கட்டி முடித்து திறக்கப்படும் முன்பு ஒரு பக்கமாக சாய்ந்த புது வீடு
பெங்களூரு, ஆக. 6:பெங்களூரு அருகே கனமழை காரணமாகத் தடுப்புச்சுவர் இடிந்து மண் சரிந்ததில், புதுமனை புகுவிழாக்கூட நடக்காத புதிய கட்டிடம் ஒன்று ஒருபக்கமாகச் சாய்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக...
10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள்
சென்னை: ஜூன் 6-அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்ட நிலையில், புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும்...
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
டெஹ்ரான்: ஆக. 8-துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு பாதுகாப்பை தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானும்,...
ரூ.7.64 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது
மங்களூரு: ஜூன 6-காரில் பயங்கரமான முறையில் கடத்தி வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்பண்ட்வாள் நகர எல்லைக்குட்பட்ட மெல்கார் மேம்பாலம்...
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய தொடரும் போராட்டம் – டெல்லியில் பதட்டம்
புதுடெல்லி: ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி,...
நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஜூலை 14-ராமர் கோயில் நன்கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய்,...
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை சரிவு
ஈரானுடன் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. சர்வதேச...
57 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: ஜூன் 12-அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், 57 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால்,...
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு
பெய்ஜிங்: ஆக. 3-சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’...
மனைவியை கொன்ற ராணுவ வீரருக்கு வலைவீச்சு
பீதர்: ஜூன் 30-பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மனைவியை, இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் ஒரு ராணுவ வீரர். இந்த அதிர்ச்சிச் சம்பவம் பீதரின் பால்கி...




























