டிஜிபி தற்கொலை: நடந்தது என்ன?

0
அகர்தலா: ஜூலை 21-திரிபுரா மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அனுராக் தன்கர் (60), தனது அலுவலகக் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில்...

ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் – போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு

0
அங்காரா: ஜூலை 9-ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 3 கப்​பல்​கள் மீது ஈரான் திடீரென தாக்​குதல் நடத்​தி​ய​தால், அந்த நாட்​டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. ‘‘ஈரானுட​னான போர்...

முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்

0
சென்னை: செப்.10-தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது....

மேகமலையில் வசிக்கும்அரசு ஊழியர்கள் வெளியேற உத்தரவு

0
வருசநாடு: ஆக. 23:மேகமலை வன விவ​சா​யிகள் குடும்​பத்​தைச் சேர்ந்த அரசு ஊழியர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதி​காரி​களுக்​கு, தேனி மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது.தேனி மாவட்​டம், ஆண்​டிபட்டி வட்​டம் கடமலை...

மதுக்கடை ஊழியர்கள் போராட்டம்

0
சென்னை: செப்.5-காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தில், காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மது கடை ஊழியர்கள், நேற்று கடைகளை திறக்க மறுத்து போராட்டத்தில்...

சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு

0
பெய்ஜிங்: ஆக. 3-சீனா​வின் பல துறை​களி​லும் இந்தியர்கள் கனிச​மாக பணி​யாற்​றுகின்​றனர். இவர்​கள் சந்​திக்​கும் பிரச்​சினை​கள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்​ஜிங்​கில் உள்ள இந்​திய தூதரகம் சார்​பில் முதல் முறை​யாக ‘திறந்த வெளி’...

பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டது

0
சேலம்: ஆக. 31:அரிசிப்பாளையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசிப்பாளையம் குணபாலன் தெருவில் உள்ள சிவன் கோயிலில் பூசாரியாக பணியாற்றும் ரமேஷ், தன்...

வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி – போராட்டக்காரர்கள் அகற்றம்

0
புதுடெல்லி: ஜூலை 18-நீட் முறைகேடுகள் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் திடீரென இன்று காலை போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். காவலர் உடையை தவிர்த்துவிட்டு கலர் டிரஸில் வந்த...

கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

0
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

0
சென்னை: செப்.10-இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe