நெரிசல் சம்பவம்: திமுக மனு மீது விசாரணை
கரூர்: ஜூலை 7-கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரி, தி.மு.க., தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில்...
பாட்டியை கொன்ற பேரனைகாலில் சுட்டுப் பிடித்த போலீசார்
சிவமொக்கா: ஜூலை 2-கஞ்சா விற்பதை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற 65 வயது பாட்டியை, கொடூரமான முறையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த பேரனை, போலீசார் காலில் சுட்டுப்...
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
முசாபராபாத்: ஜூன் 11-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் இருந்து, பாக்....
பதுக்கி வைக்கப்பட்ட கணக்கில் வராத ரூ.2.98 கோடி பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 27-பெங்களூரு குரூபரஹள்ளியில் உள்ள ஒரு தொழில்துறை ஷெட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.2.98 கோடி ரொக்கப் பணத்தைமகாலட்சுமி லேஅவுட் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.இந்த பரபரப்பான சம்பவம்...
இதுவரை அதிமுகவில் இருந்து 32 சதவீதம் பேர் விலகல்
சென்னை: ஜூலை 4-அதிமுகவில் இருந்து பல்வேறு கட்சிகளுக்கு இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் விலகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் பலர் தவெகவிலும் திமுகவிலும் இணைந்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. கடந்த...
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
புதுடெல்லி: ஜூன் 11-டெல்லியில் தமிழக முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி...
பார்களை மூடுமாறு உத்தரவு
சென்னை: ஜூலை 2-டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள்...
நீட் தேர்வுக்கு விலக்கு தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே – முதல்வர் திட்ட வட்டம்
சென்னை: ஜூன் 23-தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்றைய தினம் முதல்வர் விஜய் பேசினார். அப்போது மாநிலத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என உறுதியளித்த அவர், நிதி ஆயோக்...
ஆந்திராவில் கொரோனா பரவல்2 பேர் உயிரிழப்பு; 8 பேருக்கு தொற்று
அமராவதி: ஜூலை 13-ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின்...
போதைப் கடத்தலை தடுப்பு மாநாடு
புதுடெல்லி: ஜூலை 6-போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து,...




























