ரூ.200 கோடி வரை மோசடி:50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை
சென்னை: ஜூலை 1-தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கட்டிடம் கட்ட திட்ட அனுமதி உள்ளிட்டவற்றை அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றதாக...
பெங்களூரில் எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் இனி பெர்மிட் கட்டாயம்
பெங்களூரு: ஜூலை 10-பெங்களூரு மாநகரில் இனி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களும் இயக்கப்பட வேண்டுமானால், அதற்கு ’பெர்மிட்’ (அனுமதி சீட்டு) வாங்குவது கட்டாயம் என்று போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை சி.என்.ஜி,...
சேவைத் துறை வளர்ச்சியால் நாட்டின் ஜிடிபி 7.8% ஆக உயர்வு
புதுடெல்லி: ஜூன் 6-சேவைத் துறை வளர்ச்சியால், 2026-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில்...
டி.கே.சிவகுமார் பதவியேற்பு விழா 4,800 போலீசார் குவிப்பு
பெங்களூரு: ஜூன் 3-கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று மாலை பதவியேற்கிறார். இதையொட்டி பெங்களூரு லோக பவன் மற்றும் விதான் சவுதா (சட்டமன்றம்) ஆகிய பகுதிகளைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு...
சித்ரதுர்கா அருகே சிறுத்தை சிக்கியது
சித்ரதுர்கா, ஜூன் 29-சித்ரதுர்கா நகரின் புறநகப் பகுதியான கொடபனஹால் கிராமத்தில், கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்து பொதுமக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. கண்ணில் படும் ஆடு, மாடுகளை எல்லாம்...
1 லட்சம் லாரிகள் முடக்கம்: டீசல் விலையை குறைக்க உரிமையாளர்கள் வேண்டுகோள்
சேலம்: ஜூன் 19-தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான லாரிகள், போக்குவரத்து இன்றி முடங்கி உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக, நாடு முழுவதும் சமையல்...
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பிடுதி டவுன்ஷிப் திட்டம் ரத்து
பெங்களூரு: ஜூன் 13-பிடதியில் நகரியம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் இறுதி அறிவிப்பாணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், "அடுத்து பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், இந்த...
வர்த்தக சிலிண்டர் இனிகட்டுப்பாடு இல்லை
புதுடெல்லி: ஜூன் 26-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்து, உலகளாவிய எரிசக்தி சந்தை சீரடைந்து வருவதை அடுத்து, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த...
கர்நாடகத்தில் பருவ மழை
பெங்களூரு: ஜூன் 10 - மாநிலத்தில் பருவமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மாநிலத்தின் கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முன்னெச்சரிக்கை...
டிக்கெட் இல்லாமல் பயணம்; ரயிலில் இனி ரூ.500 அபராதம்
சென்னை: ஜூன் 20-ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால், தற்போது வசூலிக்கப்படும் அபராதம் 250 ரூபாய், ஜூலை 1 முதல் 500 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும்.நாடு முழுதும், 13,000 பயணியர் ரயில்களில், தினமும் 2.50...
































