தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 18-பா.ஜ.க. நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் இலவச அறிவிப்புக்களுக்கு எதிராக ஒரு வழக்கை தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு,...
குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்
பெங்களூரு, ஆக. 16: பெற்றோர் வீட்டின் முன் விளையாட விட்டிருந்த சிறு குழந்தை ஒன்று, 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் மடிவாளாவில் உள்ள சிக்க ஆடுகோடியில் நேற்று...
சென்னை திரும்பிய தமிழர்களுக்கு வரவேற்பு
சென்னை: ஆக. 29-நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னையை வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரம் பேரை காணவில்லை, மேலும்...
டெல்லியில் கனமழையால் 26 விமானங்கள் ரத்து
புதுடெல்லி: ஆக. 25-தலைநகர் டெல்லியில் நேற்று கனமழை பெய்ததால் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று இடி, மின்னல், பலத்த...
வீடு புகுந்து நகைகள் திருட்டு
பல்நாடு: செப். 11:ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை...
சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு
சென்னை: ஜூலை 27-தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் கட்டணம் ஏப்ரல் முதல் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகளில்...
ரவுடி பேட்டரி ஜெயந்த் மர்ம சாவு – ஏரியில் சடலம் மீட்பு
பெங்களூரு: ஆக. 25-பெங்களூர் நெலமங்கலாவில் சங்கிலி திருடும்போது பொதுமக்களிடம் பிடிபட்ட ரவுடி பேட்டரி ஜெயந்த் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.நெலமங்கலா தாலுக்காவில் உள்ள தொட்டாரி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் ரவுடி பேட்டரி ஜெயந்தின்...
முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்
சென்னை: செப்.10-தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது....
ரூ.1.98 லட்சம் உண்டியல் பணம் திருடிய நபர் கைது
ஹாசன்: ஜுலை 10-அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கர்நாடக மாநிலம் பேலூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சென்னகேசவ சுவாமி கோவிலிலும்...
முழு கொள்ளளவை நெருங்கிய கபினி, ஹாரங்கி அணைகள்
பெங்களூரு: ஆக. 4:கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கபினி, ஹாரங்கி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இதனால் அணைகளின் பாதுகாப்பை கருதி தமிழகத்துக்கு வினாடிக்கு 27 ஆயிரம்...



























