அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்து: போர் பதட்டம் தணிந்தது
வாஷிங்டன், ஜூன் 19-மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே 14 அம்சங்கள் அடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.உலக...
விஜய்க்கு இருந்த செல்வாக்கை திமுக தலைமை கணிக்கத் தவறிவிட்டது: ஆய்வுக்குழு
சென்னை: ஜூன் 13-பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருந்த செல்வாக்கை தலைமை கணிக்க தவறி விட்டது என்று தேர்தல் தோல்வி குறித்து திமுக ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும்கட்சியாக...
முதல்வர் விஜய் சங்கீதா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: ஜூன் 15-தனது கணவர், திருமணத்தை மீறி ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக, முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை...
1 லட்சம் லாரிகள் முடக்கம்: டீசல் விலையை குறைக்க உரிமையாளர்கள் வேண்டுகோள்
சேலம்: ஜூன் 19-தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான லாரிகள், போக்குவரத்து இன்றி முடங்கி உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக, நாடு முழுவதும் சமையல்...
வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு
குவாஹாட்டி: ஜூன் 30 -வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வடமாநிலங்களில் பருவமழை...
காந்தாரா நடிகையின் ஆபாச ஏஐ வீடியோ: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூன் 20-‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர்....
புரட்டியெடுக்கும் கனமழை: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
மும்பை: ஜூலை 9-மஹாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காஸ் நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாகவே...
கமேனிக்கு இறுதி அஞ்சலி: மகன் மொஜ்தாபா பங்கேற்கவில்லை
டெஹ்ரான்: ஜூலை 6 -ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில், அவரது மகனும் புதிய உச்ச தலைவருமான மொஜ்தாபா கமேனி பங்கேற்கவில்லை. எனினும், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு...
பாறை விழுந்து 7 தொழிலாளர்கள் பலி – 3 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 3-குவாரியில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக 3 பேரை தாவரேகெரே போலீசார்...
கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து இறங்கிபணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்
சென்னை: ஜூன் 24-டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார். குறிப்பாக நிறைமாத கர்ப்பிணியான அக்ஷையலட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, முதலமைச்சர் விஜய் மேடையிலிருந்து...
































