பெண்ணைக் கட்டிப்பிடித்துத் ஆபாசம் – காமவெறி நபர் கைது
பெங்களூரு, மே 7 - பெங்களூர் சங்கர்பூரில் உள்ள ரங்க ராவ் சாலையில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் நபர், ஒரு பெண்ணைப் பின்னாலிருந்து கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.அந்த...
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
புது டெல்லி: மே 19 -உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபிகா (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரித்திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது...
ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்- கேரள இளைஞர் அதிரடி கைது
சென்னை: மே 27-சென்னை விமான நிலையத்தில் ஒருவரிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி...
தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்
மதுரை: மே 19 -விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா....
அமெரிக்க ட்ரோனை உள்நாட்டு ஆயுதம் மூலம் வீழ்த்தியதாக ஈரான் பெருமிதம்
டெஹ்ரான்: மே 30-ஈரானின் ராணுவ இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக...
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது
திருவனந்தபுரம்: மே 4-கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி...
ஆட்டோ டிரைவரை கொன்று உடலை புதைத்த கொடூரன் கைது
பெங்களூரு: மே 26-பணத் தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை கொடூரமான முறையில் கொலை செய்து, கும்பளகோடு ராமசந்திரா ஏரி அருகே உள்ள பாழடைந்த பகுதியில் உடலைப் புதைத்த ஒருவரை கும்பளகோடு போலீஸார் கைது...
கேரளாவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி
திருவனந்தபுரம்: மே 2 -கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பாகன்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில்...
பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...
விஜய்க்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய பெண்கள் கைது
திண்டுக்கல்: மே 8-திண்டுக்கல்லில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என 3 பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.. மாற்றுத்திறனாளி பெண் உட்பட 2...































