அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்
சென்னை: மார்ச் 1-மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ...
லஞ்ச அதிகாரி வீட்டில்ரூ.14 கோடி சொத்துக்கள் பறிமுதல்
பெல்காம்: ஏப்ரல் 11-கர்நாடக மாநில நகர்ப்புற மேம்பாட்டுப் பிரிவின் உதவிச் செயல் பொறியாளர் அஜய் சிங் ராஜ்புத்தின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில், 14 கோடி ரூபாய்க்கும் அதிகமான...
ரூ.52.33 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்
சென்னை: ஏப்ரல் 15-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் சிக்கியது.சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர்...
துபாய் விமான நிலையத்துக்கு தினமும் ரூ.2,000 கோடி இழப்பு
துபாய்: மார்ச் 2-ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் துபாய் விமான நிலையத்துக்கு தினந்தோறும் ரூ. 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தெரியவந்துள்ளது.ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள்...
கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் அணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) காங்கிரஸ் 92 இடங்களில்...
முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் பிடிவாதம்
பெங்களூரு, மார்ச் 9-அதிகாரப் பகிர்வு விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர உழைத்த தமக்கும் முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்...
நடிகை ரம்யா குறித்து ஆபாசமானகருத்து – 29 பேருக்கு வலைவீச்சு
பெங்களூரு: ஏப்ரல் 13-நடிகை ரம்யாவின் பதிவு மீது ஆபாசமான கருத்து தெரிவித்த 14 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த சிசிபி போலீசார், மீதமுள்ள 29 குற்றவாளிகளைக் கைது செய்ய வலை வீசி...
மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்
சென்னை: மார்ச் 27 -வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த...
இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்
டெல் அவிவ்: மார்ச் 23-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து...
“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: மார்ச் 10-ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான அமெரிக்கா மற்றும்...
































