விபத்து : இளைஞர் பலி

0
பெங்களூரு: ஆக. 25-- போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்தவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கக்கதாசபுரா பிரதான சாலையில் உள்ள விஜயான நகரில்...

கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

0
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜூலை 10:ஸ்ரீவில்​லிபுத்​தூரில் உள்ள 6 நெச​வாளர் கூட்​டுறவு உற்​பத்தி மற்​றும் விற்​பனை சங்​கங்​களின் கீழ் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பெடல் தறிகள் உள்​ளன. இங்கு தமிழக அரசு பொங்​கல் பண்​டிகைக்கு வழங்​கும் சேலை,...

குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்

0
முர்ஷிதாபாத்: ஆக. 12-மேற்​கு​வங்​கத்​தில் 16 வயது சிறுவன் ஒரு​வன் தனக்கு உடலில் எரிச்​சல் ஏற்​படு​வ​தாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்​பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க...

எப்சிஆர்ஏ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

0
புதுடெல்லி: ஆக. 10-வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.தற்​போது சட்​டத்​தில் மேலும் 3 திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டு, வெளிநாட்டு...

தவெக கூட்டணிக்கு புதிய பெயர்

0
சென்னை: செப்.10-தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத்...

கூந்தல்: கின்னஸ் உலக சாதனை

0
டேராடூன்: ஆக. 8:உத்​த​ராகண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த ரேணு தாரி​யால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்​குல (271.50 செ.மீ) நீள கூந்​தலுக்​காக உலகின் மிக நீள​மான முடி கொண்ட...

பயங்கரவாத சதி முறியடிப்பு: 4 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கைது

0
புதுடெல்லி: ஜூலை 2-தலைநகர் புதுடெல்லியில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத கும்பலை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது.இந்த அதிரடி...

3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்

0
பெங்களூர்: ஜூலை 15-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கென்னத், "நான்தான் 3 பேரையும் கொலை செய்தேன்"...

இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை

0
பெய்ஜிங்: ஜூலை 11-திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன...

ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு

0
புதுடெல்லி: ஆக. 25-டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.ரிஷப் பசோயா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe