கேரளாவில் வெள்ளம் – நிலச்சரிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
திருவனந்தபுரம்: ஆக. 3-கேரளா​வில் பரு​வ​மழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்​களில் வெள்​ளப் பெருக்​கு, நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. இதில் சிக்கி 8 பேர் உயி​ரிழந்​தனர், 13 பேர் காயமடைந்​தனர். 8 பேரைக் காண​வில்​லை.கேரளா​வில் பரு​வ​மழை...

2 படகுகள் கவிழ்ந்ததில் ரோஹிங்கியா அகதிகள் 500 பேர் உயிரிழப்பு?

0
சிட்னி: ஜூலை 17-மியான்மர் மற்​றும் வங்கதேச அகதிகள் முகாமில் இருந்து 2 படகு​களில் மலேசி​யா​வுக்கு புறப்​பட்ட ரோஹிங்கியா அகதிகள் 500-க்​கும் மேற்​பட்​டோர் வங்கக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தவல்​கள் தெரிவிக்​கின்​றன.மியான்​மரில் கடந்த...

தமிழக அரசு பஸ்சில் பயணித்த முதல்வர் விஜய்

0
சென்னை: ஜூன் 25-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 127.21 கோடி ரூபாய் செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத்...

ரிலையன்ஸ் குழுமத்​தின் ரூ.1,021 கோடி சொத்து​கள் முடக்கம்

0
புதுடெல்லி: ஜூலை 13-ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறு​வனத்​திற்​குச் சொந்​த​மான ரூ.1,021 கோடி மதிப்​புள்ள சொத்​து​களை அமலாக்கத்துறை முடக்​கி​யுள்​ளது. இதன்​மூலம், இது​வரை முடக்கப்​பட்ட சொத்​துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்​ளது.அனில் அம்​பானிக்​குச்...

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அரசுடன் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி

0
புதுடெல்லி: ஆக. 10-ஜார்க்கண்ட் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேலை​வாய்ப்பு, தேர்வு விதிமுறைகளுக்கு எதி​ராக மாணவர்​கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்​துள்​ளது.இப் பிரச்​சினைக்​குத் தீர்வு காண மாநில அரசுக்​கும், மாணவர் பிரதி​நி​தி​களுக்​கும் இடையே...

கலால் துறை கூடுதல் ஆணையர்வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

0
பெங்களூரு: ஜூன் 25-பெங்களூருவில் பரபரப்பு! பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோலியின் தங்கை கணவரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான ஒய். மஞ்சுநாத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை...

ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

0
வாஷிங்டன்: ஜூன் 12-மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித்...

பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்: பலி 2 ஆக உயர்வு

0
ஸ்ரீநகர்: ஆக. 1-ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மேலும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த கொடூரத்...

‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்

0
ஹைதராபாத்: ஜூலை 2-புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் "ஈகல்' அதிரடிப்படை...

வர்த்தக சிலிண்டர் இனிகட்டுப்பாடு இல்லை

0
புதுடெல்லி: ஜூன் 26-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்து, உலகளாவிய எரிசக்தி சந்தை சீரடைந்து வருவதை அடுத்து, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe