கருக்கலைப்புக்கு எதிராக பிரசாரம்; சபாநாயகர் பங்கேற்றதால் சர்ச்சை
சென்னை: ஆக. 12- கத்தோலிக்க திருச்சபை சார்பில் சென்னையில் நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில், சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை தனியார் கல்லூரியில், கத்தோலிக்க...
படகில் தீ: 5 பேர் பலி
மணிலா: செப்.10-பிலிப்பைன்ஸின் பலாவன் மாகாணத்தில் கோரோன் தீவிற்கு அருகில், MV June Aster என்ற பயணிகள் படகில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேரை காணவில்லை என்று அந்நாட்டு...
திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்
பெங்களூரு, ஜூலை 13-கணவர் மற்றும் நாத்தனாரின் வரதட்சணை கொடுமை தாளாமல், திருமணமான நான்கே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் பெங்களூரு காமாக்ஷிபால்யா பகுதியில்...
இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை
பெய்ஜிங்: ஜூலை 11-திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன...
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – இந்தியா கடும் கண்டனம்
புதுடில்லி: செப். 3:பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பகிரங்கமாக வெளிப்பட்டதற்கு பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானிடம்...
ரூ. 50,000 கோடியில் ஒப்பந்தம்
மாஸ்கோ: ஆக. 31:இந்திய விமானப்படைக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைவாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை ரஷ்யா முறைப்படி பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 50,000 கோடி...
இந்தோனேசியாவில் ஐஐஎம் வளாகம்
ஜகார்த்தா: ஜூலை 8-இந்தோனேசியாவில் ஐஐஎம் (பெங்களூரு) வளாகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அத்துடன், பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ),...
மகளிர் இட ஒதுக்கீடுட்டை தனியாக அமல்படுத்துங்கள்”- ராகுல் காந்தி
புதுடெல்லி: ஆக. 8-மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று...
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
சென்னை: ஆக. 29- தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறும் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கும் வகையில், முதல்வர் விஜய் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள்...
1000 கிலோ போதை பொருள் பறிமுதல்
ஹைதராபாத்: ஆக. 9-ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் சைபராபாத் மற்றும் மியாப்பூர் போலீஸார் இணைந்து ‘ஹைதராபாத் ஈகிள்’ என்ற சிறப்புப் படையை அமைத்துத் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.இந்த...




























