பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ராகுல் பிரியங்கா கைது

0
புதுடெல்லி, ஜூலை.21-பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி...

கச்சா எண்ணெய் விலை உயர்வு

0
புதுடெல்லி: ஜூலை 31-மேற்கு ஆசிய பிராந்​தி​யத்​தில் மீண்​டும் ஏற்​பட்​டுள்ள போர்ச் சூழல் மற்​றும் விநி​யோகத் தடங்​கல் காரண​மாக, சர்வதேச மற்​றும் உள்​நாட்​டுச் சந்​தைகளில் கச்சா எண்​ணெய் பியூச்​சர் வர்த்​தகம் நேற்று கணிச​மான உயர்​வைக்...

அரசு ஊழியரின் சொத்து விவரங்களை ஆர்.டி.ஐ.யில் தர முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி

0
பெங்களூரு: ஜூன் 11–-"ஒருவர் அரசு அதிகாரியாக இருக்கிறார் என்பதற்காக, அவருடைய தனிப்பட்ட சொத்து மற்றும் கடன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது" என்று கர்நாடக உயர்நீதிமன்றம்...

பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

0
முசாபராபாத்: ஜூலை 15-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நில​வும் கடும் பொருளா​தார நெருக்​கடி, மின்​சார தட்​டுப்​பாடு மற்​றும் பாகிஸ்தான் அரசின் அடக்​கு​முறைக்கு எதி​ராக பொது​மக்​கள் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.இந்​நிலை​யில் ரவால​கோட் புதிய பேருந்து நிலை​யம்...

கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்

0
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகு​தி​யில் சிக்​கி​யுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதி​காரி​கள் தீவிர முயற்​சி​யில் இறங்கி​யுள்​ளனர்.ரஷ்​யா- உக்​ரைன் இடையே​யான போர் 4 ஆண்​டு​களுக்கு மேலாக நீடித்து வரு​கிறது. இந்​நிலை​யில் கருங்​கடலில்...

5 லட்​சம் வீரர்கள் பாதுகாப்பு

0
புதுடெல்லி: ஜூன் 18-ஜூன் 21-ம் தேதி நீட் மறு​தேர்வை எந்​தப் புகாரும் இல்​லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) தயா​ராகி வருகிறது. வினாத்​தாள் கசிவதைத் தடுக்​க​வும், நீட் தேர்வு செயல்முறை​யின் மீது...

ஆந்​தி​ரா​வில் கொரோனா பரவல்2 பேர் உயி​ரிழப்பு; 8 பேருக்கு தொற்று

0
அமராவதி: ஜூலை 13-ஆந்​தி​ரா​வில் மீண்​டும் கரோனா வைரஸ் பரவு​கிறது. இந்த வைரஸ் தொற்​றால் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது.கடந்த 2019ம் ஆண்டு இறு​தி​யில் சீனா​வின்...

ஓட்டு இழந்தால் அரசு சலுகை இழப்பீர்- முதல்வர் டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

0
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடகாவில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. இதையொட்டி குடிமக்கள் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் நிலை குறித்து முதல்வர் டி.கே.சிவக்குமார் பொதுமக்களுக்கு...

சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

0
காங்டாக்: ஜூலை 21 -சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக...

கரடி பயங்கர தாக்குதல்:பழங்குடியின வாலிபர் படுகாயம்

0
மைசூர் ஜூன் 6-மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டே தாலுகா பள்ளே கிராமத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா. பழங்குடியின வாலிபரான இவர், இன்று தனது கிராமத்தைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe