கன மழை: தட்சிண கன்னடா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
மங்களூரு: ஜூலை 3-தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மகா மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக...
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் – விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: செப். 2-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது விண்வெளி பயணங்களில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டத் தயாராகி வருகிறது. கடந்த ஏழு மாதங்களாக விண்வெளி பயணங்களில் நிலவிய மவுனத்தைக்...
மோடி உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணம்
புதுடெல்லி: ஆக. 29-பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு நான்கு நாள் பயணமாக புறப்பட்டுள்ளார். முதலில் உஸ்பெகிஸ்தானில் அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதில் வர்த்தகம்,...
திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...
கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி – பெற்றோர் புகார்
தாவணகெரே: செப். 3:தாவணகெரேயில் உள்ள கல்லூரி விடுதி ஒன்றில், மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.ஹூவின ஹடகலி தாலுகா, குருவத்தி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (17)...
அமர்நாத் யாத்திரை – கொடியசைத்து துவக்கி வைத்தார் கவர்னர்
ஜம்மு: ஜூலை 2-இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.57 நாட்கள் நீடிக்கும் இந்த புனிதப் பயணம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள...
கார் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி, மூவர் காயம்
பெங்களூரு, ஆக. 5: அதிவேகமாகச் சென்ற மஹிந்திரா தார் கார் கவிழ்ந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் மூவர் பலத்த காயமடைந்த சோகமான சம்பவம் நெலமங்கள தாலுகா, கம்பாளு கிராமத்திற்கு...
விண்வெளி நிலையத்தை அடைந்தார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்
ரஷ்யா: ஜூலை 15-ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் ஏவப்பட்ட இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர்...
ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து
மதுரை: ஜூலை 16 -பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான...
சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்
பீஜிங்: ஜூலை 8-சீனாவில் வரலாறு காணாத மழையால் 20 பேர் பலியாகினர். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்...



























