கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்

0
புவனேஸ்வர்: பிப்ரவரி 26-ஒடிசா மாநிலத்​தில் லஞ்​சம் வாங்​கும் போது கையும் களவு​மாக பிடிபட்ட அதி​காரி வீட்​டில் ரூ.4 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​டது.ஒடிசா மாநில சுரங்​கத் துறை துணை இயக்​குந​ராக பணி​யாற்றி வருபவர் தேவபிரதா...

இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

0
புதுடெல்லி: பிப்ரவரி 26-பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு...

மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்

0
மெக்சிகோ: பிப்ரவரி 11-மெக்சிகோ தட்டம்மை நோய் பரவல் காரணமாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம், பள்ளிகளில் சுகாதாரப் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.மெக்சிகோவின் ஜலிஸ்கோ...

மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு

0
இம்பால்: பிப்ரவரி 10-மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால...

பெங்களூர் வளர்ச்சி மானியம் ரூ.7000 கோடியாக அதிகரிப்பு

0
பெங்களூரு: மார்ச் 6-பெங்களூர் நகரத்தின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.சாலை, மெட்ரோ, பாதசாரி வசதிகள் மற்றும் நிர்வாக அமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள்...

மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் – பல உயிர்களை காப்பாற்றியது

0
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த மண்டியா மாவட்டம் சிக்கமண்டியாவைச் சேர்ந்த தர்ஷன் என்பவரின் உறுப்பு தானம் மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும்...

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொலை: மெக்சிகோவில் வன்முறை

0
மெக்சிகோ: பிப்ரவரி 23-மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில்...

நேபாளத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – பலத்த‌‌ பாதுகாப்பு

0
காத்மண்டு: மார்ச் 5-அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின்...

மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்

0
சென்னை: பிப்ரவரி 26-இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆர்.நல்​லகண்ணு கால​மா​னார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்​துவ மாணவர்​களின் ஆராய்ச்​சிக்​காக சென்னை மருத்​து​வக் கல்​லூரிக்கு தானம்...

எச்1பி விசா திட்டத்தையே ரத்து செய்கிறதா அமெரிக்க – மசோதா தாக்கல்

0
அமெரிக்கா: பிப்ரவரி 11-அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இருக்கக்கூடிய நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு விசா திட்டம் தான் ஹெச்1பி (H1B) விசா. இந்த திட்டத்தில் அமெரிக்காவில் வேலை செய்பவர்களில் கிட்டத்தட்ட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe