கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்
சென்னை: ஜூன் 19-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், “எனது அரசியலில் நான் வியந்து பார்த்த விஷயம், இந்த தேர்தல் சாதியை ஒழித்து இருக்கிறது” என...
இளைஞர்களுக்கு கபில் தேவ் அறிவுறுத்தல்
சென்னை: மே 29-இளைஞர்கள் செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தினார்.மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும்...
ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடெல்லி: மே 15 -வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக...
ரூ.1 லட்சம் மியாசாகி மாம்பழம் படையல்
புதுடெல்லி: ஜூன் 17-அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்பட்டது.ஜப்பானின் கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ...
4 குழந்தைகள் பெற்ற பெண்
மொராதாபாத்: மே 16 -உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா. இவர் பிரசவத்துக்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி சேர்க்கப்பட்டார். கர்ப்ப...
கேரள முதல்வராக கே.சி. வேணுகோபால்அறிவிக்கப்பட வாய்ப்பு
திருவனந்தபுரம், மே 12 -கேரளாவிற்கான முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சிக்குள் எந்தவிதமான அரசியல் குழப்பங்களையோ அல்லது போராட்டங்களையோ தவிர்ப்பதற்காக, கட்சி இறுதி முடிவை...
டெல்லியில் ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ டிரைவர்கள்
புதுடெல்லி: ஜூன் 15-அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து டெல்லியில் உள்ள ட்ரம்ப் போஸ்டர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கிழித்து ஏறிந்தனர்.அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் மே மாதம்...
13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
புதுச்சேரி: மே 9 -புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்வராக அவர்...
ரூ.7.64 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது
மங்களூரு: ஜூன 6-காரில் பயங்கரமான முறையில் கடத்தி வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்பண்ட்வாள் நகர எல்லைக்குட்பட்ட மெல்கார் மேம்பாலம்...
திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்
சென்னை: ஜூன் 20-பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் விஜய் வாய்திறப்பதே இல்லை என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கடுமையாக விமர்சித்தார். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலால் கடும் அமளி ஏற்பட்டது.தமிழக...

































