பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது
ஸ்ரீநகர்: ஜூலை 23-ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதபோதகரை காவல்துறை கைது செய்துள்ளது.ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம், கலாசோய் பகுதியில் உள்ள உள்ளூர் மசூதியின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா...
திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...
பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
சென்னை: ஜூலை 21-தமிழக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் ரூ.1.50 லட்சம் ஒதுக்க வேண்டும், விவசாயிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பாமக தலைவர்...
கர்நாடக அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கீடு – முனியப்பாவுக்கு சமூக நலத்துறை
பெங்களூரு, ஆக. 12- முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் டி.கே. சிவகுமார்,...
காமராஜர் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு
சென்னை: ஜூலை 16 -தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்த நாளையொட்டி, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா மாலை அணிவித்து,...
எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
புதுடெல்லி: ஜூலை 6-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த...
பிரதமர் மோடி அமைச்சரவையில் திமுக – பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: ஆக. 20-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழ்நாட்டில் விஜய் தலைமையில்...
வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்
புதுடெல்லி: ஆக. 24:ஒரு காலத்தில் ஓயாத துப்பாக்கி சத்தமும், இடைவிடாத கண்ணி வெடித் தாக்குதல்களும்,வன்முறைகளும் நடந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமைதி திரும்பி அம்மாநிலம்...
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு – முதல்வர் விஜய் எச்சரிக்கை
சென்னை: ஜூலை 16-முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில்...
ஆகஸ்ட் 30-க்குள் கிரேட்டர் பெங்களூர் தேர்தலை நடத்த தீவிரம்
பெங்களூரு: ஜூலை 2-பெங்களூரு மாநகரத்தின் புதிய நிர்வாக அமைப்பான 'கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பு' எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் தயாரிப்புகளில் கர்நாடக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தற்பொழுது போர்க்கால அடிப்படையில்...



























