2ம் ஆண்டு பி.யு.சி தேர்வில் தோல்வி – மாணவி மர்ம சாவு
பெங்களூரு: ஏப்ரல் 10-இரண்டாம் பி.யு.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று, ஹெப்பால், மனோரயனபாளையாவில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இறந்தவர் மனோரயனபாளையாவைச் சேர்ந்த தனுஸ்ரீ (18). மாணவியின் உடல் அவரது வீட்டில் தூக்கில்...
கர்நாடகத்தில் மாநில 8,176 போலீஸ் பணியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு
பெங்களூரு, மார்ச். 5-கர்நாடக மாநில காவல் துறையின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 8,176 பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கல்யாண் கர்நாடகா...
விஜய் உடன் கூட்டணி பேசவில்லை – அமித்ஷா மறுப்பு
புதுடெல்லி: மார்ச் 28:தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக வெளியான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தில்லியில்...
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கன்
பாகிஸ்தான்: மார்ச் 1-ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி, பைலட்டை உயிருடன் பிடித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர் மோதல் நடைபெற்று வந்ததால், ஆப்கானிஸ்தான்...
குப்பை பிரச்சினைக்கு தீர்வு
பெங்களூரு: ஏப்ரல் 13-பெங்களூரு நகர பகுதியில் குவியும் குப்பைகளை முறையாக அகற்றுவது சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘Namma Kasa’ என்ற தளம் உதவுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.பெருநகரங்களில் வசிக்கும் மக்கள்...
மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 25-ஈரான் போர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம்...
சக மாணவன் காதல் தொல்லை – மாணவி தற்கொலை
பிதர்: மார்ச் 12-கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம்சிதகுப்பா தாலுகாவின் பெமல்கேடா கிராமத்தில், வகுப்புத் தோழன் காதலிக்க வற்புறுத்தியதால், மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம்...
“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: மார்ச் 10-ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான அமெரிக்கா மற்றும்...
விஜய், செந்தில் பாலாஜி ஆஜராக சம்மன்
சென்னை: மார்ச் 11-கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் மார்ச் 15-ல் விஜய், 17-ல் செந்தில் பாலாஜி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு...
ஒவ்வொரு சரக்குக் கப்பலுக்கும்2 மில்லியன் சுங்க வரி வசூலிக்கும் ஈரான்
டெஹ்ரான். மார்ச் 23 -அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.இந்த நீரிணை...
































