பாறை விழுந்து 7 தொழிலாளர்கள் பலி – 3 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 3-குவாரியில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக 3 பேரை தாவரேகெரே போலீசார்...
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
கோவில்பட்டி: ஜூலை 20-முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி...
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆசிரியை மாரடைப்பில் சாவு
பெங்களூரு: ஜூலை 24-பெங்களூரு குருபரஹள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ஷமந்த குமாரி (44). இவர் வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்புப் பணியில் (பி.எல்.ஓ) ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.இந்த நிலையில், மேலதிகாரிகள் வேலையை சீக்கிரம்...
பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து: 3 பேர் பலி
பெங்களூரு, ஜூலை 1-பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள பனகெரே - வர்த்தூர் சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி (வாட்டர் டேங்கர்) ஒன்று, அவ்வழியாகச்...
ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை
சென்னை: ஜூன் 19-ஊழல், முறைகேடுகளைத் தடுப்பதோடு, கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு முடிவெடுத் துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கனிமவளத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழல்...
பெங்களூர் விமான நிலையத்தில் ரூ.13 கோடி ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 15-பேங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13.14 கோடி மதிப்புள்ள அதிநவீன 'ஹைட்ரோபோனிக்' கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6...
தனியார் நிறுவனங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சட்டம் பொருந்தும் என தீர்ப்பு
பெங்களூரு: ஜூன் 12-தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடங்களாக இருந்தாலும் சரி மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகளைப் பின்தொடர்ந்தே ஆக வேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பெங்களூருவில் உள்ள ஒரு தனியார்...
கொளத்துார் தொகுதியில் ஓட்டு சரிபார்ப்பு பணி துவக்கம்
சென்னை: ஜூலை 29-முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகாரையடுத்து, கொளத்துார் தொகுதியில், 14 ஓட்டுச் சாவடிகளில் இன்று ஓட்டு சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.இந்நிலையில், சில சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்துள்ளதாக, தி.மு.க.,...
பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக பிடிவாரண்ட்
புதுடில்லி: ஜூலை 15-பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக, ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தெற்கு...
விவசாயியைத் தாக்கிய புலி, 5 குட்டிகளுடன் கூண்டில் அடைப்பு
மைசூர்: ஜூலை 6-மைசூர் அருகே விவசாயி மற்றும் வனத்துறை ஊழியரைத் தாக்கிப் பீதியை ஏற்படுத்திய தாய் புலி, அதன் 5 குட்டிகளுடன் வனத்துறையினரால் அதிரடியாகப் பிடிக்கப்பட்டது.சரகுரு தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிரண்...



























