல்லி: மார்ச் 28:மேற்கு ஆசியப் போருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்'...
பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம்
வாஷிங்டன்: மார்ச் 7-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு புதிய உச்சத்தை கச்சா எண்ணெய் தொட்டுள்ளதால் விரைவில் பெட்ரோல், டீசல்...
காரை ஏற்றி இளைஞர் கொலை மேலும் 3 பேர் படுகாயம்
ஹாசன்: மார்ச் 3- நேற்று இரவு ஹோலேநரசிபூர் தாலுகாவின் சூரனஹள்ளி கிராமத்தில் மெதுவாக வாகனம் ஓட்டச் சொன்ன ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டார். சூரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனு (27), நள்ளிரவு 12 மணியளவில்...





























