திருப்பதியில் 3 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
திருப்பதி: மார்ச் 13-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒருவாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு...
ஏப்ரல் 23 தமிழக சட்டசபை ஒரே கட்ட தேர்தல் – மே.4 வாக்கு எண்ணிக்கை
புதுடெல்லி,மார்ச்.15-தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில்...
உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு
புதுடெல்லி: மார்ச் 24 -உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும்...
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல – கிரிஷ் சோடங்கர் கருத்து
சென்னை: மார்ச் 2-“திமுக எங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களது தேவையை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்” என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்...
உத்தராகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்
டேராடூன்: மார்ச் 20 -உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி...
ஒப்பந்ததாரர் வீட்டில் தீபெண் பலி, 3 பேர் மீட்பு
பெங்களூரு, மார்ச் 3 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்பிரமணியநகர், காயத்ரிநகரில் உள்ள ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.காயத்ரிநகரைச் சேர்ந்த சவிதா...
அம்பேத்கர் ஊர்வலத்தில் புகுந்த கார் – சிறுமி பலி 9 பேர் காயம்
பெங்களூரு: ஏப்ரல் 15- கிராமப்புற பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர் ஊர்வலத்தில் சென்ற மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 7 வயது சிறுமி உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர்.பிலேகல்லு கிராமத்தில் அம்பேத்கர்...
முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு
மும்பை: மார்ச் 5-மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம், சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்...
உதயநிதி வேட்புமனுவில் சொத்து விவரம் முரண்பாடு
சென்னை: ஏப்ரல் 15-சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார்.இந்நிலையில், உதயநிதி தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், 2021-ல் தாக்கல் செய்திருந்த...
நாளை கர்நாடக மாநில பட்ஜெட் 17வது முறையாக தாக்கல் செய்யும் முதல்வர்
பெங்களூரு: மார்ச். 5-நாளை கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் சித்தராமையா நாளை 17வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்,உத்தரவாதத் திட்டங்களுக்கு பணம் வழங்குவதோடு, வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி வழங்குவது, புதிய மக்கள்...
































