போதைப்பொருள் கடத்திய கப்பல் தகர்ப்பு; அமெரிக்க தாக்குதலில் 4 பேர் பலி
நியூயார்க்: அக் 4-வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில்...
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் கலவையான ஆதரவு
பெங்களூரு: பிப்ரவரி 12-மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பாரத் பந்த், மாநிலத்திலும் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது. பந்த்...
நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்
காத்மாண்டு: செப். 9-பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
270 விமான விமானங்கள் தாமதம்
புதுடெல்லி: டிசம்பர் 24-நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் கையாளப்படுகின்றன.இந்நிலையில், டெல்லியில் நேற்று காலையில் கடும்...
தர்ஷன் குடும்பம் குறித்த ஆபாச பதிவுகள்
பெங்களூர் ஆகஸ்ட் 29-தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் வினேஷ் குறித்து ஆபாசமான பதிவுகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் ஆணையம் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆணையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில்...
ஆவியை விரட்டுவதாக கூறி சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி கைது
கோட்டயம்: நவம்பர் 9-உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு...
போலி இணைய முகவரியில் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் இழந்த ஊழியர்
பெங்களூரு: ஜனவரி 29- போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தச் சென்றபோது மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரூ.2.32 லட்சத்தை இழந்தார். நகரின் கிழக்குப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.போக்குவரத்துச் சலான் செலுத்துவதாகக் கூறி...
துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
தெற்கு கரோலினா: அக்.13-அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கால்பந்து மைதானம்...
தெலங்கானா முதல்வருக்குராக்கி கட்டிய பெண் அமைச்சர்கள்
ஹைதராபாத்: ஆக. 10-ராக்கி பண்டிகைநேற்று தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நேற்று ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அம்மாநில பெண் அமைச்சர்களான கொண்டா சுரேகா, சீதக்கா...
போலீசார் துன்புறுத்தல் இளைஞர் தற்கொலை
பெங்களூரு: ஜனவரி 7-காணாமல் போன பெண் குறித்து விசாரணை நடத்திய போது துன்புறுத்தப்பட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.ஹோஸ்கோட் தாலுகாவின் மைலாப்பூர் கிராமத்தில் ஒரு பெண் காணாமல் போனதாக அளித்த...



















