கம்மலுக்காக மூதாட்டி காதை அறுத்து கொடூர கொலை
பெங்களூரு: ஜூன் 20-காதணிக்கு ஆசைப்பட்டு 80 வயது மூதாட்டியின் காதை அறுத்து, கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் தாலுகா பசவன்புரா கிராமத்தில் நடந்துள்ளது.தொட்டபள்ளாப்பூர் தாலுகா கீழ்கஜூகானஹள்ளியைச்...
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்?
சென்னை: ஜூன் 13-பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்பட உள்ளதாகவும், பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பாஜக, ஒரு தொகுதியில்...
பெங்களூர் லஞ்ச போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை
புதுடெல்லி / பெங்களூரு: ஆக. 1-பறிமுதல் மற்றும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிகாரிகளுக்கு...
8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள்
சென்னை: ஜூன் 22-சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடைசியான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலையில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழுவீச்சில் தொடங்க உள்ளது....
மின் கம்பத்தில் ஸ்கூட்டர் மோதி ஊழியர் பரிதாப பலி
பெங்களூரு: ஜூன் 10-பெங்களூரு பானசவாடி பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாகச் சென்ற ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில், ஸ்விகி ஊழியரான கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போலீஸ்...
நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்
பெங்களூரு, ஜூலை 4:பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள...
ராக்கெட் குண்டு செயலிழப்பு
தையூர்: ஜூன் 30-கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய வெடிக்காத ராக்கெட் குண்டை ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.இதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி...
பெண்கள் விடுதி குளியலறையில்ரகசிய கேமரா வைத்த வாலிபர் கைது
பெங்களூரு: ஜூன் 18-ஐடி காரிடார் பகுதியான பெள்ளந்தூரில் உள்ள ஒரு பிரபல 'கோ-லிவிங்' பெண்கள் பிஜியில் (தங்கும் விடுதி) இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அந்த பிஜியில் தங்கியிருக்கும் பெண் ஒருவர், கடந்த 14-ம்...
அரசு ஊழியரின் சொத்து விவரங்களை ஆர்.டி.ஐ.யில் தர முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி
பெங்களூரு: ஜூன் 11–-"ஒருவர் அரசு அதிகாரியாக இருக்கிறார் என்பதற்காக, அவருடைய தனிப்பட்ட சொத்து மற்றும் கடன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது" என்று கர்நாடக உயர்நீதிமன்றம்...
பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
ஹாசன்: ஜூன் 15-கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ஷெட்டி பள்ளி பகுதியில், ஹேமாவதி ஆற்றின் உபரி நீரில் குளிக்கச் சென்ற பெங்களூர் இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....

























