பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது
சென்னை: மார்ச் 28:மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், காவல் ஆணையர்...
திருட்டு கும்பல் சிக்கியது – 95 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல்
பெல்காம்: மார்ச் 7-வாகனங்களை திருடும் கும்பலை கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம்மாரிஹால் போலீசார் கைது செய்துள்ளனர். 95.50 லட்சம் மதிப்புள்ள 21 வாகனங்களைக் பறிமுதல் செய்துள்ளனர்.மாரிஹால் அருகே உள்ள நில்ஜி கிராமத்தில் ஒரு...
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு
கட்டாக்: மார்ச் 16-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16)...
வழிப்பறி கும்பல் கைது31 லட்சம் ரூபாய் பறிமுதல்
பெங்களூரு: மார்ச் 18 -மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து அவரை அடித்து போட்டுவிட்டு 31 லட்சம் ரூபாய் பறித்து சென்ற கும்பலை போல போலீசார் கைது செய்துள்ளனர்அந்தக் கும்பலில் இருந்த நிகில், பிரசாந்த்...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
பெங்களூரு, ஏப்ரல் 29 - சுட்டெரிக்கும் வெயிலால் தவித்துக் கொண்டிருந்த பெங்களூருவில், மாலையில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்தது. இது சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நிம்மதியை அளித்தது.மாலையில் நகரின்...
அண்ணாமலையார் கோயிலில் விறகு அடுப்பை பயன்படுத்தி லட்டு தயாரிப்பு
திருவண்ணாமலை: மார்ச் 23-திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட இலவச லட்டு பிரசாதம் மீண்டும் வழங்கும் பணி தொடங்கியது.அண்ணாமலையார் கோயிலுக்கு வணிக காஸ் சிலிண்டர் கிடைக்காததால் பிரசாதம்...
போலி வீடியோ, வதந்தி பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது
அபுதாபி: மார்ச் 17 -ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் தொடர் பாக போலி வீடியோ, வதந்திகளை பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு...
நீரில் மூழ்கி 4 பேர் பரிதாப சாவுஇரு வேறு இடங்களில் துயரம்
ஹாசன், ஏப்ரல் 20-ஏரியில் கால் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றச் சென்ற மாமா நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹாசன் மாவட்டம் அரசீகெரே தாலுகாவிலுள்ள என்.ஹொசள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. சோமனஹள்ளி கிராமத்தைச்...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
டெஹ்ரான்: மார்ச் 16-ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.அரபிக்கடலில் பெர்சியன் வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இந்த ஜலசந்தி...
2வது திருமணம் செய்ய இருந்த ஆயுர்வேத டாக்டர் கொலை
கார்வார், ஏப்ரல் 20-சிர்சியில் உள்ள நியூ கே.எச்.பி காலனியில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.கடாக்டர் ரமேஷ் கல்குடகர் (51) கொலை செய்யப்பட்டார். அவரது...






























