லஞ்சம் 2 அதிகாரிகள் கைது
சிக்கமகளூரு: மே 14-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் தரிக்கெரே தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த வருவாய்த் துறையின் இரண்டு அதிகாரிகள், ஒரு விவசாயியின் நிலக் கணக்கை மாற்றுவதற்காக அவரிடமிருந்து லஞ்சம் பெற்றதன் மூலம்...
சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
பெங்களூரு: மே 30-நகரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால், தனியார் கிளப் ஒன்றின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது.கங்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த சிவபோரய்யா...
8ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம்
சென்னை: ஜூன் 16-முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக...
ஓட்டு இழந்தால் அரசு சலுகை இழப்பீர்- முதல்வர் டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடகாவில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. இதையொட்டி குடிமக்கள் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் நிலை குறித்து முதல்வர் டி.கே.சிவக்குமார் பொதுமக்களுக்கு...
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் ஆகிறார் மோடி
புதுடெல்லி: ஜூன் 4-நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.இதன் மூலம்...
உழைப்பாளர் தினம் உற்சாக கொண்டாட்டம்
பெங்களூரு: மே 1 -மே ஒன்றாம் தேதி இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்டடக மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மே தின சிறப்பு ஊர்வலம்பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில்...
1 லட்சம் லாரிகள் முடக்கம்: டீசல் விலையை குறைக்க உரிமையாளர்கள் வேண்டுகோள்
சேலம்: ஜூன் 19-தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான லாரிகள், போக்குவரத்து இன்றி முடங்கி உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக, நாடு முழுவதும் சமையல்...
திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து
திண்டிவனம்: மே 21 -விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு...
கர்நாடகத்தில் 19 மாவட்டங்களில் மழை – மஞ்சள் எச்சரிக்கை
பெங்களூரு: ஜூன் 15 -கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு உட்பட 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மதியம் மற்றும் மாலை...
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் – உயர் நீதிமன்றம் தடை
பெங்களூரு: மே 19 -கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்திருந்த போக்குவரத்து ஊழியர்களின்...

































