மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 25-ஈரான் போர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம்...
2ம் ஆண்டு பி.யு.சி தேர்வில் தோல்வி – மாணவி மர்ம சாவு
பெங்களூரு: ஏப்ரல் 10-இரண்டாம் பி.யு.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று, ஹெப்பால், மனோரயனபாளையாவில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இறந்தவர் மனோரயனபாளையாவைச் சேர்ந்த தனுஸ்ரீ (18). மாணவியின் உடல் அவரது வீட்டில் தூக்கில்...
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை- நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: ஏப்ரல் 13-“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா...
கறி, கோழி, மீன் கிடைக்காது” – மம்தா
புருலியா: மார்ச் 30 - மேற்குவங்கத்தில் அடுத்த மாதம் 23, 29-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், புருலியா தொகுதியில் நேற்று தடாலடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் மம்தா பானர்ஜி....
தானியங்கி கதவுகளுடன் ரயில்
சென்னை: ஏப்ரல் 16-ஐசிஎஃப் ஆலையில் தானியங்கி கதவுகளுடன் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் மும்பைக்கு அனுப்பப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம்...
தொகுதி, வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக அணிகள் தீவிரம்
சென்னை: மார்ச் 27 -சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற...
சித்தூர் அருகே விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 5 பேர் பலி
சித்தூர்: மார்ச் 4-பெங்களூருவிலிருந்து திருப்பதிக்குச் சென்ற கார் ஆந்திராவின் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் பலி ஆனார்கள்.சித்தூர் மாவட்டம் பலமனேரு அருகே இன்று காலை கார் பின்னால் இருந்து...
பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது
பெங்களூரு: மார்ச் 27-பெங்களூரு குருபரஹள்ளி அருகே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில், காரில் உறங்கிக்கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அருகில்...
நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு
சென்னை: ஏப்ரல் 18-தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச...
கர்நாடகத்தில் அதிகரித்துள்ள குற்றங்களை தடுக்க போலீசாருக்கு முதல்வர் உத்தரவு
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக மாநிலத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.இணையவழிக் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் நமது மாநிலம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது, இதை கடுமையாகத்...






























