பாகிஸ்தானில் மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு
பெஷாவர்: ஜூலை 31-பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் அனுப்பி...
ஓட்டல் லிப்ட் கதவில்தலை சிக்கி வாலிபர் சாவு
பெங்களூரு: ஜூலை 17 -பெங்களூரு ஜெயநகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர்...
மாணவர்கள் மீது தாக்குதல்: பாராளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி: ஜூலை 27-ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின்...
மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு
திண்டுக்கல்: ஆக. 10-பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.பழநி மடம்...
ஈரான் உச்ச தலைவர்க மேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்: ஜுலை 10-அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது...
கச்சா எண்ணெய் உடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 இந்திய கப்பல்கள்
புதுடெல்லி: ஜூன் 22-இந்திய தேசியக் கொடியுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான்...
ஸ்கூட்டரில் கஞ்சா: பெண் கைது
ஹாசன்: ஜூலை 13-ஹொலேநரசிபுரா தாலுகா கபூர் கிராமம் அருகே ஸ்கூட்டரில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை ஹள்ளிமைசூரு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மேலூரைச் சேர்ந்த ஷீலா...
மேல் சபை தேர்தல்: 7-வது இடத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் – ஜே.டி.எஸ். கடும் போட்டி
பெங்களூரு: ஜூன் 18-கர்நாடக சட்ட மேலவையின் 7 இடங்களுக்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 7-வது இடத்தைக் கைப்பற்றப்போவது யார் என்பதில் காங்கிரஸுக்கும், ஜே.டி.எஸ்.(மதச்சார்பற்ற ஜனதா தளம்) கட்சிக்கும் இடையே அனல்...
‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்
ஹைதராபாத்: ஜூலை 2-புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் "ஈகல்' அதிரடிப்படை...
தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை
கொழும்பு: இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான...




























