எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
புதுடெல்லி: ஜூலை 6-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த...
இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு தடையில்லை: நேபாளம் அறிவிப்பு
காத்மாண்டு: ஜூன் 12-இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்கவில்லை என்று நேபாள அரசு கூறியுள்ளது.அதிகப்படியான பூச்சிக்கொல்லிப் பயன்பாடு மற்றும் எல்லைப் பகுதிகளில் சோதனை வசதிகள் இல்லாததால் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு...
கனமழை பாதிப்பு: மகாராஷ்டிரா, கேரளா முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை
புதுடெல்லி: ஜூலை 9-மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன்ரயில் சேவை – பிரதமர் துவக்கி வைத்தார்
புதுடெல்லி: ஜூலை 17-நாட்டிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபத் வரை இந்த ரயில் தனது...
கரூருக்கு முதல்வர் விஜய் நாளை வருகை: பலியான குடும்பங்களுக்கு நல உதவி
கரூர்: ஜூலை 9-மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, முதல்வர் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் வருகிறார். இதற்காக வெண்ணெய்மலையில் தனியார் அரங்க வளாகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும்...
இந்தோனேசியாவில் பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ஜகர்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுமார் 1,0000 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கு...
காதலனுடன் சேர்ந்து தாய், தந்தை, தங்கையை கொன்ற மகள்
பெங்களூரு: ஜூன் 23-காதலனுடன் சேர்ந்து வாழ எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றெடுத்த தாய், தந்தை மற்றும் உடன்பிறந்த தங்கையை மூத்த மகளே காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த நெஞ்சை பதறவைக்கும்...
பாலக்கோடு அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற பிரமுகர் கைது
தர்மபுரி: ஜூன் 20-தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கன அள்ளிகிராமத்தை சேர்ந்த அங்கமுத்து (35) தவெக பிரமுகரான இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இன்று மதியம் மாரண்டஅள்ளி ஹோண்டா ஷோரூமில் புதியதாக...
அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது வழங்கி பணம் வசூலித்தது அம்பலம்
அயோத்தி: ஜூலை 9-அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்கொடை வசூலித்தது எஸ்ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகவும் நன்கொடை வசூலித்ததில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது....
ரேஷன் வழங்கிய முதல்வர் விஜய்
சென்னை: ஜூலை 14-தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வர் விஜய், முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் திறந்து...



























