ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது

0
புதுடெல்லி: மார்ச் 10-ஈ​ரான் போர் காரண​மாக கச்சா எண்​ணெய்க்கு தட்டுப்​பாடு ஏற்​பட்​டு, ஒரு பேரலின் விலை 100 டாலரை தாண்டியது.அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரு​கிறது....

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி

0
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...

16 பேர் எம்.பி.யாக பதவியேற்பு

0
புதுடெல்லி, ஏப்ரல் 17-பாஜக தலை​வர் நிதின் நவீன், மத்​திய அமைச்​சர் ராம் நாத் தாக்​கூர், காங்​கிரஸ் மூத்த தலை​வர் அபிஷேக் சிங்வி உட்பட 16 பேர் மாநிலங்​களவை எம்​.பி.​யாக நேற்று பதவி ஏற்​றுக்...

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு வெல்டிங் கடைகள் மூடல்

0
பெங்களூரு: மார்ச் 17 -மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சம், மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இது பல வணிகங்களைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எரிவாயு பற்றாக்குறையால் பல ஹோட்டல்கள் ஏற்கனவே...

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்

0
மும்பை: ஏப்ரல் 11-மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி,அண்டை மாவட்டங்களான நாந்தேட் மற்றும் பர்பானி ஆகியவற்றின் சில பகுதிகளிலும்...

கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 16 பேருக்கு ஆயுள் தண்டனை

0
பெங்களூரு, ஏப்ரல் 17-யோகேஷ் கௌடா கொலை வழக்கில் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி உட்பட 16 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.82வது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி கஜானன் பட் இன்று 16...

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை

0
சென்னை: மே 1-வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின்...

திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல” – முதல்வர்

0
சென்னை: ஏப்ரல் 21 -திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியது:“2021 சட்டமன்ற தேர்தலின்போது...

வனவிலங்குகள் வேட்டை – ஒருவர் கைது இருவருக்கு வலை வீச்சு

0
சிவமொக்கா: ஏப்ரல் 20- சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் 45 நாட்டு தோட்டாக்களை மாவட்டத்தின் ஹொசனகரா மண்டல வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஒருவரைக் கைது செய்ததோடு, தலைமறைவான இருவரைக் கைது...

நீரில் மூழ்கி 4 பேர் பரிதாப சாவுஇரு வேறு இடங்களில் துயரம்

0
ஹாசன், ஏப்ரல் 20-ஏரியில் கால் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றச் சென்ற மாமா நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹாசன் மாவட்டம் அரசீகெரே தாலுகாவிலுள்ள என்.ஹொசள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. சோமனஹள்ளி கிராமத்தைச்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe