தமிழகத்தில் 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்க தடை
சென்னை: மே 14 -தமிழகத்தில் சிறார்களிடையே அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்கும் நோக்கில், இனி 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி செய்தால் கடும் நடவடிக்கை...
பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூவர் கைது
கொல்கத்தா: மே 12 -மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி லாரி ஓட்டிய 30 இந்தியர்கள் கைது
நியூயார்க்: ஜூன் 3-அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு, லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை...
அரசியல் சடுகுடு
சென்னை: மே 9 -தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் அமைச்சராக பதவி ஏற்பதை...
இளைஞர் தற்கொலை
ஹாசன்: மே 11 -ஹோலநரசிப்பூர் தாலுக்காவில் உள்ள கடுவினக்கோட்டை அருகே, ஒரு இளம் பெண் தொடர்பாக தன்னைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி ஆடியோ பதிவு செய்த பின்னர், ஒரு இளைஞர் இரயில் மீது...
அந்தமான் கடலில் “எரிவாயு புதையல் – இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
புதுடெல்லி: ஜூன் 9-அந்தமான் கடல் பகுதியில் மிகப்பெரிய இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் கடல் பகுதியில் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2...
717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
சென்னை: மே 12 -வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இது...
விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: மே 15 -அமெரிக்காவில் ஒஹியோ மாகாணம் (Ohio State) அக்ரான் (Akron) விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். அக்ரான்...
சிறுவன் விபத்தில் பலி
சாமராஜநகர்: மே 6 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொளிகால், ஹராலே கிராமம் அருகே மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த சிறுவன் டெம்போ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.உயிரிழந்த சிறுவன், ஹராலே கிராமத்தைச் சேர்ந்த யஷ்வந்த்...
பீனியா மேம்பாலம் மூடல் போக்குவரத்து நெரிசல் -மக்கள் போராட்டம்
பெங்களூரு: மே 5 -பெங்களூரில் தேசிய நெடுஞ்சாலை-4 இல் உள்ள பீன்யா உயர்மட்ட மேம்பாலச் (டாக்டர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மேம்பாலம்) சாலையில் கேபிள் பொருத்துதல், பழுதுபார்த்தல் மற்றும் சுமை சோதனைப் பணிகள்...































