மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா படை
குவாஹாட்டி: ஜூன் 10-நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் சிறந்த அனுபவம் பெற்ற சிஆர்பிஎப் கோப்ரா கமாண்டோக்களை மணிப்பூரில் நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.மணிப்பூரின் மலைப் பகுதி மாவட்டங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும்...
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் சென்னை வருகிறார் கவர்னர்
சென்னை: மே 20 -முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்த தவெக தலைமையில் கடந்த மே.10-ம்...
பாராளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: மே 21 -நாடு முழுவதும் பயணம் செய்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மத்திய அரசு ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதில், எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்ற இரு...
தாய் தந்தை தங்கையை கொன்றபெண் கைது – காதலனுக்கு வலை வீச்சு
பெங்களூரு: ஜூன் 24- காதலனுடன் சேர்ந்து வாழ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மகள், தனது பெற்ற தாய், தந்தை மற்றும் உடன் பிறந்த தங்கையை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த...
அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவி ஏற்றார்
குவஹாட்டி: மே 12 -வடகிழக்கு மாநிலமான அசாம்சட்டமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று பாஜகவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் அசாமில் பாஜகவின் ஆட்சி மேலும்...
பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
ஹாசன்: ஜூன் 15-கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ஷெட்டி பள்ளி பகுதியில், ஹேமாவதி ஆற்றின் உபரி நீரில் குளிக்கச் சென்ற பெங்களூர் இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....
அரசு ஊழியரின் சொத்து விவரங்களை ஆர்.டி.ஐ.யில் தர முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி
பெங்களூரு: ஜூன் 11–-"ஒருவர் அரசு அதிகாரியாக இருக்கிறார் என்பதற்காக, அவருடைய தனிப்பட்ட சொத்து மற்றும் கடன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது" என்று கர்நாடக உயர்நீதிமன்றம்...
முதல்வர் விஜயின் செயலாளர்கள்
சென்னை: மே 11-முதல்வர் ஜோசப் விஜய்யின் செயலாளர்களாக ப.செந்தில்குமார் மற்றும் லட்சுமிப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்...
இடஒதுக்கீடு உயர்வு வழக்கு: ஜூலை 15-ல் இறுதி விசாரணை
பெங்களூரு: ஜூன் 24-கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 50-லிருந்து 56 சதவீதமாக உயர்த்தியதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், வரும் ஜூலை 15-ஆம் தேதி இறுதி விசாரணை நடக்கும் என உயர் நீதிமன்றம்...
தண்ணீருக்காக பஸ்சை வழிமறித்த குரங்கு
புஷத்: மே 22-தண்ணீர் தாகத்தால் தவித்த குரங்கு ஒன்று பேருந்தை வழிமறித்து பயணிகளின் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த சம்பவம் பயணிகளை மனம் நெகிழ வைத்துள்ளது.மகாராஷ்டிராவின் யவாத்மால் மாவட்டத்தில் அரசு பஸ்...

































