தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: ஆக. 10-தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.. முதலமைச்சர் விஜய். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி,...
பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
முசாபராபாத்: ஜூலை 15-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம்...
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவனந்தபுரம்: ஆக. 8-கேரள மாநிலத்தில் பருவமழை வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு...
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் சிசிபி போலீசார் அதிரடி சோதனை
பெங்களூரு, ஜூலை.4-பெங்களூருவில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் சிசிபி (மத்திய குற்றப்பிரிவு) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்...
முதல்வர் விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்
சென்னை: ஜூன் 4-தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர்...
சொத்து தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது
பெலகாவி: ஜூன் 30-நிலத்தை விற்பனை செய்வது தொடர்பான தகராறில், சொந்தத் தம்பியைத் தலையில் கல்லைப்போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த அண்ணனைப் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்தத் துயரச் சம்பவம்...
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்போர் நிறுத்தத்தை விரும்பாத டிரம்ப்
தெஹ்ரான்: ஜூலை 8-ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.ஹார்முஸ்...
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்
டெஹ்ரான்: ஜூலை 21 -ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது.இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால்,...
எ.வ.வேலுவை தொடர்ந்துஉதயநிதியின் நண்பர்களுக்கு குறி?
சென்னை: ஜூன் 26-முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியல் களத்தில் பெரும் சூறாவளியைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, வார இறுதி விடுமுறை...
மேகதாது விவகாரத்தில் ஒன்றுபட்ட முதல்வர் விஜய் – உதயநிதி
சென்னை: ஜூன் 19-மேகதாது அணி கட்டக் கூடாது என்று முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனி நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க...




























