விபத்து : இளைஞர் பலி
பெங்களூரு: ஆக. 25-- போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்தவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கக்கதாசபுரா பிரதான சாலையில் உள்ள விஜயான நகரில்...
கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜூலை 10:ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெடல் தறிகள் உள்ளன. இங்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் சேலை,...
குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்
முர்ஷிதாபாத்: ஆக. 12-மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க...
எப்சிஆர்ஏ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: ஆக. 10-வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தற்போது சட்டத்தில் மேலும் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு, வெளிநாட்டு...
தவெக கூட்டணிக்கு புதிய பெயர்
சென்னை: செப்.10-தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத்...
கூந்தல்: கின்னஸ் உலக சாதனை
டேராடூன்: ஆக. 8:உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்குல (271.50 செ.மீ) நீள கூந்தலுக்காக உலகின் மிக நீளமான முடி கொண்ட...
பயங்கரவாத சதி முறியடிப்பு: 4 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஜூலை 2-தலைநகர் புதுடெல்லியில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத கும்பலை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது.இந்த அதிரடி...
3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூர்: ஜூலை 15-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கென்னத், "நான்தான் 3 பேரையும் கொலை செய்தேன்"...
இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை
பெய்ஜிங்: ஜூலை 11-திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன...
ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு
புதுடெல்லி: ஆக. 25-டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.ரிஷப் பசோயா...



























