சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வராது – இந்தியா திட்ட வட்டம்
டெல்லி: ஜூலை 21''சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை'' என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம்...
மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு
மதுரை: ஜூலை 29-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு...
பிஜேபியினர் அம்பேத்கர் நூல்களை படிக்க வேண்டும்: பிரியாங்க் கார்கே
பெங்களூர், ஆகஸ்ட்.6- "ஹிந்து ராஷ்டிரம் அமைந்தால் நாட்டின் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும்" என்று அமைச்சர் டாக்டர் யதீந்திரா கூறிய கருத்துக்கு அமைச்சர் பிரியாங்க் கார்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம்...
சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
காங்டாக்: ஜூலை 21 -சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக...
பெங்களூரில் புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: ஜூலை 17 -பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், அகமதாபாத் நோக்கி புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூருவில் இருந்து அகமதாபாத்...
ரீல்ஸ் மோகத்தால் சாப்பாடு போடாத மனைவியை கொன்ற கணவன்
பெங்களூர், ஆகஸ்ட் 7- குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தைப் போர்வையில் சுற்றிப் போட்டுவிட்டுத் தப்பியோடிய கணவரை கும்பளகூடு காவல்துறையினர் பீகாரில் வளைத்துப் பிடித்துள்ளனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் குமார்...
கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...
லாரி பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஆந்திர அரசு பஸ் டிரைவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து...
மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு
திண்டுக்கல்: ஆக. 10-பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.பழநி மடம்...
ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு
சண்டிகர்: ஆக. 17-சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்றும், இதில் ஈடுபட்டவர்கள் உண்மையான சீக்கியர்கள் அல்ல என்றும்...



























