விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தம் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஜூன் 17-சோஃபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார். தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ அடுத்த கட்சியினர்...
ஹைட்ரஜன் வாகன சோதனை
புதுடெல்லி: ஜூலை 11-நாட்டின் முக்கிய 10 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான முன்னோடித் திட்ட சோதனைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருவதாக மத்திய சாலைப்...
சிபிஎஸ்சி குழப்பம் மாணவர்கள் பரிதவிப்பு
சென்னை: ஜூன் 8-சிபிஎஸ்இ இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்திய ஆன்லைன் மதிப்பீட்டு முறை மற்றும் விடைத்தாள் நகல் குளறுபடியால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், தவறான பாடத்...
தொடரும் மழையால் ஒகேனக்கல் காவரி ஆற்றல் நீர்வரத்து அதிகரிப்பு
சேலம்: ஜூன் 18-நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் ஒகேனக்கல் காவரி ஆற்றல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்திருக்கிறது. காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர்...
விபத்து – பஸ் தீப்பிடித்து எரிந்து 7 பேர் சாவு
ராஜஸ்தான்: ஜூலை 1-ராஜஸ்தானின் தௌசா அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், அவர்கள் பயணித்த படுக்கை வசதி கொண்ட பேருந்து ஒன்று டிரெய்லருடன் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர்...
கலைஞர் காட்டிய வழியில் உழைப்போம், மீண்டு எழுவோம் – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஜூன் 3-இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி...
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி – நாசிர் உசேன் பரிந்துரை
புதுடெல்லி: ஜூன் 6-இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் அதிக காலம் காத்திருக்கக் கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்...
இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்
புதுடெல்லி: ஜூலை 23- நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சி...
நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வரும் முதல்வர் விஜய்
பெங்களூரு: ஜூன் 11–-தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரும் ஜூன் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு ஆன்மிகப்...
மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்
கொல்கத்தா: ஜூலை 9-மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று...


























