600 ஜெலடின் குச்சிகள்,100 டிட்டனேட்டர்கள் பறிமுதல்
பெங்களூர்: செப்.5-நெலமங்களா அருகே காரில் கடத்தப்பட்ட 600 ஜெலடின் குச்சிகள் மற்றும் 100 டிட்டனேட்டர்களை தாபஸ்பேட்டை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி...
கோயில்களில் கட்டண தரிசனம்ரத்து செய்ய இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
சென்னை: ஜூலை 27-கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள...
விமானம் விபத்து இருவர் பலி
வாஷிங்டன்: செப். 6-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சியான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.விமானம் விழுந்து நொறுங்கியதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு...
தடை செய்யப்பட்ட பொருட்கள் உடன் நள்ளிரவு மது போதை பார்ட்டி: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 29-பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் நள்ளிரவில் 'ரேவ் பார்ட்டி' நடப்பதாக சிசிபி மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று...
ஓட்டல் லிப்ட் கதவில்தலை சிக்கி வாலிபர் சாவு
பெங்களூரு: ஜூலை 17 -பெங்களூரு ஜெயநகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர்...
அமைச்சர் ராஜினாமா விவகாரம் – காங்கிரஸ் பிஜேபி போட்டி போராட்டம்
பெங்களூர்: ஆக. 21-கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி.நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும்...
வங்கக்கடலில் மூழ்கிப சரக்கு கப்பல்; மாயமான 22 பேரை தேடும் இந்திய கடற்படை
ஒடிஷா: ஆக. 23:சிங்கப்பூர் நோக்கி வங்கக்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டு சரக்கு கப்பல், ஒடிஷாவின் பாரதீப் துறைமுகம் அருகே, கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த இருவர் மீட்கப்பட்டனர். கப்பல் பணியாளர்கள் 22...
குடியிருப்பில் வளர்க்கப்பட்டமலைப் பாம்புகள் பறிமுதல்
பெங்களூரு, ஜூலை 4-பெங்களூரு காமாக்ஷிபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட்) ஒன்றில், சட்டவிரோதமாக மலைப்பாம்புகள் வளர்க்கப்பட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனத்துறை அதிகாரிகளும் போலீசாரும் நடத்திய அதிரடி வேட்டையில் இந்த...
வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு
சென்னை: செப். 3:தமிழக சட்டப்பேரவையில், “முந்தைய திமுக ஆட்சியில் அமைதியாக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.சட்டப்பேரவையில் 110...
நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் – திரும்பப் பெற பிஹார், அசாம் அரசுகள் முடிவு
புதுடெல்லி: ஜூலை 28-நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் அரசுகள் அறிவித்துள்ளன.நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய...



























