தேவாலயத்திற்கு வந்த நபர்சுட்டுக் கொலை: உடுப்பியில் பரபரப்பு
உடுப்பி: ஜூலை 31-உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தேவாலய சாலையில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேவாலயத்திற்கு வந்த நபர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பார்க்கூர்-கசூர்...
கொளத்தூர் தவெக வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின்தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சென்னை: செப். 3:சென்னை உயர் நீதிமன்றம், கொளத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு வெற்றிக்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டாலின், 100...
கல்லூரி மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த நபர் கைது
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். இவருடைய வீட்டில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார்.கடந்த 15-ந் தேதி மாலை 6.25...
காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்
சென்னை: ஜூலை 23-அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப்...
3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...
அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்
தெஹ்ரான்: ஜூலை 29-வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களை...
மதுரையில் நாளை குடமுழுக்கு
மதுரை: செப். 16-மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, கோயில் நகரமான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் 6,500 போலீஸார் பாதுகாப்புப்...
நேபாள பேரழிவுக்கு காரணமான நாடுகள் இழப்பீடு வழங்க கோரிக்கை
காட்மாண்டு: செப். 3:நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் தெரிவித்துள்ளார், “ரசுவா பேரழிவை மனிதாபிமான அவசரநிலையாக மட்டுமே கருதக் கூடாது. இது முக்கிய தொழில்மயமான பொருளாதார நாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவால் நிகழ்ந்த...
நேபாள பலி 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்
காத்மாண்டு: ஆகஸ்ட் 28-நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்துக்கு இந்தியா...
கேரள அமைச்சரவை ஒப்புதல்
திருவனந்தபுரம்: ஜூலை 30-கேரள அமைச்சரவை கூட்டம் முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க 5 சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் முக்கிய அம்சமாக, ‘நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் சீரமைப்புக்கான...




























