காமராஜர் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு
சென்னை: ஜூலை 16 -தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்த நாளையொட்டி, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா மாலை அணிவித்து,...
ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: இஸ்ரேல் எச்சரிக்கை
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கு வலு சேர்ப்பது போல், ஈரானில் அயத்துல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்...
2031-ல் ஆட்சியை பிடிப்போம்
பொள்ளாச்சி: ஜூலை 13-‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை...
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவனந்தபுரம்: ஆக. 8-கேரள மாநிலத்தில் பருவமழை வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு...
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்” –
சென்னை: ஜூலை 18-தமிழ்நாடு நாளை ஒட்டி “சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்”...
மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு
மதுரை: ஜூலை 29-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு...
வளர்ச்சியடைந்த பாரதம் – ஒன்றிணைந்து செயல்பட மோடி வலியுறுத்தல்
புதுடில்லி: ஆக. 14:'நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947...
ஈரான் மீது பயங்கர தாக்குதல் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
வாஷிங்டன்: ஆக. 1–மத்திய கிழக்கில் மாதக்கணக்கில் நடந்து வரும் போர் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. ஈரான் மீது மற்றொரு கட்டப் பயங்கர ராணுவத் தாக்குதலை நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திரைக்குப் பின்னால்...
சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வராது – இந்தியா திட்ட வட்டம்
டெல்லி: ஜூலை 21''சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை'' என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம்...
வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்
புதுடெல்லி: ஆக. 24:ஒரு காலத்தில் ஓயாத துப்பாக்கி சத்தமும், இடைவிடாத கண்ணி வெடித் தாக்குதல்களும்,வன்முறைகளும் நடந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமைதி திரும்பி அம்மாநிலம்...




























