அமெரிக்க தாக்குதல் பற்றி எரிந்த கப்பல்இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
வாஷிங்டன்: ஜூன் 9-ஓமன் அருகே சென்று கொண்டிருந்த மேரிவெக்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த கப்பல் பற்றி எரிந்தது. நடுக்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கப்பலில்...
விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை
சென்னை: ஜூன் 15-தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண்கள் அதிரடி படை...
விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
மும்பை: ஜூலை 18-இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில்...
என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – மோடி உருக்கம்
புதுடெல்லி: ஆக. 1-டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிய இளைஞர்களை தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
கொளத்துார் தொகுதியில் ஓட்டு சரிபார்ப்பு பணி துவக்கம்
சென்னை: ஜூலை 29-முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகாரையடுத்து, கொளத்துார் தொகுதியில், 14 ஓட்டுச் சாவடிகளில் இன்று ஓட்டு சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.இந்நிலையில், சில சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்துள்ளதாக, தி.மு.க.,...
பெங்களூர் சென்னை அதிவிரைவு நெடுஞ்சாலை பணி அக்டோபரில் முடியும்
சென்னை: ஜூலை 20-சென்னை - பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை - பெங்களூருவை இணைக்கும் வகையில்,...
பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு
டேராடூன்: ஜூலை 4-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ள சூழலில் பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க கோயில் கமிட்டியினர் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பாக பத்ரிநாத்,...
ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை
புதுடெல்லி: ஜூலை 3-ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு...
காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்
சென்னை: ஜூன் 6-காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக மாற்றியமைப்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை கருத்தில்...
இறுதி கட்டத்தில் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூன் 25–-இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய...




























