வயநாடு நிலச்சரிவு – மீட்பு பணி தீவிரம்
வயநாடு: ஜூலை 8-கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி மாயமான 5 தொழிலாளர்களைத் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் ராணுவ...
நடிகர் சித்தார்த் காட்டில் சடலமாக மீட்பு:கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை
பீதர்: ஜூன் 16-கன்னட சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை ரியாலிட்டி ஷோவான 'மஜாபாரதா' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் சித்தார்த் பரசனூர் (வயது 36). இவர் ஹும்னாபாத் நகரின் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தார்.கடந்த...
கரப்பான் பூச்சி கட்சி புனேவில் போராட்டம்
மும்பை: ஜூன் 11–-நீட் தேர்வு முறைகேடு மற்றும் சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பு இன்று...
ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் -முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்
கர்னூல்: ஜூன் 25–-ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார்.ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், துக்காலி மண்டலம், ஜொன்னகிரி பகுதியில் புதிய தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது...
கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
திருவனந்தபுரம்: ஜூன் 12-கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது முதல் முதலாக கண்டறியப்பட்டது....
சவுதி அரேபியா மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்
சவுதி: ஜூலை 14-ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏமன் - சவுதி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...
8ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம்
சென்னை: ஜூன் 16-முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக...
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் ஆகிறார் மோடி
புதுடெல்லி: ஜூன் 4-நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.இதன் மூலம்...
நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: ஜூலை 20 -ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர்...
லாரி வேன் மோதல்: 5 பேர் சாவு 6 பேர் படுகாயம்
கொப்பல்: ஜூன் 27-மந்திராலயத்திற்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் ஓமினி வேன் மீது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ரோடு டிவைடரை தாண்டி வந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெண்கள்...




























