புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப்...
எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை
சென்னை: மார்ச் 14-முழு நேரமாக பணியாற்றுவதால் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுப் பள்ளி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை...
பெங்களூரில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரிப்பு
பெங்களூரு: ஏப்ரல் 4-இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாக திகழக்கூடிய பெங்களூரு நகரில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து...
டெக்சாஸில் இருந்து வந்த கப்பல்
புதுடெல்லி: மார்ச் 23-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூருக்கு வந்து சேர்ந்தது.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில்...
குஜராத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
காந்திநகர்: மார்ச் 26 -பொது சிவில் சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தியது.இந்நிலையில், ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதாவை முதல்வர் புபேந்திர படேல், சட்டப்பேரவையில்...
நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு
சென்னை: ஏப்ரல் 18-தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச...
தவெகவின் மகளிர் தின கொண்டாட்டம் – சிறப்பு வாக்குறுதி அளிக்கும் விஜய்
சென்னை: மார்ச் 7-சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சட்டசபைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக தவெக சார்பாக மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் இன்று அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்த...
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: மார்ச் 18 -திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்...
நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
காத்மாண்டு: மார்ச் 9 -நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்டம் தொடர்பான அறிக்கை, இடைக் கால அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித்...
ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தேர்வு
தெஹ்ரான்: மார்ச் 4-ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா...































