பெங்களூரில் ஐபிஎல் – வரலாறு காணாத பாதுகாப்பு

0
பெங்களூரு: மார்ச் 28: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்கப் போட்டிக்காக பெங்களூர் நகரிலுள்ள சின்னசுவாமி ஸ்டேடியம் புதுமணத் தம்பதியைப் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஐபிஎல்...

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

0
டெஹ்ரான்: மார்ச் 16-ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன.அரபிக்கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும், ஓமன் வளை​கு​டாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இந்த ஜலசந்தி...

கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி

0
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்​தம் 140 உறுப்​பினர்​களை கொண்ட சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. எதிர்க்​கட்​சிகளின் அணி​யான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் (யுடிஎப்) காங்​கிரஸ் 92 இடங்​களில்...

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு

0
சென்னை: மார்ச் 23-இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது....

2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவு நாளை வெளியீடு

0
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடகப் பள்ளித் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் இரண்டாம் பி.யு.சி. தேர்வு முடிவுகளை நாளை, ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறது.நாளை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தேர்வு முடிவுகள்...

சென்னையில் 700 பயணிகள் தவிப்பு

0
சென்னை: மார்ச் 17 -து​பா​யில் மீண்​டும் தாக்​குதல் காரண​மாக, சென்​னை​யில் இருந்து துபாய் புறப்பட வேண்​டிய 3 விமானங்​களின் சேவை​கள் பாதிக்​கப்​பட்​ட​தால், 700-க்​கும் மேற்​பட்ட பயணி​கள் சென்​னை​யில் தவித்து வரு​கின்​றனர்.துபா​யில் இருந்து எமிரேட்ஸ்...

விபத்து – 5 பேர் உயிரிழப்பு

0
சேலம் மார்ச் 20-சேலம் உத்தமசோழபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அந்த பஸ், சாலையோரம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும்...

பெங்களூரில் இருந்து 272 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்

0
பெங்களூரு: ஏப்ரல் 4-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வந்த 272 பங்களாதேஷ் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.நாடு கடத்தப்பட்ட 272 பேரில் 178 ஆண்கள், 94 பெண்கள் மற்றும்...

திருப்பரங்குன்றம்: கோயில் குருக்கள் பூஜை செய்ய அரசு தரப்பில் யோசனை

0
மதுரை: மார்ச் 5-நீ​தி​மன்​றம் தெரிவிக்​கும் 5 பேர் குழு​வுக்கு பதில் கோயில் குருக்​களை பூஜை செய்ய அனு​ம​திக்​கலாம் என திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் அரசு தரப்​பில் யோசனை தெரிவிக்கப்​பட்​டது. திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப...

தேர்தல் பறக்கும் படை சோதனையில்டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்

0
சென்னை: மார்ச் 24 -தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் சோதனை​யில், படப்​பிடிப்​புக்​காக வேனில் கொண்டு செல்​லப்​பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்​பாக்​கி​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.அரசி​யல் கட்​சிகள் பணம், பரிசு பொருட்​களை கொடுத்து வாக்​காளர்​களை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe