விஜய் உடன் நெருங்கும் அன்புமணி – பாமக தவெக கூட்டணிக்கு அச்சாரம்
சென்னை: ஜூலை 17-தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளுக்கு இடையே அதிகரித்து வரும் நெருக்கம் தான். சமீபகாலமாக அடுத்தடுத்து...
கலைஞர் காட்டிய வழியில் உழைப்போம், மீண்டு எழுவோம் – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஜூன் 3-இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி...
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்
சென்னை: ஜூலை 15-நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று (ஜூலை 15) திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23...
திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம்முதல்வர் விஜய் பங்கேற்பு
சென்னை: ஜூன் 26-சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார்.சென்னை - காமராஜர்...
ராக்கெட் குண்டு செயலிழப்பு
தையூர்: ஜூன் 30-கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய வெடிக்காத ராக்கெட் குண்டை ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.இதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி...
ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை
புதுடெல்லி: ஜூலை 3-ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு...
செந்தில் பாலாஜி, அவரது தம்பி இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம்
கரூர்: ஜூலை 3-தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததை...
நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...
கரப்பான் பூச்சி கட்சி புனேவில் போராட்டம்
மும்பை: ஜூன் 11–-நீட் தேர்வு முறைகேடு மற்றும் சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பு இன்று...




























