அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
மும்பை: ஜூலை 31-மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று...
மாம்பழம் சாப்பிட்ட அக்காள்-தங்கை பரிதாப பலி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை
பீதர்: ஜூன் 13-மாம்பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அக்காள், தங்கை ஆகிய இருவர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் பீதரில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் பீதர் பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி....
ரூ.21 கோடி ஜிஎஸ்டி மோசடியை மூடி மறைக்க ரூ.1 கோடி லஞ்சம்: அதிகாரி மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: ஜூலை 18-சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கை மூடி மறைக்க, மைசூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய சரக்கு மற்றும்...
அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஜம்மு: ஜூலை 8-ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சாதனை படைத்தனர்.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய...
அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா: தவெகவில் இணைய திட்டம்
சென்னை: ஜூன் 29-அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5...
தங்கம் விலை ரூ.2,160 குறைவு
சென்னை: ஜூன் 30-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூன் 30) பவுனுக்கு ரூ.2,160 என குறைந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும்...
8 கிராம் தங்கம் பட்டுப்புடவை இலவசம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு பல்வேறு பிரம்மாண்டமான...
ரூ.189 கோடி மெகா மோசடி – 2 பேர் அதிரடி கைது
மைசூர், ஜூன்.4-மலிவு விலையில் தங்கம் தருவதாகவும், பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதித்துத் தருவதாகவும் கூறி, ரூ.189 கோடி சுருட்டிய வெளிமாநிலப் பேர்வழிகள் 2 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை...
இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு
இடுக்கி: ஆக. 1-கேரள மாநிலம் இடுக்கியில் இன்று (சனிக்கிழமை) காலை பதிவான கனமழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் இடிபாடுகளில் சிக்கி...
தொடரும் போலீஸ் காவல் மரணங்கள்
சென்னை: ஜூலை 24-தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:எதிர்க்கட்சித்...


























