அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
மும்பை: ஜூலை 31-மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று...
நோ பார்க்கிங்க் வாகனங்களுக்கு பூட்டு போட்ட அமைச்சர்
பெங்களூரு: ஜூலை 10-பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும்...
கருக்கலைப்புக்கு எதிராக பிரசாரம்; சபாநாயகர் பங்கேற்றதால் சர்ச்சை
சென்னை: ஆக. 12- கத்தோலிக்க திருச்சபை சார்பில் சென்னையில் நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில், சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை தனியார் கல்லூரியில், கத்தோலிக்க...
விஜய் உதயநிதி மோதல்
சென்னை, ஆக. 7-தமிழ்நாடு சட்டசபையில் காவேரி நீர் பங்கீடு மற்றும் கர்நாடகாவின் மேகதாட்டு அணை திட்டம் தொடர்பாக ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே கடும் காரசார விவாதம் நடைபெற்றது.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர்...
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
கோவில்பட்டி: ஜூலை 20-முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி...
அமைச்சர் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
பெங்களூரு: ஜூலை 16-பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளியின் மைத்துனரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான டாக்டர் ஒய். மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை (இ.டி.)...
விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியரின் வண்ணம்
கராச்சி: செப். 4-பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள விநாயகர் கோயிலில், ஒரு முஸ்லிம் ஓவியர் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.1947ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்...
பெங்களூரில் எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் இனி பெர்மிட் கட்டாயம்
பெங்களூரு: ஜூலை 10-பெங்களூரு மாநகரில் இனி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களும் இயக்கப்பட வேண்டுமானால், அதற்கு ’பெர்மிட்’ (அனுமதி சீட்டு) வாங்குவது கட்டாயம் என்று போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை சி.என்.ஜி,...
தேவகவுடா மனைவி உடல் அரசு மரியாதையுடன் தகனம்
ஹாசன்: ஜூலை 20-முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவேகவுடாவின் தர்மபத்தினி சென்னம்மாவின் இறுதிச்சடங்கு, அனைத்து அரசு மரியாதைகளுடன் இன்று மாலை மாவினகெரே மலை அடிவாரத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவில் பகுதியில் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் ரங்கநாதசுவாமி மலை...
ஈரான் உச்ச தலைவர்க மேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்: ஜுலை 10-அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது...




























