கரையை கடக்கும் புயல் சின்னம் – சென்னையில் கனமழை எச்சரிக்கை
சென்னை: ஜூலை 6-தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் இன்று கரையை கடக்கிறது. இதனால், சென்னையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
இந்தியா-நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: மோடி பெருமிதம்
புதுடெல்லி: ஜூலை 11-இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர்...
21 மாநிலங்களை உலுக்கப் போகும் புயல் மழை
புதுடெல்லி, ஜூன் 17-அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் பெரும் பகுதியில் வானிலை தலைகீழாக மாறப்போகிறது! தலைநகர் டெல்லி முதல் தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு வரை மொத்தம் 21 மாநிலங்களில் இடி,...
மேகதாது விவகாரத்தில் ஒன்றுபட்ட முதல்வர் விஜய் – உதயநிதி
சென்னை: ஜூன் 19-மேகதாது அணி கட்டக் கூடாது என்று முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனி நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க...
3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூர்: ஜூலை 15-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கென்னத், "நான்தான் 3 பேரையும் கொலை செய்தேன்"...
மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டம்
சென்னை: ஜூலை 8-தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை...
இந்தோனேசியாவில் பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ஜகர்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுமார் 1,0000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கு...
நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...
ரூ.189 கோடி மெகா மோசடி – 2 பேர் அதிரடி கைது
மைசூர், ஜூன்.4-மலிவு விலையில் தங்கம் தருவதாகவும், பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதித்துத் தருவதாகவும் கூறி, ரூ.189 கோடி சுருட்டிய வெளிமாநிலப் பேர்வழிகள் 2 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை...
லாரி வேன் மோதல்: 5 பேர் சாவு 6 பேர் படுகாயம்
கொப்பல்: ஜூன் 27-மந்திராலயத்திற்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் ஓமினி வேன் மீது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ரோடு டிவைடரை தாண்டி வந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெண்கள்...



























