பெண்ணைக் கட்டிப்பிடித்துத் ஆபாசம் – காமவெறி நபர் கைது

0
பெங்களூரு, மே 7 -  பெங்களூர் சங்கர்பூரில் உள்ள ரங்க ராவ் சாலையில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் நபர், ஒரு பெண்ணைப் பின்னாலிருந்து கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.அந்த...

வரதட்சணை கொடுமை​யால் பெண் தற்கொலை

0
புது டெல்லி: மே 19 -உத்தர பிரதேசத்​தின் கிரேட்​டர் நொய்டா பகு​தியை சேர்ந்​தவர் தீபிகா (25). இவருக்​கும் அதே பகு​தியை சேர்ந்த ரித்​திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்​பரில் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணத்தின்​போது...

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்- கேரள இளைஞர் அதிரடி கைது

0
சென்னை: மே 27-சென்னை விமான நிலையத்தில் ஒருவரிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி...

தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்

0
மதுரை: ​மே 19 -விஜய் முதல்​வ​ராகப் பதவி​யேற்​ற​தால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்​எல்ஏ கருப்​பையா நேர்த்​திக்​கடன் செலுத்​தி​னார். மதுரை மாவட்​டம் சோழ​வந்​தான் தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வென்​றவர் எம்​.வீ.கருப்​பை​யா....

அமெரிக்க ட்ரோனை உள்நாட்டு ஆயுதம் மூலம் வீழ்த்தியதாக ஈரான் பெருமிதம்

0
டெஹ்ரான்: மே 30-ஈரானின் ராணுவ இலக்​கு​களை குறி ​வைத்து அமெரிக்கா சில நாட்​களுக்கு முன்பு தாக்​குதல் நடத்​தி​யது. இந்நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்​கா​வின் எம்​.க்​யூ-9 ரீப்​பர் ரக...

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது

0
திருவனந்தபுரம்: மே 4-கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி...

ஆட்டோ டிரைவரை கொன்று உடலை புதைத்த கொடூரன் கைது

0
பெங்களூரு: மே 26-பணத் தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை கொடூரமான முறையில் கொலை செய்து, கும்பளகோடு ராமசந்திரா ஏரி அருகே உள்ள பாழடைந்த பகுதியில் உடலைப் புதைத்த ஒருவரை கும்பளகோடு போலீஸார் கைது...

கேரளாவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி

0
திருவனந்தபுரம்: மே 2 -கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பாகன்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில்...

பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை

0
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...

விஜய்க்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய பெண்கள் கைது

0
திண்டுக்கல்: மே 8-திண்டுக்கல்லில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என 3 பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.. மாற்றுத்திறனாளி பெண் உட்பட 2...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe