மோடி தொடர்பாக போலி ஏஐ வீடியோக்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு
புதுடெல்லி: ஜூலை 31-பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் மீது...
டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்
புதுடெல்லி: ஜூலை 23-டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
லாரியை வழிமறித்து துப்பாக்கிச்சூடு: தொழிலதிபர் மகன் கைது
மண்டியா: ஜூலை 3-பெங்களூரு - மைசூர் பழைய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில், சொகுசு காரில் வந்த பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகனும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து லாரி டிரைவரை...
பள்ளியில் சுருண்டு விழுந்து2 மாணவர்கள் திடீர் மரணம்
சிமோகா: ஆக. 11-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள இருவேறு பள்ளிகளில் படித்து வந்த இரு மாணவர்கள், வகுப்பறையிலேயே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபத்ராவதி தாலுகா மாசேனஹள்ளியில்...
‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்
ஹைதராபாத்: ஜூலை 2-புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் "ஈகல்' அதிரடிப்படை...
நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: 200 தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஆக. 18-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஷெசாத்பட்டி. இவர் தற்போது பிரேசில், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகக்...
வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்
புதுடெல்லி: ஆக. 24:ஒரு காலத்தில் ஓயாத துப்பாக்கி சத்தமும், இடைவிடாத கண்ணி வெடித் தாக்குதல்களும்,வன்முறைகளும் நடந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமைதி திரும்பி அம்மாநிலம்...
இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்
புதுடெல்லி: ஜூலை 23- நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சி...
பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
சென்னை: ஜூலை 21-தமிழக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் ரூ.1.50 லட்சம் ஒதுக்க வேண்டும், விவசாயிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பாமக தலைவர்...
திமுக ஆட்சி ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை
திருச்சி: ஆக. 4:கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்துஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.சுதந்திர போராட்ட வீரர் தீரன்...




























