போபால் அருகே கோர விபத்து: பெங்களூர் போலீஸ் அதிகாரி பலி
பெங்களூர், ஆகஸ்ட் 28-சைபர் கிரைம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மத்தியப் பிரதேசத்திற்குச் சென்ற பெங்களூரு நகர காவல் ஆய்வாளர் ரவி, போபால் அருகே நடந்த கோரமான வீதி விபத்தில் பலியான சம்பவம் பெரும்...
தீவிரவாத அமைப்பிற்கு நிதி – பெங்களூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஜூலை 24-தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை ஆள் சேர்ப்பதற்காக நிதி வழங்கி வந்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், பெங்களூருவில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை (இ.டி.)...
எஸ்சிஓ உச்சி மாநாடுமோடி, புதின், ஜின்பிங் பங்கேற்பு
பிஷ்கெக்: செப். 1-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி...
பிஜேபியின் பெல்லாரி சலோ பாதயாத்திரை 4-வது நாளாக விறுவிறுப்பு
ராய்ச்சூர்: செப். 4-கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைப்பதாக கூறி கர்நாடக மாநில பிஜேபி சார்பில் இதன் மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் ‘பல்லாரி சலோ’...
ஐ.டி. ஊழியர் தற்கொலை? போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரு: ஆக. 10-நெலமங்களா தாலுகாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கா மலைக்கு ட்ரெக்கிங் சென்ற பெங்களூரு காடுகோடியைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் அத்வைத் உபாத்யாயா (மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர்) மாயமாகியுள்ளார்....
கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
புதுடெல்லி: செப். 4-கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி...
நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: ஜூலை 20 -ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர்...
ஈத் மிலாத் ஊர்வலத்தில் மோதல்: 3 எஃப்.ஐ.ஆர். பதிவு – 8 பேர் போலீஸ் வசம்
பெங்களூரு: ஆக. 27:பெங்களூரு பஸவனகுடி பகுதியில் ஈத் மிலாத் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பஸவனகுடி காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3...
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
டெஹ்ரான்: ஆக. 8-துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு பாதுகாப்பை தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானும்,...
வென்றால் 5 ஆயிரம் டாலர்
வாஷிங்டன்: செப்.10-வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில், ஒவ்வொரு...



























