பெங்களூரில் ரகளை செய்த ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
பெங்களூர், ஆகஸ்ட் 28-பெங்களூரு அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு பண்டேபாள்யா காவல் எல்லைக்குட்பட்ட...
காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்
சென்னை: ஜூலை 23-அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப்...
பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
முசாபராபாத்: ஜூலை 15-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம்...
உயிரிழந்த பிச்சைக்கார மூதாட்டி; வீட்டிலிருந்து ரூ.8.40 லட்சம் மீட்பு
மாண்டியா: ஆக. 26-பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி இறந்த பின், அவர் வீட்டில் இருந்த 30 மூட்டைகளில், 8.40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், மாண்டியா நகர் குதலு...
சீன ஆக்கிரமிப்புகள் இல்லை: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு
புதுடெல்லி: ஆக. 15-அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்தை ஜாங்னான் என்றும் சீனா குறிப்பிட்டு வருகிறது.சீனாவின் இத்தகைய போக்குக்கு மத்திய அரசு தொடர்ந்து பதிலடி...
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி;பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி: ஜூலை 23-பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 23) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்.,...
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவனந்தபுரம்: ஆக. 8-கேரள மாநிலத்தில் பருவமழை வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு...
26 நாள் உண்ணாவிரதம் நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்
புதுடெல்லி/குருகிராம், ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு மற்றும் கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, கடந்த 26 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்...
3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...
ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை
வாஷிங்டன்: ஜூலை 16-ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் 2 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக கடந்து சென்றபோது அவற்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்...




























