பல இடங்களில் தென்மேற்கு பருவமழை: புனேயில் 3 பேர் பலி
புதுடெல்லி: ஜூலை 7-நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின்...
அனிமேஷன் பயிற்சி மையத்தில் விபரீதம்: தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழப்பு
லக்னோ: ஜூன் 23-உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர் பிழைப்பதற்காக முதல் தளத்தில் இருந்து கீழே...
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 30 இந்திய கப்பல்கள்
புதுடெல்லி: ஜூன் 25–-ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. 30 இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல்...
கார் விபத்து: நீதிமன்ற அதிகாரி உள்பட 2 பேர் பரிதாப பலி
சாமராஜநகர்: ஜூன் 19-கொள்ளேகாலம் அருகே முடிகுண்டா பாலம் பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக பாலத்தின் அருகே பயங்கரமாக விபத்துக்குள்ளானது.இந்த...
கரப்பான் பூச்சி கட்சி புனேவில் போராட்டம்
மும்பை: ஜூன் 11–-நீட் தேர்வு முறைகேடு மற்றும் சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பு இன்று...
அமோனியா வாயு கசிவு பலி 5 ஆக அதிகரிப்பு சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
திருவள்ளூர்: ஜூன் 22-திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி...
6 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
விஜயபுரா: ஜூன் 22-பீமா நதிக்கரையில் 6 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.சாட்சன் அருகே இட்டிங்கிஹாள் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி மகேஷ்...
தேனி வத்தலக்குண்டு பண்ணையில் பாரதிராஜா உடல் அடக்கம்
தேனி: ஜூன் 11–-பாரதிராஜா தனது 84-வது வயதில் காலமானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. சென்னை நீலாங்கரையில் அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அவரது உடல் இறுதிச் சடங்கிற்காகத்...
ஜூலை 27-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: ஜூலை 22-அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில், அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக்...
இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை
பெய்ஜிங்: ஜூலை 11-திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன...



























