ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல்: தூத்துக்குடி நகைக்கடை அதிபர் பிடிபட்டார்
பெங்களூர்: ஆக. 21-பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி வீரசந்திரா சிக்னல் அருகே, காரில் சட்டவிரோதமாக பணத்தை கடத்திச் செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி எலக்ட்ரானிக்...
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆசிரியை மாரடைப்பில் சாவு
பெங்களூரு: ஜூலை 24-பெங்களூரு குருபரஹள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ஷமந்த குமாரி (44). இவர் வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்புப் பணியில் (பி.எல்.ஓ) ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.இந்த நிலையில், மேலதிகாரிகள் வேலையை சீக்கிரம்...
அயோத்தி ராமர் கோவில் பணம் முறைகேடுவிசாரணை தீவிரம்
அயோத்தி: ஜூலை 7-உலகமே வியந்து பார்த்த அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த...
கர்நாடகத்திலும் நிலச்சரிவு அபாயம் 93 கிராமங்களுக்கு எச்சரிக்கை
பெங்களூர்: ஜூலை 8-வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ள சோகத்திலிருந்து இன்னும் மக்கள் வெளிவராத நிலையில், தற்போது கர்நாடகாவிலும் நிலச்சரிவு ஏற்படும் என்று 93 கிராமங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.வயநாடு என்றாலே நிலச்சரிவு என்கிற பெயர் ஏற்பட்டிருக்கிறது....
பார்களை மூடுமாறு உத்தரவு
சென்னை: ஜூலை 2-டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள்...
டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்
புதுடெல்லி: ஜூலை 23-டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் நீதிமன்ற பரிந்துரை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 22-உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்கும் இடம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்...
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க நாளை கடைசி
பெங்களூர், ஆகஸ்ட் 7வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி (நாளை) வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, விடுபட்ட படிவங்களை...
விபத்தில் உயிரிழந்த கோழிகளுக்கும் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: ஆக. 10-சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பிராய்லர் கோழிகள் விபத்தில் உயிரிழந்தால், அவற்றை 'உயிர்ச் சொத்து' மற்றும் 'சரக்கு' எனப் பரிசீலிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.விபத்தின்...
மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டம்
சென்னை: ஜூலை 8-தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை...




























