ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல், நிதியுதவி – மோடிக்கு முதல்வர் கடிதம்
சென்னை: மார்ச் 13-தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திடவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திடவும் ஏதுவாக, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய...
திருட்டு கும்பல் சிக்கியது – 95 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல்
பெல்காம்: மார்ச் 7-வாகனங்களை திருடும் கும்பலை கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம்மாரிஹால் போலீசார் கைது செய்துள்ளனர். 95.50 லட்சம் மதிப்புள்ள 21 வாகனங்களைக் பறிமுதல் செய்துள்ளனர்.மாரிஹால் அருகே உள்ள நில்ஜி கிராமத்தில் ஒரு...
பெங்களூர் வளர்ச்சி மானியம் ரூ.7000 கோடியாக அதிகரிப்பு
பெங்களூரு: மார்ச் 6-பெங்களூர் நகரத்தின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.சாலை, மெட்ரோ, பாதசாரி வசதிகள் மற்றும் நிர்வாக அமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள்...
கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்
சென்னை : மார்ச் 20 -தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன..அந்தவகையில், கூட்டணியுடன் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், இன்றைய...
28ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
சென்னை: பிப்ரவரி 5-சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி...
உத்தராகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்
டேராடூன்: மார்ச் 20 -உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி...
தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை
சென்னை: பிப்ரவரி 25-இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு...
கலப்பட நெய் பக்தர்களை பாதிக்கும் செயல்
திருப்பதி: பிப்ரவரி 11-ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பது தெரியவந்தது. கழிவறையை கழுவ பயன்படுத்தப்படும் ஒருவித ரசாயனம் கலக்கப்பட்டதாகவும்...
என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு
புதுச்சேரி: மார்ச் 21 -புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரமாக இழுபறியாக இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16...
ராணுவ விமானம் விபத்து – 34 பேர் பலி
பொகோடா: மார்ச் 24 -கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே...































