108 மாவோயிஸ்ட்கள் சரண்
ராய்ப்பூர்: மார்ச் 12-சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,...
இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10,000
சென்னை: மார்ச் 25-தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச்...
கிருஹலட்சுமி திட்டத்திற்கு ரூ.28,608 கோடி ஒதுக்கீடு
பெங்களூரு: மார்ச் 6- 'கர்நாடக மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் அரசின்கிருஹலட்சுமி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இதுவரை மொத்தம் ரூ.62,345 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்...
ஸ்டாலின், விஜய், நயினார், சீமான் மனுக்கள் ஏற்பு
சென்னை: ஏப்ரல் 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின்...
பாக். ராணுவ நிலைகள் மீது ஆப்கன் அதிதீவிர தாக்குதல்
புதுடெல்லி: மார்ச் 3-நூர் கான் விமானப் படைத் தளம் உட்பட பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லைப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
டெஹ்ரான்: மார்ச் 16-ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.அரபிக்கடலில் பெர்சியன் வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இந்த ஜலசந்தி...
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு
பெங்களூரு: ஏப்ரல் 15- நெலமங்களா தாலுக்காவின் மோட்டகனஹள்ளி கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.மோட்டகனஹள்ளியைச் சேர்ந்த ஜீவிதா (35) தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில்...
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதற்கு..? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை : மார்ச் 20 -திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்திடும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர்...
கூவிக் கூவி அழைத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை” – அமைச்சர் சேகர்பாபு
சென்னை: மார்ச் 20 -“கூவிக் கூவி அழைத்தும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே...
ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: மார்ச் 21 -ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி...

































