எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
புதுடெல்லி: ஜூலை 6-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த...
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்
புதுடெல்லி: மே 8-பிஹார் அரசியலில் பெரும் திருப்புமுனையாக, முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் நேற்று அமைச்சராகப் பதவியேற்றார்.பிஹாரில் சுமார் 2 தசாப்த கால நிதிஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கு...
தங்கம் விற்கப்படவில்லை: ஆர்பிஐ விளக்கம்
புதுடெல்லி ஜூன் 8-இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய வாராந்திர புள்ளிவிவரத்தின்படி, மே 29, 2026 உடன் முடிந்த வாரத்தில் அதன் தங்க கையிருப்பு மதிப்பு 2.19 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.இதனால் ஆர்பிஐ...
“ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன்” தெலங்கானா முதல்வர் கருத்தால் சர்ச்சை
ஹைதராபாத்: ஜூன் 8-சர்வாதிகாரி ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படையில்...
போதைப் கடத்தலை தடுப்பு மாநாடு
புதுடெல்லி: ஜூலை 6-போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து,...
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை
சென்னை: மே 1-வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின்...
தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை உயிரிழப்பு
சாமராஜநகர்: மே 9 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவின் கோபிநாதம் பகுதியில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க...
காய்ச்சல், சளி, தொண்டை வலியுடன் மக்கள் அவதி: கரோனா தொற்று பாதிப்பு காரணமா?
சென்னை: மே 23 -காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலியுடன் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இது கரோனா தொற்று பாதிப்பாக இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சில வாரங்களாக வெயிலின்...
கர்நாடகத்தில் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
பெங்களூரு: ஜூலை 7-கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மலேநாடு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தர கன்னடா, சிவமொக்கா,...
ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் – பிரதமர் மோடி கண்டனம்
துபாய்: மே 6 -ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா,...
































