என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு

0
புதுச்சேரி: மார்ச் 21 -புதுச்​சேரி என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு கடந்த ஒரு வார​மாக இழுபறி​யாக இருந்த நிலை​யில், என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்​பாடு ஏற்​பட்​டது. என்​.ஆர்​.​காங்​கிரஸ் 16...

முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

0
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.சென்னை திருவான்மியூரில் உள்ள...

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து

0
புதுடெல்லி: ஏப்ரல் 26-ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 பேர் நேற்று முன்தினம் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்...

நடிகர் நிரஞ்சன் மீதுபீர் பாட்டிலால் தாக்குதல்

0
பெங்களூரு: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்ரமணியபுராவில் உள்ள ஒரு பாரில், மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் வன்முறையாக மாறியபோது, ​​நடிகர் நிரஞ்சன் குமார் மீது பீர்...

ஈரான் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு

0
வாஷிங்டன்: மார்ச் 18 -மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா 2,200 கிலோகிராம் எடை கொண்ட குண்டுகளை வீசியுள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும்...

கேரள முதல்வர் யார்? – காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிர பரிசீலனை

0
திருவனந்தபுரம்: மே 6 -கேரள மாநிலத்​தின் அடுத்த முதல்​வர் யார் என்​ப​தைத் தேர்வு செய்​யும் பணி​யில் காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் தீவிர​மாக உள்​ளனர்.கேரள மாநில சட்​டப் பேர​வைக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி...

பெங்களூரில் இருந்து 272 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்

0
பெங்களூரு: ஏப்ரல் 4-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வந்த 272 பங்களாதேஷ் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.நாடு கடத்தப்பட்ட 272 பேரில் 178 ஆண்கள், 94 பெண்கள் மற்றும்...

தவெகவின் மகளிர் தின கொண்டாட்டம் – சிறப்பு வாக்குறுதி அளிக்கும் விஜய்

0
சென்னை: மார்ச் 7-சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சட்டசபைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக தவெக சார்பாக மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் இன்று அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்த...

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்

0
புதுடெல்லி: மே 9 -நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம்...

மத்திய அரசு மீண்டும் கடிதம்

0
சென்னை: மே 7 -பிஎம்ஸ்ரீ பள்​ளித் திட்​டத்​தில் இணை​யு​மாறு தமிழகத்​துக்கு மத்​திய அரசு மீண்​டும் கெடு விதித்​துள்​ள​தாக தகவல் கிடைத்​துள்​ளது.மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது.இதன்​மூலம் பள்​ளி​களின்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe