அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது வழங்கி பணம் வசூலித்தது அம்பலம்
அயோத்தி: ஜூலை 9-அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்கொடை வசூலித்தது எஸ்ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகவும் நன்கொடை வசூலித்ததில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது....
கோயில்களில் கட்டண தரிசனம்ரத்து செய்ய இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
சென்னை: ஜூலை 27-கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள...
முன்னாள் அமைச்சர்ராமச்சந்திர கவுடா காலமானார்
பெங்களூரு: ஜூலை 14-கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான ராமச்சந்திர கவுடா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து...
மோடி குறித்து அவதூறு -இளம்பெண் மீது வழக்கு பதிவு
புதுடெல்லி: ஜூலை 31-நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது...
“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” இஸ்ரேல் தூதர் வெளிப்படை
புதுடெல்லி: ஜூன் 16-நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால...
எதிர்க்கட்சிகள் கடும் அமளி;இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: ஜூலை 21 -பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 21) அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்ட் மழைக்கால...
நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வரும் முதல்வர் விஜய்
பெங்களூரு: ஜூன் 11–-தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரும் ஜூன் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு ஆன்மிகப்...
கலைஞர் காட்டிய வழியில் உழைப்போம், மீண்டு எழுவோம் – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஜூன் 3-இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி...
அசாமில் வெள்ளத்தால் 4.45 லட்சம் பேர் பாதிப்பு: மீட்புப் பணி, நிவாரணம் – மோடி ஆய்வு
புதுடெல்லி: ஜூலை 29-அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா, தன்சிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மழை, வெள்ளம் காரணமாக 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக...
என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் ‘எமர்ஜென்சி’ குறித்த பாடம் அறிமுகம்
புதுடெல்லி: ஜூன் 26-என்சிஇஆர்டியின் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.9-ஆம் வகுப்புக்கான ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்,...



























