ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு
மும்பை: மே 13-இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிவடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு...
3 தனித்தனி விபத்துகள் 3 பேர் பலி
பெங்களூரு: மே 13 -கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி, சிக்கஜாலா மற்றும் நெலமங்களா ஆகிய பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.நேற்று இரவு 9 மணியளவில் தேவனஹள்ளியில்...
ஜூன் 18ம் தேதி ராஜ்ய சபா இடைத்தேர்தல் -விஜய் கட்சியின் முதல் எம்பி தேர்வு ஆகிறார்
சென்னை: மே 22-ராஜ்யசபா எம்.பி பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால், அந்த இடத்தை நிரப்ப வரும் ஜூன் 18 ஆம் தேதி ராஜ்யசபா இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 107 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள தவெகவுக்கு...
பங்கு சந்தை வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
புதுடெல்லி: மே 18 -ஈரான் போர் காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்து பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த...
தமிழகத்தில் போதைபொருள் விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல்
சென்னை: மே 14 -போதை பொருள் விநியோகத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படைக்கு, போதைப்பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை...
முதல்வர் விஜயின் செயலாளர்கள்
சென்னை: மே 11-முதல்வர் ஜோசப் விஜய்யின் செயலாளர்களாக ப.செந்தில்குமார் மற்றும் லட்சுமிப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்...
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 4 பெண் அமைச்சர்கள்
சென்னை: மே 21 -74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: மே 13-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திட்டமிடப்பட்ட ஒரு...
லஞ்சம் 2 அதிகாரிகள் கைது
சிக்கமகளூரு: மே 14-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் தரிக்கெரே தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த வருவாய்த் துறையின் இரண்டு அதிகாரிகள், ஒரு விவசாயியின் நிலக் கணக்கை மாற்றுவதற்காக அவரிடமிருந்து லஞ்சம் பெற்றதன் மூலம்...
தவெக எம்எல்ஏக்கள் மாயமானதாக வெளியான தகவலால் பரபரப்பு
சென்னை: மே 8-பனையூரில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தவெக எம்எல்ஏக்கள் சிலர் மாயமானதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை...

































