மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 25-ஈ​ரான் போர் தொடர்​பாக பிரதமர் மோடி​யுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்​படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம்...

2ம் ஆண்டு பி.யு.சி தேர்வில் தோல்வி – மாணவி மர்ம சாவு

0
பெங்களூரு: ஏப்ரல் 10-இரண்டாம் பி.யு.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று, ஹெப்பால், மனோரயனபாளையாவில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இறந்தவர் மனோரயனபாளையாவைச் சேர்ந்த தனுஸ்ரீ (18). மாணவியின் உடல் அவரது வீட்டில் தூக்கில்...

கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை- நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி

0
சென்னை: ஏப்ரல் 13-“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

கறி, கோழி, மீன் கிடைக்காது” – மம்தா

0
புருலியா: ​மார்ச் 30 - ​மேற்​கு​வங்​கத்​தில் அடுத்த மாதம் 23, 29-ம் தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறுகிறது. இந்நிலையில், புருலியா தொகு​தி​யில் நேற்று தடாலடி பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார் முதல்​வர் மம்தா பானர்​ஜி....

தானியங்கி கதவுகளுடன் ரயில்

0
சென்னை: ஏப்ரல் 16-ஐசிஎஃப் ஆலை​யில் தானி​யங்கி கதவு​களு​டன் தயாரிக்​கப்​பட்ட முதல் மின்​சார ரயில் மும்​பைக்கு அனுப்​பப்​பட்​டது. சென்​னை, மும்​பை, கொல்​கத்​தா, டெல்லி ஆகிய நகரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​களில் நாள்​தோறும் லட்​சக்​கணக்​கானோர் பயணம்...

தொகுதி, வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக அணிகள் தீவிரம்

0
சென்னை: மார்ச் 27 -சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான தொகு​தி​கள் ஒதுக்​கீடு மற்​றும் வேட்​பாளர்​களை தேர்வு செய்​யும் பணி​களில் திமுக, அதி​முக கட்​சிகள் தீவிரம் காட்டி வரு​கின்​றன.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற...

சித்தூர் அருகே விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 5 பேர் பலி

0
சித்தூர்: மார்ச் 4-பெங்களூருவிலிருந்து திருப்பதிக்குச் சென்ற கார் ஆந்திராவின் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் பலி ஆனார்கள்.சித்தூர் மாவட்டம் பலமனேரு அருகே இன்று காலை கார் பின்னால் இருந்து...

பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது

0
பெங்களூரு: மார்ச் 27-பெங்களூரு குருபரஹள்ளி அருகே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில், காரில் உறங்கிக்கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அருகில்...

நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு

0
சென்னை: ஏப்ரல் 18-தமிழகத்​தில் நடப்​பாண்​டில் நாய்க்​கடி​யால் 2 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ரேபிஸ் நோய் தொற்​றால் 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் சுமார் 25 லட்​சம் தெரு​நாய்​கள் இருக்​கலாம் என்று உத்​தேச...

கர்நாடகத்தில் அதிகரித்துள்ள குற்றங்களை தடுக்க போலீசாருக்கு முதல்வர் உத்தரவு

0
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக மாநிலத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.இணையவழிக் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் நமது மாநிலம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது, இதை கடுமையாகத்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe