ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை
பெங்களூரு: மார்ச் 27-ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு...
ஊடகங்களுக்கு எதிராகநடவடிக்கை – நடிகர் தர்ஷன்உயர் நீதிமன்றத்தில் மனு
பெங்களூரு: ஏப்ரல் 3-ரேணுகாசுவாமி கொலை வழக்கு தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு எதிராக நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் தனது தனியுரிமை மீறப்படுவதாக அவர் குற்றம்...
ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலிபில் உருவாக்கிய 5 பேர் கைது
சித்ரதுர்கா: மார்ச். 14-மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏடிசியின் டிஜிட்டல் கையொப்பங்களை தவறாகப் பயன்படுத்தி ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி பில்களை உருவாக்கியதற்காக ஐந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நகரில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நகர்ப்புற...
அமெரிக்க ராணுவத் தளபதி ராஜினாமா செய்ய உத்தரவு
வாஷிங்டன்: ஏப்ரல் 4-அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ், தனது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக...
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள் – பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்
சென்னை: மார்ச் 13-நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்...
டெல்லியில் டபுள் டெக்கர் பேருந்து கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்
புதுடெல்லி: மார்ச் 25 -ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி வந்த சொகுசு டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியின் கரோல் பாக்...
உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு
புதுடெல்லி: மார்ச் 24 -உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும்...
பெங்களூர் கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்
பெங்களூரு, ஏப்ரல் 1:பெங்களூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மராய சுவாமி கோவில் கரக திருவிழா இன்று (ஏப்ரல் 1, புதன்கிழமை) நள்ளிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த விழா,திரௌபதி...
ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை
சென்னை: ஏப்ரல் 2-தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக தொழிலக பாதுகாப்பு...
பூஜாரி கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி கைது
மண்டியா: மார்ச் 11-மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள மரலகலில், தனது கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி, காதலன் மற்றும் நண்பர்களால் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மரலகங்கள் கிராமத்தைச்...































