உபெர், ஓலா, ரேபிடோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-உபெர், ஓலா, ரேபிடோ ஓட்​டுநர்​கள் இன்று நாடு தழு​விய வேலைநிறுத்​தத்​துக்கு அழைப்பு விடுத்​துள்​ளனர்.அதன்படி ஆயிரக்​கணக்​கான ஓட்​டுநர்​கள் குறைந்​தது ஆறு மணி நேரத்​திற்கு செயலியி​லிருந்து வெளி​யேறி தங்​களது பணி​களை நிறுத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளனர்....

இந்திய பொருட்களுக்கு சவுதி திடீர் தடை

0
ரியாத்: பிப்ரவரி 26-நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நம் நாட்டில் இருந்து அனுப்பப்படும்...

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

0
டெஹ்ரான்: மார்ச் 16-ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன.அரபிக்கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும், ஓமன் வளை​கு​டாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இந்த ஜலசந்தி...

துபாய் விமான நிலையத்துக்கு தினமும் ரூ.2,000 கோடி இழப்பு

0
துபாய்: மார்ச் 2-ஈ​ரான் மீதான அமெரிக்க, இஸ்​ரேல் தாக்​குதலால் துபாய் விமான நிலை​யத்​துக்கு தினந்​தோறும் ரூ. 2 ஆயிரம் கோடி வரு​வாய் இழப்பு ஏற்​பட்டு வரு​வ​து தெரிய​வந்​துள்​ளது.ஈரான் மீது அமெரிக்​க-இஸ்​ரேல் கூட்​டுப் படைகள்...

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு

0
கட்டாக்: மார்ச் 16-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16)...

அதிகாலையில் 2 பேர் வெட்டிக் கொலை

0
சென்னை: மார்ச் 9 -சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள்...

அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்

0
சென்னை: மார்ச் 1-மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ...

நாளை கர்நாடக மாநில பட்ஜெட் 17வது முறையாக தாக்கல் செய்யும் முதல்வர்

0
பெங்களூரு: மார்ச். 5-நாளை கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் சித்தராமையா நாளை 17வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்,உத்தரவாதத் திட்டங்களுக்கு பணம் வழங்குவதோடு, வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி வழங்குவது, புதிய மக்கள்...

12 புதிய போலீஸ் நிலையங்கள்

0
பெங்களூரு: மார்ச் 6-சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும், 2026-27 ஆம் ஆண்டில் 12 புதிய காவல் நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வர் சித்தராமையா...

ஆயுசு குறைவு என்று ஜோதிடர் கூறியதால் பயந்து போன பெண் தற்கொலை

0
பெங்களூரு: பிப்ரவரி 28- உனக்கு ஆயுசு குறைவு என்று ஜோதிடர் கனித்துக் கூறியதால் பயந்து போன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாகல்குண்டே பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe