இந்தியா-நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: மோடி பெருமிதம்
புதுடெல்லி: ஜூலை 11-இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர்...
அசாமிலும் ரூ.2 கோடி போலி மருந்துகள் பறிமுதல்
சில்சார்: ஆக. 22:கர்நாடகாவில் புற்றுநோய் போன்ற கொடூர நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த பெரிய கும்பல் சிக்கியதைத் தொடர்ந்து, அசாமிலும் சட்டவிரோத போலி மருந்துப் பொருட்கள் குவித்து...
பிகார் முதல்வர் இல்லம் முற்றுகை
பாட்னா: ஆக.26-பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) 70-வது தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் உள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் இல்லத்தை முற்றுகையிட...
பாமக தலைவராக அன்புமணி தேர்வு
சென்னை:ஜூலை 30-பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை இங்கு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.பாமகவின் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின்...
நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்
பெங்களூரு, ஜூலை 4:பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள...
உயிரிழந்த பிச்சைக்கார மூதாட்டி; வீட்டிலிருந்து ரூ.8.40 லட்சம் மீட்பு
மாண்டியா: ஆக. 26-பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி இறந்த பின், அவர் வீட்டில் இருந்த 30 மூட்டைகளில், 8.40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், மாண்டியா நகர் குதலு...
கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...
நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...
கள்ள காதலன் உடன் சேர்ந்து கணவன் மகனைக் கொன்ற பெண்
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அருகே உள்ள சிக்கபாணவாராவின் குட்டே பசவபுராவில் தந்தையும் அவரது மகனும் கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி முடிச்சை அவிழ்த்துள்ளனர்....
பாட்டியை கொன்ற பேரனைகாலில் சுட்டுப் பிடித்த போலீசார்
சிவமொக்கா: ஜூலை 2-கஞ்சா விற்பதை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற 65 வயது பாட்டியை, கொடூரமான முறையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த பேரனை, போலீசார் காலில் சுட்டுப்...



























