அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து
சென்னை: மே 6 -சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமித்த...
ஆட்டோ டிரைவரை கொன்று உடலை புதைத்த கொடூரன் கைது
பெங்களூரு: மே 26-பணத் தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை கொடூரமான முறையில் கொலை செய்து, கும்பளகோடு ராமசந்திரா ஏரி அருகே உள்ள பாழடைந்த பகுதியில் உடலைப் புதைத்த ஒருவரை கும்பளகோடு போலீஸார் கைது...
மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவருக்கு தர்ம அடி
பெங்களூரு: மே 7 -மதநாயக்கனஹள்ளி, தசனபுராவில் சாலையில் தன் மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற கணவனை பொதுமக்கள் தாக்கினர்.கணவன் சஞ்சய் தன் மனைவியைக் கத்தியால் குத்த முயன்றபோது, பொதுமக்கள் அவருக்கு ஆதரவாக வந்து...
நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி
மும்பை: மே 30-நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவை காரணமாக நாட்டில் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கரன்சி நோட்டுகளின் தேவையும்...
துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?
இஸ்தான்புல்: மே 2 -வெளிநாடுகளில் இருந்து பென்டானில், ஹெராயின், கோகைன் ஆகிய போதைப் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை முறியடிக்க இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு...
பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
ஹாசன்: ஜூன் 15-கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ஷெட்டி பள்ளி பகுதியில், ஹேமாவதி ஆற்றின் உபரி நீரில் குளிக்கச் சென்ற பெங்களூர் இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....
நெலமங்கலா அருகே சிறுத்தை அட்டகாசம் – பொதுமக்கள் பீதி
பெங்களூரு: ஜூன் 10-பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்கலா தாலுகாவில் மீண்டும் சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், உள்ளூர் மக்கள் கடும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.நெலமங்கலா தாலுகாவுக்கு உட்பட்ட கெங்கல் கிராமத்தில், நள்ளிரவில் மறைந்திருந்து தாக்கும்...
ட்ரோன் படகை உருவாக்கிய இந்தியர் வைபவ்
வாஷிங்டன்: ஜூன் 11-ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியபோது, அதில் இருந்த 2 பைலட்டுகள் கடலில் குதித்தனர். அவர்களை மீட்க அனுப்பப்பட்ட ட்ரோன் படகின் தயாரிப்பில்...
பெங்களூரில் தொழிலதிபர்கள் மாநாட்டில் உ.பி. முதல்வர் பங்கேற்பு
பெங்களூரு: ஜூன் 24- உத்தரபிரதேச மாநிலத்தை தொழிலதிபர்களின் சொர்க்க பூமியாக மாற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளார். இதன் முக்கிய கட்டமாக, பெங்களூருவில் இன்று (முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்...
ரூ.4,500 கோடி மோசடி – நிதி நிறுவன தலைவர் கைது
பெல்காம்: மே 16 -4,500 கோடி ரூபாய் மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிவானந்த் நீலண்ணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெல்காமில் முன்னாள் ராணுவ...

































