நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வரும் முதல்வர் விஜய்
பெங்களூரு: ஜூன் 11–-தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரும் ஜூன் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு ஆன்மிகப்...
கூட்டணி ஆட்சியைவழிமொழிந்த தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி – திருமாவளவன்
சென்னை: மே 5 -விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக...
அரசியல் சடுகுடு
சென்னை: மே 9 -தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் அமைச்சராக பதவி ஏற்பதை...
ஆட்டத்தை ஆரம்பித்த டெல்லி.. ஒரே நாளில் 3 சம்பவங்கள்
சென்னை: மே 7-தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும், புதிய அரசு அமைவதில் நீடித்து வரும் முட்டுக்கட்டை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக்...
ம.பி.யில் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது
கில்ச்சிபூர்: ஜூன் 16-மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார்....
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதுஎங்கள் முதுகில் குத்தும் செயல்: திமுக
சென்னை: மே 6 -தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு, திமுகவின் முதுகில் குத்தும் செயல் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி...
குடிகார மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது
சாமராஜநகர்: ஜூன் 13-திருமணம் செய்து வைக்குமாறு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை, தந்தையே சிமெண்ட் செங்கல்லால் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் கர்நாடக மாநிலம் எரகனஹள்ளியில் நடந்துள்ளது.கட்டிட வேலை செய்து...
அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்து: போர் பதட்டம் தணிந்தது
வாஷிங்டன், ஜூன் 19-மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே 14 அம்சங்கள் அடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.உலக...
18-ம் தேதி டிக்கெட் வெளியீடு
திருமலை: ஜூன் 15-திருப்பதி ஏழுமலையானை வரும் செப்டம்பர் மாதம் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வரும் 18-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியாகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் மாதம்...
யு-23 மல்யுத்தத்தில் இந்தியா தங்க வேட்டை
டா நங்க்: மே 26-வியட்நாமின் டா நங்க் நகரில் யு-23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அக் ஷய்...

































