ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு
புதுடெல்லி: ஆக. 25-டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.ரிஷப் பசோயா...
பார்களை மூடுமாறு உத்தரவு
சென்னை: ஜூலை 2-டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள்...
உ.பி. ஆற்றில் கடும் வெள்ளம்
லக்னோ: ஆக. 31:உத்தர பிரதேசத்தில் பெய்த தொடர் மழையால், அங்குள்ள மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம், 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அங்குள்ள முக்கிய நகரப் பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தென்மேற்கு பருவமழை...
பெங்களூரில் 800 கிலோஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் கட்டிட கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிவைத்து தகர்க்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 800 கிலோ ஜெலட்டின் வெடிமருந்துகளை பெள்ளந்தூர் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரு பெள்ளந்தூர்...
ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய கடற்படைக்காக ரூ.90,000 கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இந்திய கடற்படையில் சுமார் 150 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ்...
பெண்ணிடம் சில்மிஷம் -போலீஸ்காரர் மீது தாக்குதல்
பெங்களூரு: ஜூலை 29-பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஹெட் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கங்கம்மன குடி சந்திப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக...
தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
புதுடெல்லி: ஜூலை 28-டில்லியில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ தலைமையிலான தேசிய...
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
மங்களூர்: ஆக. 29-நீண்டகாலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதுகுறித்து கூறப்படுவதாவது:மங்களூர் கிழக்கு காவல் நிலைய எல்லையில் கடந்த 2006-ம் ஆண்டு...
டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்
புதுடெல்லி: ஜூலை 23-டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்
சென்னை: ஆக. 21- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கானோர்...




























