பஸ் லாரி பயங்கர மோதல்: பயணிகள் உயிர் தப்பினர்
பெங்களூரு: ஜூன் 8-ஹொசகோட்டே அருகே உள்ள அத்திவாட்டா கேட் பகுதியில், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக...
தங்கம் விற்கப்படவில்லை: ஆர்பிஐ விளக்கம்
புதுடெல்லி ஜூன் 8-இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய வாராந்திர புள்ளிவிவரத்தின்படி, மே 29, 2026 உடன் முடிந்த வாரத்தில் அதன் தங்க கையிருப்பு மதிப்பு 2.19 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.இதனால் ஆர்பிஐ...
பசு வதை தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: ஜூலை 1-தமிழ்நாடு முழுவதும் பசு வதைக்குத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.தமிழ்நாட்டில் பசு வதையைத் தடை செய்ய வேண்டும்...
பெண் குத்திக் கொலை
பெங்களூரு: ஜூன் 15-ஆன்லைன் பெட்டிங் சூதாட்ட மோகத்தால், பிள்ளைகளின் கண் எதிரே பெண் ஹோம் கார்டு ஒருவரை அவரது கணவரே கத்தியால் 10 முறை கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெங்களூரு...
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்
சென்னை: ஜூலை 31-டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவான செந்தில் பாலாஜியைப் போலீஸார் தேடி...
இந்து முதியவருக்கு முஸ்லிம் பெண் இறுதிச் சடங்கு
காசர்கோடு: ஜூன் 29-கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியுமானவர் இர்பானா இக்பால் (34).இவர், காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள...
தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சிஜேபி கொண்டாட்டம்
புதுடெல்லி, ஜூலை 25-மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை...
ஆற்றில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
சிரசி: ஜூலை 13-உத்தர கன்னடா மாவட்டம் சிரசி தாலுகா உஞ்சள்ளி அருகே உள்ள மாஸ்திஜட்டி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மாஸ்திஜட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷா...
முதல்வர் விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்
சென்னை: ஜூன் 4-தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர்...
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை சட்டசபையில்திமுக, அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை: ஆக. 17-கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சென்னை திருவொற்றியூர் மாணவர் படுகொலை சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில்...



























