காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கைஅமைச்சர் கடும் கண்டனம்
ஸ்ரீநகர்: மே 11-ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும்...
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் ஆகிறார் மோடி
புதுடெல்லி: ஜூன் 4-நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.இதன் மூலம்...
இந்தியாவில் தயாரிக்கப்பட்டசி- 295 விமான சோதனை வெற்றி
புதுடெல்லி: ஜூன் 12-இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது.இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ்...
தவெக ஆட்சி 3 மாதமாவது தாங்குமா என்பது கேள்விக்குறி: ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: ஜூன் 8-விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில், இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் தவெக ஆட்சி நடந்து வருவதாக ஸ்டாலின்...
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னை: மே 29-சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று 24 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல்...
விஜய் வீட்டிற்கு முகத்தை மூடி கொண்டு சென்றது யார்? சட்டசபையில் பிரேமலதா கேள்வி
சென்னை: மே 13-தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போன்ற...
வி.டி. சதீசன் பதவி ஏற்றார்
திருவனந்தபுரம்: மே 18 -கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன் இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஒரு தசாப்த காலமாக ஆட்சியில் இருந்த இடது...
கோர விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி
திருச்சி: மே 6-திருச்சி மாவட்டம், முசிறியில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதா அல்லது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததா என்பது...
திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
திண்டிவனம்: மே 21 -விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு...
தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்
சென்னை: மே 2 -தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்...

































