காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல – கிரிஷ் சோடங்கர் கருத்து
சென்னை: மார்ச் 2-“திமுக எங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களது தேவையை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்” என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்...
ரூ.8,045 கோடி செலவில்75 நீர்ப்பாசன திட்டங்கள்
பெங்களூரு: மார்ச் 6-கிருஷ்ணா, காவிரி, கோதாவரி மற்றும் பிற நதிப் பள்ளத்தாக்குகளில் ரூ.8,045 கோடி செலவில் 75 நீர்ப்பாசனப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.வட கர்நாடகாவில் லட்சியமான கிருஷ்ணா மேல்...
மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் – பல உயிர்களை காப்பாற்றியது
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த மண்டியா மாவட்டம் சிக்கமண்டியாவைச் சேர்ந்த தர்ஷன் என்பவரின் உறுப்பு தானம் மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும்...
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : மாலையில் முடிவு
பெங்களூர், பிப்ரவரி 19-கர்நாடக மாநிலத்தின் 4 சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் இன்று 'பெங்களூர் சலோ' நடத்தினர், ஊதிய உயர்வு, சம்பள திருத்தம்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி.பெங்களூர் உட்பட மாநிலத்தின்...
இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுடெல்லி: பிப்ரவரி 26-பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு...
கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்
புவனேஸ்வர்: பிப்ரவரி 26-ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிசா மாநில சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் தேவபிரதா...
எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
சென்னை: மார்ச் 10-‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கிருஷ்ணகிரி மாவட்டம்,...
இஸ்ரேல் செல்லும் மோடி பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு பலப்படுத்த திட்டம்
டெல்லி: பிப்ரவரி 25-பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.ஏற்கெனவே...
“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: மார்ச் 10-ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான அமெரிக்கா மற்றும்...
ரவுடி கொலையில் கைது செய்யப்பட்டுபிஜேபி எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு: பிப்ரவரி 14-ரவுடி சிவகுமார் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் பைரதி பசவராஜின் உடல்நிலை பரிசோதனையின் போது அவருக்கு ஈ.சி.ஜி.யில் மாற்றம் ஏற்பட்டுள்ளது...
































