ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்

0
டெஹ்ரான்: ஜூலை 21 -ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதி​காலை​யில் மீண்டும் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது.இடைக்​கால போர் நிறுத்த உடன்​பாட்டை மீறி ஹார்​முஸ் ஜலசந்தி​யில் எண்​ணெய்க் கப்​பல்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி​ய​தால்,...

விபத்து: 7 பேர் பலி

0
அமராவதி: ஆக. 27:ஆந்திராவில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், சிலகலூரிபேட்டையில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி...

கணவருடன் ஒத்துப்போகாததை ‘கொடுமை’ எனக் கூற முடியாது: உயர் நீதிமன்றம்

0
பெங்களூரு: ஆக. 9- தம்பதியருக்கு இடையே கணவன்-மனைவி பொருத்தம் இல்லாததையோ, கருத்து வேறுபாட்டையோ அல்லது தாம்பத்ய உறவு இல்லாததையோ 'கொடுமை' எனக் கூறி குற்றவியல் வழக்காக மாற்ற சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது...

லாரியை வழிமறித்து துப்பாக்கிச்சூடு: தொழிலதிபர் மகன் கைது

0
மண்டியா: ஜூலை 3-பெங்களூரு - மைசூர் பழைய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில், சொகுசு காரில் வந்த பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகனும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து லாரி டிரைவரை...

கர்நாடகத்தில் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

0
பெங்களூரு: ஜூலை 7-கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மலேநாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தர கன்னடா, சிவமொக்கா,...

லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்

0
ஹைதராபாத்: ஆக. 26-தெலங்கானா அருகே தனியார் சொகுசு பஸ், இரும்பு ராடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஹைதராபாத்தில் இருந்து...

பெங்களூரில் 800 கிலோஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

0
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் கட்டிட கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிவைத்து தகர்க்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 800 கிலோ ஜெலட்டின் வெடிமருந்துகளை பெள்ளந்தூர் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரு பெள்ளந்தூர்...

அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்

0
தெஹ்ரான்: ஜூலை 29-வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களை...

உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

0
தாஷ்கண்ட்:  ஆகஸ்ட் 30- உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறைப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின்...

கடைகாரர் மீது தாக்குதல் – கும்பலைக் கலைக்க போலீசார் தடிப்படி

0
மங்களூரு: ஆக. 23:ஜெராக்ஸ் எடுக்கும்போது தாள்கள் தற்செயலாக எரிந்துபோன விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், கடை உரிமையாளர் தாக்கப்பட்டதை அடுத்து திரண்ட கும்பலைக் கலைக்க போலீசார் லேசான தடிப்படி நடத்திய சம்பவம் புத்தூர் அருகே...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe