அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு
மாஸ்கோ: ஜூலை 6-அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். அப்போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.துருக்கியில்...
பதுக்கி வைக்கப்பட்ட கணக்கில் வராத ரூ.2.98 கோடி பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 27-பெங்களூரு குரூபரஹள்ளியில் உள்ள ஒரு தொழில்துறை ஷெட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.2.98 கோடி ரொக்கப் பணத்தைமகாலட்சுமி லேஅவுட் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.இந்த பரபரப்பான சம்பவம்...
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ஜூன் 10-திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:...
இந்தியா-நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: மோடி பெருமிதம்
புதுடெல்லி: ஜூலை 11-இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர்...
கர்நாடகத்தில் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
பெங்களூரு: ஜூலை 7-கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மலேநாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தர கன்னடா, சிவமொக்கா,...
எ.வ.வேலு வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னை: ஜூன் 25-முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சென்னை மற்றும் திருவண்ணாமலை இல்லங்களிலும், அவரது அலுவலகங்களிலும் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். இது எ.வ.வேலு மட்டுமல்லாது சில முன்னாள் அமைச்சர்களிடையே கலக்கத்தை...
57 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: ஜூன் 12-அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், 57 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால்,...
ம.பி.யில் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது
கில்ச்சிபூர்: ஜூன் 16-மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார்....
லாரி பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஆந்திர அரசு பஸ் டிரைவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து...
ஆந்திராவில் கொரோனா பரவல்2 பேர் உயிரிழப்பு; 8 பேருக்கு தொற்று
அமராவதி: ஜூலை 13-ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின்...



























