இந்தியாவில் 97 அதிக வெப்ப நகரங்கள்
புதுடெல்லி: மே 23 -இந்தியாவின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, வெள்ளிக்கிழமை மதிய நிலவரப்படி உலகின் மிக வெப்பமான 100 நகரங்களின் பட்டியலில்...
உத்திரபிரதேசத்தில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி
ஹமீர்பூர்: மே 29-உத்திரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழைக்கு இடையே, பெட்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலம்...
இளைஞர் தற்கொலை
ஹாசன்: மே 11 -ஹோலநரசிப்பூர் தாலுக்காவில் உள்ள கடுவினக்கோட்டை அருகே, ஒரு இளம் பெண் தொடர்பாக தன்னைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி ஆடியோ பதிவு செய்த பின்னர், ஒரு இளைஞர் இரயில் மீது...
பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு வலைவீச்சு
பெங்களூரு: மே 6 -வாடகை வீட்டில் குளித்துக் கொண்டிருந்த 23 வயது மென்பொருள் பொறியாளரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடியோ எடுத்ததாகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த இளம் பெண் 9 மாதங்களுக்கு...
மக்கள் தொகை கணக்கெடுக்க சென்ற ஆசிரியை பலி
கார்வார்: மே 15 -சித்தாப்பூர் தாலுகா, மலவட்டியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர், சித்தாப்பூர் தாலுகாவில் உள்ள ஹோசூரு பள்ளியில்...
மீட்டர் வட்டி கொடுமை ஆட்டோ டிரைவர் தற்கொலை
பெங்களூரு: மே 20 -மீட்டர் வட்டி தொல்லையால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மரணக் கடிதம் எழுதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கமலாநகரில் உள்ள பைப்லைன் சாலையில் நடந்த இந்தச் சம்பவம், தாமதமாகவே...
அசாமில் ஹாட்ரிக் – ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி!
குவஹாட்டி: மே 4-அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.அசாம் சட்டப்பேரவையின்...
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து – 2 பேர் உயிரிழப்பு
கோவில்பட்டி: மே 27-கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது....
பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன
சென்னை: மே 28-இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவந்த அதிமுகவினர், ஒன்றாக இணைந்தனர்.மேலும், தகுதி நீக்கம் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்த கடிதங்களைத் திரும்பப் பெறுவதாகவும் கடிதம் அளித்தனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47...
மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
புதுடெல்லி: மே 16 -ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அளித்த கெடு இன்றுடன் முடிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் இறையாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை...

































