கனமழை பாதிப்பு: மகாராஷ்டிரா, கேரளா முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை
புதுடெல்லி: ஜூலை 9-மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
தவெக ஆட்சி 3 மாதமாவது தாங்குமா என்பது கேள்விக்குறி: ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: ஜூன் 8-விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில், இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் தவெக ஆட்சி நடந்து வருவதாக ஸ்டாலின்...
காந்தாரா நடிகையின் ஆபாச ஏஐ வீடியோ: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூன் 20-‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர்....
6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை
மஸ்கடீன் (அமெரிக்கா), ஜூன் 2-அமெரிக்காவின் மஸ்கடீன் நகரில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் துப்பாக்கியால்...
மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா படை
குவாஹாட்டி: ஜூன் 10-நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் சிறந்த அனுபவம் பெற்ற சிஆர்பிஎப் கோப்ரா கமாண்டோக்களை மணிப்பூரில் நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.மணிப்பூரின் மலைப் பகுதி மாவட்டங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும்...
2 படகுகள் கவிழ்ந்ததில் ரோஹிங்கியா அகதிகள் 500 பேர் உயிரிழப்பு?
சிட்னி: ஜூலை 17-மியான்மர் மற்றும் வங்கதேச அகதிகள் முகாமில் இருந்து 2 படகுகளில் மலேசியாவுக்கு புறப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் 500-க்கும் மேற்பட்டோர் வங்கக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தவல்கள் தெரிவிக்கின்றன.மியான்மரில் கடந்த...
காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு தனி இருக்கை
சென்னை: ஜூன் 24-மாநகராட்சி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு என்று தனி இருக்கை வசதி செய்து தர வேண்டும் என, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழுத் தலைவர் சாமுவேல் திரவியம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர்...
முதல்வர் விஜய் சங்கீதா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: ஜூன் 15-தனது கணவர், திருமணத்தை மீறி ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக, முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை...
ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து
மதுரை: ஜூலை 16 -பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான...
3 கொலை செய்த கைதி விடுதலை
பெங்களூரு: ஜூலை 6-நீண்ட தாடி, முதிர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட 72 வயது சாயிபண்ணா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். இந்தியாவிலேயே மிக நீண்ட காலம் — அதாவது தொடர்ந்து 37...




























