மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு
மதுரை: ஜூலை 29-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு...
ஹமாஸ் ஆயுதத் தயாரிப்பு பிரிவு தலைவர் சுட்டுக் கொலை
ஜெருசலேம்: ஜூலை 27-வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐ.டி.எஃப்)...
கர்நாடக அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கீடு – முனியப்பாவுக்கு சமூக நலத்துறை
பெங்களூரு, ஆக. 12- முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் டி.கே. சிவகுமார்,...
பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை
சென்னை: ஆக. 8-தொழிற்பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு வழங்கும் புரிந்துனர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் முன்னிலையில் கையெழுத்தானது.தமிழகத்தில் தற்போது 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும்...
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா -சமூக சேவை செய்ய ரசிகர்களுக்கு அழைப்பு
சென்னை: ஜூலை 27-தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தனுஷின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற விவாதம் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது....
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அரசுடன் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
புதுடெல்லி: ஆக. 10-ஜார்க்கண்ட் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேலைவாய்ப்பு, தேர்வு விதிமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அரசுக்கும், மாணவர் பிரதிநிதிகளுக்கும் இடையே...
மோடி குறித்து அவதூறு -இளம்பெண் மீது வழக்கு பதிவு
புதுடெல்லி: ஜூலை 31-நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது...
தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை
கொழும்பு: இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான...
பாகிஸ்தான் தொடர்பு – இளைஞர் கைது
பெங்களூரு: ஆக. 22-பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் தொட்டபள்ளாப்பூர் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்லாம்பூரைச் சேர்ந்த சையத் அபுபக்கர் (28) என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். அவரிடம் மேலும் விசாரணை...
நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிப்பு
சென்னை: ஆக. 1-தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு நாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெரு...




























