பூசாரிகளை குறிவைத்து தங்க நகைகளை திருடி வந்த ஆசாமி கைது
பெங்களூரு: மார்ச் 20 -கோயில் பூசாரிகளைக் குறிவைத்து திருடி வந்த திருடன் ஒருவனை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பிரவீன் பட் என்பவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம்...
குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்
டெஹ்ரான், மார்ச் 30 -குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலால் நிலையத்தின் சேவைப் பிரிவு கட்டிடம்...
கூவிக் கூவி அழைத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை” – அமைச்சர் சேகர்பாபு
சென்னை: மார்ச் 20 -“கூவிக் கூவி அழைத்தும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே...
ராஜ்யசபா தேர்தல் வாக்குப்பதிவு மாலையில் முடிவு அறிவிப்பு
புதுதில்லி- மார்ச் 16-நாட்டின் 10 மாநிலங்களில் உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். 26 இடங்களுக்கு ஏற்கனவே போட்டியின்றி தேர்தல் நடத்தப்பட்டுள்ளதுஇதனால், மீதமுள்ள...
ராபிடோ டிரைவர் கைது
பெங்களூரு: மார்ச் 31 -இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராபிடோ பைக் ஓட்டுநரை இந்திராநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது காஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இளம் பெண், பி.டி.எம் லேஅவுட்டிலிருந்து...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: மார்ச் 25 -காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன....
ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை
பெங்களூரு: மார்ச் 27-ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு...
நேபாளத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – பலத்த பாதுகாப்பு
காத்மண்டு: மார்ச் 5-அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின்...
ஈரானின் இனிதான தாக்குதலில் ட்ரம்ப், நெதன்யாகு கருத்து வேறுபாடு
ஜெருசலேம்: மார்ச் 20 -ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால்...
ஒவ்வொரு சரக்குக் கப்பலுக்கும்2 மில்லியன் சுங்க வரி வசூலிக்கும் ஈரான்
டெஹ்ரான். மார்ச் 23 -அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.இந்த நீரிணை...
































