பெங்களூரில் புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: ஜூலை 17 -பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், அகமதாபாத் நோக்கி புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூருவில் இருந்து அகமதாபாத்...
ஆர்சிபி அணியின் மதிப்புரூ.2,984 கோடியை கடந்து சாதனை
புதுடெல்லி: ஜூலை 30-பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
விபத்து : இளைஞர் பலி
பெங்களூரு: ஆக. 25-- போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்தவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கக்கதாசபுரா பிரதான சாலையில் உள்ள விஜயான நகரில்...
ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் – போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு
அங்காரா: ஜூலை 9-ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ‘‘ஈரானுடனான போர்...
விமானம் விபத்து இருவர் பலி
வாஷிங்டன்: செப். 6-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சியான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.விமானம் விழுந்து நொறுங்கியதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு...
ஈரான் கப்பல் மீதான தாக்குதல்
டெஹ்ரான்: செப். 7-ஈரான் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 முதல் இரு நாடுகளும் போராட்ட நிலைக்கு சென்றுள்ளன....
இடைத்தேர்தல் தடை: முழு விவரம்
சென்னை: ஜூலை 11-தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு...
அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு
மாஸ்கோ: ஜூலை 6-அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். அப்போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.துருக்கியில்...
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்
பிராட்போர்டு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்த பாகிஸ்தானைக் கண்டித்து பிரிட்டனில் வாழும் காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக...
முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்
சென்னை: செப். 1-தமிழக முதலமைச்சர் விஜய் வருகிற 10-ம் தேதி முதல் பிரிட்டனை நோக்கி பயணிக்க உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த...




























