ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு

0
புதுடெல்லி: ஆக. 25-டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.ரிஷப் பசோயா...

பார்களை மூடு​மாறு உத்​தரவு

0
சென்னை: ஜூலை 2-டாஸ்​மாக் உடன் இணைந்த பார்​களை மூட டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது, இதற்கு பார் உரிமை​யாளர்​கள் எதிர்ப்பு தெரி​வித்ததால் இன்று மீண்​டும் ஆலோ​சனை நடை​பெறவுள்​ளது.தமிழகத்​தில் தற்​போது 4,000 டாஸ்​மாக் கடைகள்...

உ.பி. ஆற்றில் கடும் வெள்ளம்

0
லக்னோ: ஆக. 31:உத்தர பிரதேசத்தில் பெய்த தொடர் மழையால், அங்குள்ள மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம், 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அங்குள்ள முக்கிய நகரப் பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தென்மேற்கு பருவமழை...

பெங்களூரில் 800 கிலோஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

0
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் கட்டிட கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிவைத்து தகர்க்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 800 கிலோ ஜெலட்டின் வெடிமருந்துகளை பெள்ளந்தூர் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரு பெள்ளந்தூர்...

ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி ஒப்பந்தம்

0
புதுடெல்லி: ஜூலை 1-இந்​திய கடற்​படைக்​காக ரூ.90,000 கோடி​யில் புதிதாக 6 நீர்​மூழ்​கி​களை தயாரிக்க இந்​தி​யா, ஜெர்​மனி இடையே விரை​வில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாக உள்​ளது.இந்​திய கடற்​படை​யில் சுமார் 150 போர்க்​கப்​பல்​கள் உள்​ளன. இதில் ஐஎன்​எஸ்...

பெண்ணிடம் சில்மிஷம் -போலீஸ்காரர் மீது தாக்குதல்

0
பெங்களூரு: ஜூலை 29-பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஹெட் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கங்கம்மன குடி சந்திப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக...

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

0
புதுடெல்லி: ஜூலை 28-டில்லியில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ தலைமையிலான தேசிய...

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

0
மங்களூர்: ஆக. 29-நீண்டகாலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதுகுறித்து கூறப்படுவதாவது:மங்களூர் கிழக்கு காவல் நிலைய எல்லையில் கடந்த 2006-ம் ஆண்டு...

டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்

0
புதுடெல்லி: ஜூலை 23-டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

0
சென்னை: ஆக. 21- ​காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் அரசு மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் மூலம் ஆக்​சிஜன் மாஸ்க் பொருத்​தப்​படும் வீடியோ காட்​சிகள் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.வாலாஜா​பாத் அரசு மருத்துவமனைக்கு நூற்​றுக்​கணக்​கானோர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe