பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது

0
ஸ்ரீநகர்: ஜூலை 23-ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி​களுக்கு அடைக்​கலம் கொடுத்த மதபோதகரை காவல்​துறை கைது செய்துள்​ளது.ஜம்​மு-​காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டம், கலாசோய் பகு​தி​யில் உள்ள உள்​ளூர் மசூ​தி​யின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா...

மும்பையில் பருவமழை தீவிரம்: சாலைகள் வெள்ளக்காடு போக்குவரத்து பாதிப்பு

0
மும்பை: ஜூன் 22-மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் மும்பையில் இன்று (ஜூன் 22) காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதன், காரணமாக நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள...

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்

0
கொல்கத்தா: ஜூலை 9-மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று...

கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து இறங்கிபணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

0
சென்னை: ஜூன் 24-டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார். குறிப்பாக நிறைமாத கர்ப்பிணியான அக்ஷையலட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, முதலமைச்சர் விஜய் மேடையிலிருந்து...

விஜய் உடன் நெருங்கும் அன்புமணி – பாமக தவெக கூட்டணிக்கு அச்சாரம்

0
சென்னை: ஜூலை 17-தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளுக்கு இடையே அதிகரித்து வரும் நெருக்கம் தான். சமீபகாலமாக அடுத்தடுத்து...

பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா பேச்சு

0
புதுடெல்லி: ஜூன் 23-பிரம்​மோஸ் ஏவு​கணை, அகஸ்​தீர் வான்​பாது​காப்பு ஏவு​கணை ஆகிய​வற்றை விற்​பது குறித்து ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் இந்​தியா பேச்​சுவார்த்தை நடத்தி வரு​கிறது.இந்​தி​யா​வும், ரஷ்​யா​வும் கூட்​டாக இணைந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​களை தயாரிக்​கின்​றன. அதிவேகத்​தில்...

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கோயில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

0
மதுரை: ​ஜூன் 23-திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் வழக்​கில் இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலு​வை​யில் உள்​ள​தாக உயர்...

சித்ரதுர்கா அருகே சிறுத்தை சிக்கியது

0
சித்ரதுர்கா, ஜூன் 29-சித்ரதுர்கா நகரின் புறநகப் பகுதியான கொடபனஹால் கிராமத்தில், கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்து பொதுமக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. கண்ணில் படும் ஆடு, மாடுகளை எல்லாம்...

விவசாயியைத் தாக்கிய புலி, 5 குட்டிகளுடன் கூண்டில் அடைப்பு

0
மைசூர்: ஜூலை 6-மைசூர் அருகே விவசாயி மற்றும் வனத்துறை ஊழியரைத் தாக்கிப் பீதியை ஏற்படுத்திய தாய் புலி, அதன் 5 குட்டிகளுடன் வனத்துறையினரால் அதிரடியாகப் பிடிக்கப்பட்டது.சரகுரு தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிரண்...

ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் -முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்

0
கர்னூல்: ஜூன் 25–-ஆந்​தி​ரா​வில் ஜொன்​னகிரி தங்​கச் சுரங்​கத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று திறந்து வைத்​தார்.ஆந்​தி​ரா​வின் கர்​னூல் மாவட்​டம், துக்​காலி மண்​டலம், ஜொன்னகிரி பகு​தி​யில் புதிய தங்​கச் சுரங்​கம் செயல்​பாட்​டுக்கு வந்துள்ளது. இது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe