இந்தியா-நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: மோடி பெருமிதம்

0
புதுடெல்லி: ஜூலை 11-இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர்...

அசாமிலும் ரூ.2 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

0
சில்சார்: ஆக. 22:கர்நாடகாவில் புற்றுநோய் போன்ற கொடூர நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த பெரிய கும்பல் சிக்கியதைத் தொடர்ந்து, அசாமிலும் சட்டவிரோத போலி மருந்துப் பொருட்கள் குவித்து...

பிகார் முதல்வர் இல்லம் முற்றுகை

0
பாட்னா: ஆக.26-பிஹார் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (பிபிஎஸ்​சி) 70-வது தேர்​வில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக​வும், அதனை ரத்து செய்​யக் கோரி​யும் நூற்​றுக்​கணக்​கான மாண​வர்​கள் தலைநகர் பாட்​னா​வில் உள்ள முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி​யின் இல்​லத்தை முற்​றுகை​யிட...

பாமக தலைவராக அன்புமணி தேர்வு

0
சென்னை:ஜூலை 30-பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை இங்கு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.பாமகவின் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின்...

நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்

0
பெங்களூரு, ஜூலை 4:பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள...

உயிரிழந்த பிச்சைக்கார மூதாட்டி; வீட்டிலிருந்து ரூ.8.40 லட்சம் மீட்பு

0
மாண்டியா: ஆக. 26-பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி இறந்த பின், அவர் வீட்டில் இருந்த 30 மூட்டைகளில், 8.40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், மாண்டியா நகர் குதலு...

கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

0
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...

நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்

0
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...

கள்ள காதலன் உடன் சேர்ந்து கணவன் மகனைக் கொன்ற பெண்

0
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அருகே உள்ள சிக்கபாணவாராவின் குட்டே பசவபுராவில் தந்தையும் அவரது மகனும் கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி முடிச்சை அவிழ்த்துள்ளனர்....

பாட்டியை கொன்ற பேரனைகாலில் சுட்டுப் பிடித்த போலீசார்

0
சிவமொக்கா: ஜூலை 2-கஞ்சா விற்பதை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற 65 வயது பாட்டியை, கொடூரமான முறையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த பேரனை, போலீசார் காலில் சுட்டுப்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe