ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை
வாஷிங்டன்: ஜூலை 16-ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் 2 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக கடந்து சென்றபோது அவற்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்...
தொடரும் இந்தியாவின் பதக்க வேட்டை
கிளாஸ்கோ: ஆக. 1- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 9-வது நாளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளனர். ஜூடோ மற்றும் தடகளப் பிரிவுகளில் ஒரே நாளில் 6 பதக்கங்களைக் கைப்பற்றி...
ஹைதராபாத்தில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை
ஹைதராபாத்: ஜூன் 23-ஹைதராபாத் நகரில் நள்ளிரவு பதிவான கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மேலும், மின்சாரம் தடை செய்யப்பட்ட காரணத்தால் மக்கள் அவதியடைந்தனர்.இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய...
திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்
சென்னை: ஜூன் 20-பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் விஜய் வாய்திறப்பதே இல்லை என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கடுமையாக விமர்சித்தார். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலால் கடும் அமளி ஏற்பட்டது.தமிழக...
நடைபாதையில் கார் மோதி வாலிபர் பலி
சித்ரதுர்கா: ஜூலை 22-நடைபாதையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொளல்கெரே தாலுகா, டி.நுலேனூர் அருகே...
தங்கச் சங்கிலி பறிக்கும் கும்பல் கைது
பெங்களூரு: ஜூன் 12-பெங்களூருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிய 2 வழிப்பறி கொள்ளையர்களை கெங்கேரி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கைதானவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12.50...
“ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன்” தெலங்கானா முதல்வர் கருத்தால் சர்ச்சை
ஹைதராபாத்: ஜூன் 8-சர்வாதிகாரி ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படையில்...
ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி
புவனேஸ்வர்: ஜூலை 24-ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர்...
ம.பி.யில் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது
கில்ச்சிபூர்: ஜூன் 16-மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார்....
“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” இஸ்ரேல் தூதர் வெளிப்படை
புதுடெல்லி: ஜூன் 16-நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால...



























