கர்நாடகத்தில் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
பெங்களூரு: ஜூலை 7-கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மலேநாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தர கன்னடா, சிவமொக்கா,...
ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஜூலை 16-ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடை பெறுகிறது. இது குறித்து பிரதமர் மோடி...
கலால் துறை கூடுதல் ஆணையர்வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 25-பெங்களூருவில் பரபரப்பு! பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோலியின் தங்கை கணவரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான ஒய். மஞ்சுநாத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை...
கலைஞர் காட்டிய வழியில் உழைப்போம், மீண்டு எழுவோம் – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஜூன் 3-இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி...
இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்
புதுடெல்லி: ஜூலை 23- நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சி...
ரூ.10 லட்சம் கேட்டு பெண் மிரட்டியதால்ஏழை வியாபாரி தற்கொலை – 3 பேர் கைது
பெங்களூரு: ஜூன் 20-பெங்களூரு காடுகோடி அடுத்த சன்னசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் பாபண்ணா. இவர் அந்தப் பகுதியில் சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு ஏழை வியாபாரி ஆவார். இவரது குடும்பத்தில் இவர்...
செந்தில் பாலாஜி, அவரது தம்பி இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம்
கரூர்: ஜூலை 3-தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததை...
2031-ல் ஆட்சியை பிடிப்போம்
பொள்ளாச்சி: ஜூலை 13-‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை...
காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் விபத்து – 15 நாள் மணப்பெண் பலி கணவர் படுகாயம்
மைசூரு: ஜூலை 18-மைசூரு அருகே சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றி மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது ஏற்பட்ட விபத்தில், திருமணமாகி பதினைந்து நாட்களே ஆன புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த...
காந்தாரா நடிகையின் ஆபாச ஏஐ வீடியோ: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூன் 20-‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர்....




























