ஓட்டு போட்டபின் ரஜினி சொன்ன கருத்து
சென்னை: ஏப்ரல் 23-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் வாக்களித்து பெரும் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு...
எம்எல்ஏ ஹாரிஸ் வீடு உட்பட17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஏப்ரல் 20-பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பி.டி.ஏ.) தலைவரும், மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான என். ஏ. ஹாரிஸின் வீடு உட்பட 17 இடங்களில்அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.எம்.எல்.ஏ. ஹாரிஸின் மகனும்,...
சிறை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் மீது வழக்கு பதிவு
பெங்களூரு: மார்ச் 31 -பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் செல்போன்களை பறிமுதல் செய்ய முயன்ற ஊழியர்களைக் கொலை செய்வதாக கைதிகள் மிரட்டியது தெரியவந்துள்ளது.கைபேசிகளைப் பறிமுதல் செய்ய முயன்ற...
108 மாவோயிஸ்ட்கள் சரண்
ராய்ப்பூர்: மார்ச் 12-சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,...
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்
பாக்தாத்: மார்ச் 13-ஈரான் போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
“தரம் தாழ்ந்த பேச்சு” -ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில்,...
குப்பை பிரச்சினைக்கு தீர்வு
பெங்களூரு: ஏப்ரல் 13-பெங்களூரு நகர பகுதியில் குவியும் குப்பைகளை முறையாக அகற்றுவது சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘Namma Kasa’ என்ற தளம் உதவுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.பெருநகரங்களில் வசிக்கும் மக்கள்...
முதல்வராக தொடர்வேன்” – சித்தராமையா
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா தானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடரப் போவதாக தெரிவித்தார்.கர்நாடக முதல்வராக...
சாத்தான்குளம் வழக்கில் மாலையில் தீர்ப்பு
மதுரை: மார்ச். 23-கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும்போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு,சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு...
எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை
சென்னை: மார்ச் 14-முழு நேரமாக பணியாற்றுவதால் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுப் பள்ளி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை...

































