சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
பெங்களூரு: ஜூலை 7- பெங்களூரு சதாசிவநகர் சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த தேஜு (வயது 20) என்ற அந்த மாணவி, காதல் விவகாரம்...
கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி – பெற்றோர் புகார்
தாவணகெரே: செப். 3:தாவணகெரேயில் உள்ள கல்லூரி விடுதி ஒன்றில், மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.ஹூவின ஹடகலி தாலுகா, குருவத்தி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (17)...
வேலை வாங்கித் தருவதாக மோசடி திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை
சென்னை: ஜூலை 2-தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி நடைபெற்ற வழக்கில் கடந்த 24-ம் தேதி அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.ஓய்வு பெற்ற காவல்...
மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலி
மதுரை: ஆக. 3-மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் இன்று (ஆகஸ்ட் 03) காலை 6.30...
3 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் – விறுவிறு ஓட்டுப்பதிவு
புதுடெல்லி: ஜூலை 30-பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட...
ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு
சண்டிகர்: ஆக. 17-சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்றும், இதில் ஈடுபட்டவர்கள் உண்மையான சீக்கியர்கள் அல்ல என்றும்...
கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை
சென்னை: ஜூலை 29-வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள்...
நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்
பெங்களூரு, ஜூலை 4:பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள...
விபத்தில் உயிரிழந்த கோழிகளுக்கும் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: ஆக. 10-சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பிராய்லர் கோழிகள் விபத்தில் உயிரிழந்தால், அவற்றை 'உயிர்ச் சொத்து' மற்றும் 'சரக்கு' எனப் பரிசீலிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.விபத்தின்...
சீன ஆக்கிரமிப்புகள் இல்லை: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு
புதுடெல்லி: ஆக. 15-அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்தை ஜாங்னான் என்றும் சீனா குறிப்பிட்டு வருகிறது.சீனாவின் இத்தகைய போக்குக்கு மத்திய அரசு தொடர்ந்து பதிலடி...


























