சிஜேபி கங்கனா விமர்சனம்
புதுடெல்லி: ஜூலை 28-நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: “கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்ட...
குடும்பத்துடன் லண்டன் சென்றார் மு க ஸ்டாலின்
சென்னை: ஜூலை 4:திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.லண்டனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூலை 04) குடும்பத்துடன்...
பிஜேபியை இந்திய அரசியலில் இருந்துஅகற்றுவதே ஒரே இலக்கு – மம்தா ஆவேசம்
கொல்கத்தா: ஜூலை 16-நாட்டை ஆட்சி செய்யும் பாஜக-வை, இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே தனது ஒரே இலக்கு என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கு...
6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை
மஸ்கடீன் (அமெரிக்கா), ஜூன் 2-அமெரிக்காவின் மஸ்கடீன் நகரில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் துப்பாக்கியால்...
அமைச்சர் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
பெங்களூரு: ஜூலை 16-பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளியின் மைத்துனரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான டாக்டர் ஒய். மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை (இ.டி.)...
நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வரும் முதல்வர் விஜய்
பெங்களூரு: ஜூன் 11–-தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரும் ஜூன் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு ஆன்மிகப்...
அந்தமான் கடலில் “எரிவாயு புதையல் – இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
புதுடெல்லி: ஜூன் 9-அந்தமான் கடல் பகுதியில் மிகப்பெரிய இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் கடல் பகுதியில் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2...
மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம்: விமான சேவைகள் மீண்டும் பாதிப்பு
சென்னை: ஜூலை 22-மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் குவைத், பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது வான்வெளிகள், பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், சில மாதங்களுக்கு பின் மீண்டும், விமான...
காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்
சென்னை: ஜூலை 23-அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப்...
என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் ‘எமர்ஜென்சி’ குறித்த பாடம் அறிமுகம்
புதுடெல்லி: ஜூன் 26-என்சிஇஆர்டியின் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.9-ஆம் வகுப்புக்கான ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்,...



























