ஆன்லைன் மூலம் மது: தமிழக அரசு முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு

0
சென்னை: ஆக. 13-ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல...

போதைப் கடத்தலை தடுப்பு மாநாடு

0
புதுடெல்லி: ஜூலை 6-போதைப் பொருள் கடத்​தலை தடுப்​பது தொடர்​பான பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்​டி​யில் இன்று தொடங்​கு​கிறது.பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து,...

“நீங்கள் தீவிரவாதியா?” என கேட்டு சாப்ட்வேர் ஊழியர்கள் மீது தாக்குதல்

0
பெங்களூரு: ஆக. 9-பெங்களூரில், “நீங்கள் தீவிரவாதியா?” எனக் கேட்டு இரண்டு சாப்ட்வேர் ஊழியர்களை மர்ம நபர் ஒருவர் 'பேஸ்பால்' மட்டையால் பயங்கரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகாரைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர்களான...

பெங்களூரில் மக்கள் கூட்டம் எதிரே மெடிக்கல் கடை உரிமையாளர் கொலை

0
பெங்களூரு: ஆக. 23:பெங்களூரு மடிவாளா முக்கிய சாலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மங்கம்மனபாள்ளியாவைச் சேர்ந்த...

சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

0
பெங்களூரு: ஜூலை 7- பெங்களூரு சதாசிவநகர் சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த தேஜு (வயது 20) என்ற அந்த மாணவி, காதல் விவகாரம்...

அமைச்சர்கள் மீது விசாரணை கோரும் திமுக

0
சென்னை: ஜூலை 9-அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில்...

புடினுக்கு உற்சாக வரவேற்பு

0
புதுடெல்லி: செப்.11-பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் டில்லி வந்தார். அவர் இன்று மதியம் 3 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,...

எஸ்‌சிஓ உச்சி மாநாடுமோடி, புதின், ஜின்‌பிங் பங்கேற்பு

0
பிஷ்கெக்: செப். 1-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்‌சிஓ) உச்சி மாநாடு பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி...

3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.

0
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...

நாடு முழுவதும் போலி மருந்துகள் விற்பனை செய்வது அம்பலம்

0
பெங்களூரு, ஆக. 20-தாவரக்கெரே அருகே உள்ள தொடேரி பகுதியில் கண்டறியப்பட்ட போலி மருந்து தயாரிப்பு கும்பலின் வலையமைப்பு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருப்பதாக பேரதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe