ஆர்.அசோக் அதிரடி கேள்வி
பெங்களூரு: ஜூலை 3:கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் அதிரடி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகளின் பின்னணியில் உள்ள...
அமைச்சர் சரத்குமாரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது
சென்னை: ஜூன் 29-அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சில...
தவெக ஆட்சி 3 மாதமாவது தாங்குமா என்பது கேள்விக்குறி: ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: ஜூன் 8-விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில், இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் தவெக ஆட்சி நடந்து வருவதாக ஸ்டாலின்...
சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதி; ஐநாகவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஜெனீவா: ஜூன் 19-சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதியானது என்று ஐநாவில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை வன்மையாக கண்டித்துள்ளது.ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 62வது கூட்டத்தொடர்...
இரு வேறு விபத்து இருவர் சாவு
பெங்களூரு: ஜூன் 11–சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய தனித்தனி விபத்துகளில், ஸ்கூட்டரில் சென்றவர் மற்றும் ஒரு பாதசாரி என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஹோசகோட்டையைச் சேர்ந்தவர் ஜமீர் பாஷா (வயது...
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காமுகன் அதிரடி கைது
ராய்ச்சூர்: ஜூன் 17-கர்நாடக மாநிலம் ராயச்சூர் மாவட்டம் சிந்துனூர் நகரைச் சேர்ந்தவன் பாபுசாப். இந்த காமுகன், அதே பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு வக்கிர புத்தியுடன் பாலியல்...
விபத்து – பஸ் தீப்பிடித்து எரிந்து 7 பேர் சாவு
ராஜஸ்தான்: ஜூலை 1-ராஜஸ்தானின் தௌசா அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், அவர்கள் பயணித்த படுக்கை வசதி கொண்ட பேருந்து ஒன்று டிரெய்லருடன் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர்...
ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்
டெஹ்ரான்: ஜூன் 2 -அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்களை அமெரிக்கப் படைதகர்த்தது.அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோன் சர்வதேச...
இந்தியாவில் தயாரிக்கப்பட்டசி- 295 விமான சோதனை வெற்றி
புதுடெல்லி: ஜூன் 12-இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது.இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ்...
தங்க நகைகளைக் தூக்கிச் சென்ற குரங்குகள்?
லக்னோ: ஜூன் 20-உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 2007-ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவர்,...



























