அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும்” – எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஜூலை 31-“தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகேதாட்டு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து
மதுரை: ஜூலை 16 -பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான...
ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்: ஜூன் 12-மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித்...
மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா படை
குவாஹாட்டி: ஜூன் 10-நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் சிறந்த அனுபவம் பெற்ற சிஆர்பிஎப் கோப்ரா கமாண்டோக்களை மணிப்பூரில் நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.மணிப்பூரின் மலைப் பகுதி மாவட்டங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும்...
கலைஞர் காட்டிய வழியில் உழைப்போம், மீண்டு எழுவோம் – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஜூன் 3-இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி...
ஆர்சிபி அணியின் மதிப்புரூ.2,984 கோடியை கடந்து சாதனை
புதுடெல்லி: ஜூலை 30-பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
அமோனியா வாயு கசிவு பலி 5 ஆக அதிகரிப்பு சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
திருவள்ளூர்: ஜூன் 22-திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி...
சீமான் பொது வேட்பாளர்?
சென்னை: ஜூன் 27-இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் தவெகவை எதிர்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறக்க திமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டப்பேரவை தேர்தலில் தனித்து...
அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்து: போர் பதட்டம் தணிந்தது
வாஷிங்டன், ஜூன் 19-மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே 14 அம்சங்கள் அடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.உலக...
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி – நாசிர் உசேன் பரிந்துரை
புதுடெல்லி: ஜூன் 6-இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் அதிக காலம் காத்திருக்கக் கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்...




























