விஜய் மீது குற்றச்சாட்டு
கரூர்: செப். 30-தவெக நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கரூரில் கடந்த...
டில்லி தற்கொலைப்படை தாக்குதல்; உரக்கடைகளில் விசாரணை தீவிரம்
பரிதாபாத்: நவம்பர் 20-டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள முக்கிய உரக்கடைகளில் கடந்த 3 ஆண்டு கால விற்பனை குறித்த விபரங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.டில்லி செங்கோட்டை அருகே...
இளைஞர் கொடூர கொலை
பெல்காம்: செப். 18-பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் ஒரு இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.ஷஹாபண்டா கிராமத்தைச் சேர்ந்த மஹந்தேஷ் புக்கானட்டி (24) என்பவர் உயிரிழந்தார். அந்த இளைஞர் வேலை முடித்து...
கால்வாயில் விழுந்த கார்2 நண்பர்கள் சாவு
பெங்களூரு: டிசம்பர் 19-பெங்களூரில் நேற்று நள்ளிரவு, சிக்கஜாலாவின் சதஹள்ளியில் வேகமாக வந்த கார் கால்வாயில் கவிழ்ந்தது இதில் இருந்த 3நண்பர்களில் 2 பேர் பலியானார்கள்பில்லப்பா கார்டனைச் சேர்ந்த ஷாஹித் (22) மற்றும் ஜே.சி....
கேரள எம்பிக்கள் சென்ற விமானத்தில் கோளாறு – பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை: ஆக. 11-திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர் ப்ரூஸ், கேரள...
சென்னையில் பறவைக் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்
சென்னை: பிப்ரவரி 6-காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு...
ரத்து செய்யக் கோரி தவெக வழக்கு
சென்னை: ஜனவரி 31-அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்களை முறைப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்து புதிய நெறிமுறைகளை வகுக்கக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...
சிறுமி பாலியல் வழக்கு – தஷ்வந்தை விடுதலை செய்ய உத்தரவு
டெல்லி:அக்டோபர் .8-சென்னை 6 வயது சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் அம்மாவை கொலை செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமி...
அண்ணாமலையார் மலையில் தடையை மீறிய நடிகை அர்ச்சனா.. வனத்துறை விசாரணை
திருவண்ணாமலை: ஜனவரி 28-திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பலரும் கிரிவலம் செல்வது வழக்கம். அதேநேரம், கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி...
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: டிசம்பர் 17-காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையில் புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு...

















