டிஜிபி தற்கொலை: நடந்தது என்ன?
அகர்தலா: ஜூலை 21-திரிபுரா மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அனுராக் தன்கர் (60), தனது அலுவலகக் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில்...
ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் – போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு
அங்காரா: ஜூலை 9-ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ‘‘ஈரானுடனான போர்...
முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்
சென்னை: செப்.10-தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது....
மேகமலையில் வசிக்கும்அரசு ஊழியர்கள் வெளியேற உத்தரவு
வருசநாடு: ஆக. 23:மேகமலை வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதிகாரிகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை...
மதுக்கடை ஊழியர்கள் போராட்டம்
சென்னை: செப்.5-காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தில், காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மது கடை ஊழியர்கள், நேற்று கடைகளை திறக்க மறுத்து போராட்டத்தில்...
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு
பெய்ஜிங்: ஆக. 3-சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’...
பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டது
சேலம்: ஆக. 31:அரிசிப்பாளையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசிப்பாளையம் குணபாலன் தெருவில் உள்ள சிவன் கோயிலில் பூசாரியாக பணியாற்றும் ரமேஷ், தன்...
வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி – போராட்டக்காரர்கள் அகற்றம்
புதுடெல்லி: ஜூலை 18-நீட் முறைகேடுகள் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் திடீரென இன்று காலை போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். காவலர் உடையை தவிர்த்துவிட்டு கலர் டிரஸில் வந்த...
கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: செப்.10-இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2...




























