தீவிரவாத அமைப்பிற்கு நிதி – பெங்களூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஜூலை 24-தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை ஆள் சேர்ப்பதற்காக நிதி வழங்கி வந்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், பெங்களூருவில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை (இ.டி.)...
பிரேமலதா, சவுமியாவின் துல்லிய பேச்சுகள்
சென்னை: ஜூன் 26-தவெக தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. திராவிடக் கட்சியல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ள சூழலில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு தேமுதிக (விருதாச்சலம்) எம்எல்ஏ பிரேமலதாவும், பாமக...
மேலூர் அருகே ஆம்னி, அரசு பஸ் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு
மதுரை: ஜூலை 13-மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில்...
மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூன் 25-மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால்...
விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை
சென்னை: ஜூன் 15-தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண்கள் அதிரடி படை...
நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஜூலை 14-ராமர் கோயில் நன்கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய்,...
கன மழை: தட்சிண கன்னடா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
மங்களூரு: ஜூலை 3-தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மகா மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக...
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல்
புதுடெல்லி: ஜூலை 11-ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு,...
தமிழகத்தில் மின்வெட்டு விஸ்வரூபம் இரவில் மக்கள் போராட்டம்
சென்னை: ஜூன் 8-விஸ்வரூபம் எடுத்துள்ள மின்வெட்டு பிரச்சினையால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் அக்னி...
இந்தியாவில் தயாரிக்கப்பட்டசி- 295 விமான சோதனை வெற்றி
புதுடெல்லி: ஜூன் 12-இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது.இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ்...



























