ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
சென்னை: மார்ச் 18 -சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று...
ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் பதில்
திருவனந்தபுரம்: ஏப்ரல் 4-தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, “தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள்...
பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது
பெங்களூரு: மார்ச் 27-பெங்களூரு குருபரஹள்ளி அருகே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில், காரில் உறங்கிக்கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அருகில்...
கர்நாடகத்தில் அரசாணை நிறுத்திவைப்பு
பெங்களூரு: மார்ச் 10-கர்நாடகாவில் பட்டியலில் உள்ள 101 சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி - ஏ (மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - பி (ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகள்),...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
டெஹ்ரான்: மார்ச் 16-ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.அரபிக்கடலில் பெர்சியன் வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இந்த ஜலசந்தி...
இளைஞர் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரின் கப்பன் பூங்காவில் ஒரு இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை.இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த...
தயார் நிலையில் பாராசூட் வீரர்கள்
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே...
கர்நாடகத்தில் அதிகரித்துள்ள குற்றங்களை தடுக்க போலீசாருக்கு முதல்வர் உத்தரவு
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக மாநிலத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.இணையவழிக் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் நமது மாநிலம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது, இதை கடுமையாகத்...
நெல் விற்க முடியாமல் தவிப்பு
சென்னை: மார்ச் 2-வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்...
சாத்தான்குளம் வழக்கில் மாலையில் தீர்ப்பு
மதுரை: மார்ச். 23-கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும்போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு,சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு...
































