மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு

0
மதுரை: ஜூலை 29-மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.60 கோடி மதிப்​புள்ள நிலம் மோசடி​யாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்​னாள் சார் பதி​வாளர்​கள், வட்​டாட்​சி​யர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்​குப் பதிவு...

ஹமாஸ் ஆயுதத் தயாரிப்பு பிரிவு தலைவர் சுட்டுக் கொலை

0
ஜெருசலேம்: ஜூலை 27-வடக்கு காசா பகு​தி​யில் இஸ்ரேல் ராணுவம் அண்மை​யில் நடத்​திய வான்​வழித் தாக்​குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்​புப் பிரிவுத் தலை​வர் உள்​ளிட்ட இருவர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்ரேல் பாது​காப்​புப் படை (ஐ.டி.எஃப்)...

கர்நாடக அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கீடு – முனியப்பாவுக்கு சமூக நலத்துறை

0
பெங்களூரு, ஆக. 12- முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் டி.கே. சிவகுமார்,...

பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை

0
சென்னை: ஆக. 8-தொழிற்பயிற்சி பெற்ற பட்​ட​தா​ரி​களுக்கு ஜப்​பானில் வேலை​வாய்ப்பு வழங்​கும் புரிந்​துனர்வு ஒப்​பந்​தம் அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் முன்​னிலை​யில் கையெழுத்​தானது.தமிழகத்​தில் தற்​போது 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும், 277 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும்...

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா -சமூக சேவை செய்ய ரசிகர்களுக்கு அழைப்பு

0
சென்னை: ஜூலை 27-தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தனுஷின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற விவாதம் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது....

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அரசுடன் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி

0
புதுடெல்லி: ஆக. 10-ஜார்க்கண்ட் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேலை​வாய்ப்பு, தேர்வு விதிமுறைகளுக்கு எதி​ராக மாணவர்​கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்​துள்​ளது.இப் பிரச்​சினைக்​குத் தீர்வு காண மாநில அரசுக்​கும், மாணவர் பிரதி​நி​தி​களுக்​கும் இடையே...

மோடி குறித்து அவதூறு -இளம்பெண் மீது வழக்கு பதிவு

0
புதுடெல்லி: ஜூலை 31-நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது...

தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை

0
கொழும்பு: இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான...

பாகிஸ்தான் தொடர்பு – இளைஞர் கைது

0
பெங்களூரு: ஆக. 22-பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் தொட்டபள்ளாப்பூர் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்லாம்பூரைச் சேர்ந்த சையத் அபுபக்கர் (28) என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். அவரிடம் மேலும் விசாரணை...

நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிப்பு

0
சென்னை: ஆக. 1-தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு நாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெரு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe