பிரதமர் மோடி வீடியோ வைரல்
புதுடெல்லி: ஆக. 17-பசுக்கள், மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை பிரதமர் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லியின் லோக் கல்யாண் மார்க்...
நிலநடுக்கம்; ரிக்டரில்5.9 ஆக பதிவு; 23 பேர் காயம்
டோக்கியோ: ஆக. 23:டோக்கியோ பகுதி உட்பட கிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.ஜப்பானின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்த்தில் இன்று நிலநடுக்கம்...
ரூ.2 கோடி தங்கம் சிக்கியது
சென்னை: ஆக. 17-சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார், ரயில்வே போலீஸார் இணைந்து, நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கர்நாடகா மாநிலம் மைசூரு அசோகபுரத்தில்...
போதைப்பொருள் விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது!
மங்களூரு, ஆக. 16: மங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் கஞ்சா பயன்படுத்திய 4 இளைஞர்கள் உட்பட 5 பேரை நகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி...
3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...
குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்
பெங்களூரு, ஆக. 16: பெற்றோர் வீட்டின் முன் விளையாட விட்டிருந்த சிறு குழந்தை ஒன்று, 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் மடிவாளாவில் உள்ள சிக்க ஆடுகோடியில் நேற்று...
ஒகேனக்கல்லுக்குநீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்:ஆக. 17-ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 8,000...
அமைச்சரை ராஜினாமா செய்யசொல்வது சரி அல்ல – முதல்வர்
பெங்களூரு: ஆக. 22:அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மேலவையில் பேசிய முதலமைச்சர் டி.கே.சிவகுமார், "சபையின் விதிகளின்படி நோட்டீஸ் கொடுங்கள். விவாதம்...
பாகிஸ்தானில் மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு
பெஷாவர்: ஜூலை 31-பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் அனுப்பி...
காவலாளி மீது 6 இளைஞர்கள் தாக்குதல்
பெங்களூரு: ஆக. 11- பெங்களூரு மாதநாயகனஹள்ளியை அடுத்துள்ள தாசனபுராவில் சுலபமான (சாதாரண) காரணத்திற்காகப் பாதுகாப்பு ஊழியர் (செக்யூரிட்டி கார்ட்) மீது 6 இளைஞர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெளியாநிலத்தைச்...



























