அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்

0
திருமலை: மே 23-கோடை விடுமுறை முடியவிருக்கும் நிலையில், திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களை ரத்து செய்து, அந்த நேரத்தையும் சாமானிய பக்தர்களுக்கு தேவஸ்தானம்...

கேரள முதல்வராக கே.சி. வேணுகோபால்அறிவிக்கப்பட வாய்ப்பு

0
திருவனந்தபுரம், மே 12 -கேரளாவிற்கான முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சிக்குள் எந்தவிதமான அரசியல் குழப்பங்களையோ அல்லது போராட்டங்களையோ தவிர்ப்பதற்காக, கட்சி இறுதி முடிவை...

புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ்

0
புதுச்சேரி: ஏப்ரல் 4-புதுச்சேரியில் காலை 9.45 நிலவரப்படி, 7 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாஜக, திமுக, அதிமுக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில்...

விஜய் அரசு மீது விவசாய சங்கங்கள் கடும் அதிருப்தி

0
சென்னை: மே 26-கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக விவசாய சங்கங்கள் மற்றும் பாமக தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:பாமக தலைவர் அன்புமணி: கூட்டுறவு சங்கங்களில்...

போர் முடிவுக்கு வருகிறது

0
வாஷிங்டன்: மே 20 -ஈரான் அமைதி ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க...

12 லட்சம் பக்தர்கள் தரிசனம்

0
டேராடூன்: மே 16-உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய சார் தாம் ஆலயங்களுக்கு இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது....

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

0
புதுடெல்லி: மே 28-ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது...

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை

0
சென்னை: மே 1-வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின்...

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு

0
சென்னை: மே 27-நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு கட்டங்களில் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இன்றும் விலை உயர்வு தொடர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர்...

மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல்

0
ஜார்கிராம்: மே 23 -மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்ற நபருக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe