விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ்எம்கே1ஏ விமானங்கள் தயார்: எச்ஏஎல் அறிவிப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) உள்நாட்டில் தேஜஸ் இலக ரக போர் விமானத்தை தயாரிக்கிறது....
பூசாரிகளை குறிவைத்து தங்க நகைகளை திருடி வந்த ஆசாமி கைது
பெங்களூரு: மார்ச் 20 -கோயில் பூசாரிகளைக் குறிவைத்து திருடி வந்த திருடன் ஒருவனை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பிரவீன் பட் என்பவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம்...
6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்
சென்னை: மார்ச் 7-மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. ராமதாஸ் ஆதரவாளர் உள்ளிட்ட...
ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் புகழாரம்
சென்னை: பிப்ரவரி 24-முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன்....
கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்
பெங்களூரு: மார்ச் 9 -பட்டியலின உள் ஒதுக்கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநில அரசு பட்டியலில் உள்ள 101 சாதிகளை எஸ்சி-ஏ, எஸ்சி...
வீடு வாங்குவதை கைவிட்ட பெங்களூரு வாசி
பெங்களூரு: பிப்ரவரி 9-பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ரெடிட் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ”பெங்களூரு பிரெஸ்டீஜ் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3.5 கோடியில் வீடு வாங்க நினைத்தேன். அதற்காக ரூ.1.5 கோடியை மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள்...
மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்
சென்னை: பிப்ரவரி 26-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு காலமானார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம்...
மாணவர் தற்கொலை
சித்ரதுர்கா, பிப்ரவரி 16-பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர் பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் குடியிருப்பு...
டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி 10 பேர் காயம்
பாகல்கோட்: பிப்ரவரி 21 -ஜம்கண்டியில் இன்று காலை ஒரு துயர சம்பவம் நடந்தது, டிராக்டர் பள்ளத்தில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 10...
எச்1பி விசா திட்டத்தையே ரத்து செய்கிறதா அமெரிக்க – மசோதா தாக்கல்
அமெரிக்கா: பிப்ரவரி 11-அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இருக்கக்கூடிய நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு விசா திட்டம் தான் ஹெச்1பி (H1B) விசா. இந்த திட்டத்தில் அமெரிக்காவில் வேலை செய்பவர்களில் கிட்டத்தட்ட...

























