பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ராகுல் பிரியங்கா கைது
புதுடெல்லி, ஜூலை.21-பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி...
கச்சா எண்ணெய் விலை உயர்வு
புதுடெல்லி: ஜூலை 31-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் கச்சா எண்ணெய் பியூச்சர் வர்த்தகம் நேற்று கணிசமான உயர்வைக்...
அரசு ஊழியரின் சொத்து விவரங்களை ஆர்.டி.ஐ.யில் தர முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி
பெங்களூரு: ஜூன் 11–-"ஒருவர் அரசு அதிகாரியாக இருக்கிறார் என்பதற்காக, அவருடைய தனிப்பட்ட சொத்து மற்றும் கடன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது" என்று கர்நாடக உயர்நீதிமன்றம்...
பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
முசாபராபாத்: ஜூலை 15-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம்...
கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில்...
5 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூன் 18-ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வை எந்தப் புகாரும் இல்லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தயாராகி வருகிறது. வினாத்தாள் கசிவதைத் தடுக்கவும், நீட் தேர்வு செயல்முறையின் மீது...
ஆந்திராவில் கொரோனா பரவல்2 பேர் உயிரிழப்பு; 8 பேருக்கு தொற்று
அமராவதி: ஜூலை 13-ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின்...
ஓட்டு இழந்தால் அரசு சலுகை இழப்பீர்- முதல்வர் டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடகாவில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. இதையொட்டி குடிமக்கள் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் நிலை குறித்து முதல்வர் டி.கே.சிவக்குமார் பொதுமக்களுக்கு...
சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
காங்டாக்: ஜூலை 21 -சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக...
கரடி பயங்கர தாக்குதல்:பழங்குடியின வாலிபர் படுகாயம்
மைசூர் ஜூன் 6-மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டே தாலுகா பள்ளே கிராமத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா. பழங்குடியின வாலிபரான இவர், இன்று தனது கிராமத்தைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார்....




























