தேவாலயத்திற்கு வந்த நபர்சுட்டுக் கொலை: உடுப்பியில் பரபரப்பு

0
உடுப்பி: ஜூலை 31-உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தேவாலய சாலையில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேவாலயத்திற்கு வந்த நபர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பார்க்கூர்-கசூர்...

கொளத்தூர் தவெக வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின்தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

0
சென்னை: செப். 3:சென்னை உயர் நீதிமன்றம், கொளத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு வெற்றிக்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டாலின், 100...

கல்லூரி மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த நபர் கைது

0
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். இவருடைய வீட்டில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார்.கடந்த 15-ந் தேதி மாலை 6.25...

காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்

0
சென்னை: ஜூலை 23-அரசுப் பள்​ளி​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் காலை உணவுத் திட்​டம் ‘காம​ராஜர்’ பெயரில் மாற்​றப்​பட்​டுள்​ளது.இந்​தத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு விரி​வாக்​கம் செய்​வதற்​காக ரூ.217 கோடி நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.தமிழகத்​தில் அரசுப்...

3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.

0
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...

அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்

0
தெஹ்ரான்: ஜூலை 29-வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களை...

மதுரையில் நாளை குடமுழுக்கு

0
மதுரை: செப். 16-மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, கோயில் நகரமான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் 6,500 போலீஸார் பாதுகாப்புப்...

நேபாள பேரழிவுக்கு காரணமான நாடுகள் இழப்பீடு வழங்க கோரிக்கை

0
காட்மாண்டு: செப். 3:நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் தெரிவித்துள்ளார், “ரசுவா பேரழிவை மனிதாபிமான அவசரநிலையாக மட்டுமே கருதக் கூடாது. இது முக்கிய தொழில்மயமான பொருளாதார நாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவால் நிகழ்ந்த...

நேபாள பலி 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்

0
காத்மாண்டு: ஆகஸ்ட் 28-நே​பாள வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மாய​மான 1,500 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடந்து வரு​கிறது. நிவாரணப் பொருட்​களு​டன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்​துக்கு இந்​தியா...

கேரள அமைச்சரவை ஒப்புதல்

0
திருவனந்தபுரம்: ஜூலை 30-கேரள அமைச்​சரவை கூட்​டம் முதல்​வர் வி.டி.சதீசன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆட்சி நிர்​வாகத்தை டிஜிட்​டல்​மய​மாக்க 5 சீர்​திருத்​தங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.இதன் முக்​கிய அம்​ச​மாக, ‘நிர்​வாகம், கண்​காணிப்பு மற்​றும் சீரமைப்​புக்​கான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe