பெங்களூரில் பற்றி எரிந்த ரயில் பெட்டி
பெங்களூரு: செப். 7-பெங்களூரு நகரின் முக்கிய ரயில் நிலையமான க்ராந்திவீர சங்கொள்ளி ராயண்ணா (மெஜஸ்டிக்) ரயில் நிலையத்தில், நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரயில் பெட்டி ஒன்று முற்றிலும்...
ஈரான் உச்ச தலைவர்க மேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்: ஜுலை 10-அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது...
குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்
பெங்களூரு, ஆக. 16: பெற்றோர் வீட்டின் முன் விளையாட விட்டிருந்த சிறு குழந்தை ஒன்று, 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் மடிவாளாவில் உள்ள சிக்க ஆடுகோடியில் நேற்று...
தவெக – காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
சென்னை: ஆக. 29-இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்தும் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால், தவெக - காங்கிரஸ்...
அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு
தெஹ்ரான்: ஜூலை 27-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும்...
4 சிறுவர்களை கடித்து குதறிய தெரு நாய்கள்
சித்ரதுர்கா: ஜூலை 21-சித்ரதுர்கா நகரில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேளகுட்டா மற்றும் நெஹ்ரு நகர் பகுதியில் நடந்த தனித்தனி சம்பவங்களில் 4 சிறுவர்கள் நாய்கள் கடித்துக்...
ஆம்ஸ்ட்ராங் கொலை – சிபிஐ விசாரணை
சென்னை: ஆக. 13-ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கி உள்ளது.பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் 2024 ஜூலை...
மேகமலையில் வசிக்கும்அரசு ஊழியர்கள் வெளியேற உத்தரவு
வருசநாடு: ஆக. 23:மேகமலை வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதிகாரிகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை...
லாரி பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஆந்திர அரசு பஸ் டிரைவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து...
80களின் புகைப்பட எடிட்டிங்கவனமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தல்
பெங்களூரு: செப். 12- சமூக ஊடகங்களில் பரவி வரும் 80களின் புகைப்பட எடிட்டிங் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மதநாயக்கனஹள்ளி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.புகைப்பட எடிட்டிங் என்ற பெயரில் இணைய மோசடியாளர்கள் பொதுமக்களை...



























