கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்
ஹாசன்: நவ. 19-கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரக்கல்கூட் நகரத்தின் ஹென்டகெரேயில் சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர்.ஹென்டகெரே கிராமத்தில் உள்ள டோட்டெகவுடாவின் வீட்டில்...
உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு – வெள்ளப்பெருக்கு
டேராடூன்: செப். 16 -உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு கனமழை பெய்தது. தாம்சா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்தன.டேராடூனில் மேக வெடிப்பு காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாம்சா நதியில்...
துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு
பத்தினம்திட்டா; செப். 22-சபரிமலை துவார பாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசங்கள் பழுதுபார்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதன் எடை 4 கிலோ வரை குறைந்தது தெரியவந்ததால், நேற்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு...
ரஷ்ய விவகாரத்தில் ட்ரம்ப் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி: ஆக. 5-ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா பதலடி கொடுத்துள்ளது.“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா...
ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது
புதுடெல்லி: ஜனவரி 14-மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின் படி 2024- 25 நிதியாண்டில் மின்னணு உற்பத்தி சுமார் ரூ.11.3...
10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர் – குவித்த சொத்துக்கள் பறிமுதல்
பெங்களூரு: நவம்பர் 25-பெங்களூரு, மண்டியா, சிவமொக்கா, மைசூர், பீதர், தாவங்கேரி, ஹாவேரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், லோக்ஆயுக்தா அதிகாரிகள் 10 ஊழல் அதிகாரிகளைப் பிடித்து கோடிக்கணக்கான...
மஹாராஷ்டிராவில் கனமழை 10 பேர் உயிரிழப்பு
மும்பை: செப். 29-மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். ம்பை, தானே, நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.மஹாராஷ்டிராவில் மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில்...
தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழை
சென்னை: நவம்பர் 26-அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்...
ரவுடி கொலையில் 5 பேர் கும்பல் போலீசில் சரண்
பெங்களூரு: ஜூலை 19-ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு சிவாவின் கொலை வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரணடைவதற்கு முன்பு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.கிரண், விமல், பிரதீப், சாமுவேல் மற்றும் மதன் உள்ளிட்ட...
கர்ப்பிணி பெண் மர்ம சாவு கணவருக்கு வலை வீச்சு
பெங்களூரு: ஜூலை 24 -பெங்களூர் ஹென்னூரில் உள்ள தனிசந்திரா பகுதியில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த துயர சம்பவம் நடந்துள்ளது.உயிரிழந்தவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுமனா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்....





















