சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
போபால்: மே 1 -மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச...
மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை – முழு விவரம்
தூத்துக்குடி/ கோவில்பட்டி: மே 26-விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்...
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னை: மே 27-நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு கட்டங்களில் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இன்றும் விலை உயர்வு தொடர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர்...
நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி
மும்பை: மே 30-நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவை காரணமாக நாட்டில் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கரன்சி நோட்டுகளின் தேவையும்...
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்
புதுடெல்லி: மே 28-ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது...
காட்டுயானை சடலமாக மீட்பு:வனத்துறை தீவிர விசாரணை
காரவார்: மே 26-தாண்டேலி தாலுகாவில் உள்ள பொம்மனஹள்ளி நீர்த்தேக்கத்தில் காட்டுயானை ஒன்று நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுமார் 9 முதல் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, நீர்த்தேக்கத்...
ஆஸ்பத்திரி கழிவறையில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்: காமுகன் கைது
பெங்களூரு: மே 25-மருத்துவமனை கழிவறையிலேயே கர்ப்பிணி பெண் ஒருவரின் அந்தரங்கத்தை மொபைல் போனில் படம் பிடித்த அதிர்ச்சி அசிங்கம் பெங்களூரு சர்ஜாபுரா மெயின் ரோட்டில் அரங்கேறியுள்ளது. இந்த வக்கிரம் பிடித்த காமுகனை போலீஸார்...
குல்மார்க்கில் ரோப் கார் பழுது: 300 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
குல்மார்க்: மே 26-உலகிலேயே இரண்டாவது நீளமான மற்றும் உயரமான ரோப் கார் சேவை காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ‘கோண்டோலா’ என அழைக்கப்படுகிறது. முதல் கட்ட ரோப் காரில் 8,694 அடி...
ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது
புதுடெல்லி: மே 18 -இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பவன் குமார் சந்தானா அமைத்துள்ள ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்கைரூட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விரைவில் விண்ணில்...
டெல்லியில் முதல்வர் விஜய் – மோடி ராகுல் உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்பு
சென்னை: மே 27-தவெக ஆட்சியமைத்து 2 வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தமிழக அரசியலில் இன்னும் பரபரப்பு ஓயவில்லை. முதலமைச்சர் விஜய் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக...
































