2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு அமைப்புடன் கூடிய கிணறு கண்டுபிடிப்பு

0
தென்காசி: ஜூலை 7-தென்​காசி மாவட்​டம் மலை​யடிப்​பட்டி அகழாய்​வில் 2,500 ஆண்​டு பழமை​யான படிக்​கட்டு கிணறு கண்​டறியப்​பட்​டது.தமிழ்​நாடு அரசு தொல்​லியல் துறை​யின் சார்​பில், தென்​காசி மாவட்​டம் கரிவலம்​வந்​தநல்​லூர் அருகே உள்ள மலை​யடிப்​பட்டி அகழாய்வில் 16...

போதைப் கடத்தலை தடுப்பு மாநாடு

0
புதுடெல்லி: ஜூலை 6-போதைப் பொருள் கடத்​தலை தடுப்​பது தொடர்​பான பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்​டி​யில் இன்று தொடங்​கு​கிறது.பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து,...

ஈரான் தாக்குதல் இந்தியர் பலி- எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – 8 பேர் படு காயம்

0
துபாய்: ஜூலை 14-ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர்...

ஆகஸ்ட் 30-க்குள் கிரேட்டர் பெங்களூர் தேர்தலை நடத்த தீவிரம்

0
பெங்களூரு: ஜூலை 2-பெங்களூரு மாநகரத்தின் புதிய நிர்வாக அமைப்பான 'கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பு' எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் தயாரிப்புகளில் கர்நாடக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தற்பொழுது போர்க்கால அடிப்படையில்...

தங்க நகைகளைக் தூக்கிச் சென்ற குரங்குகள்?

0
லக்னோ: ஜூன் 20-உத்​தரபிரதேச மாநிலம் லக்​கிம்​பூர் மாவட்​டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட பகு​தி​யில் 2007-ம் ஆண்​டில் வரதட்சணைக் கொடுமை​யால் பெண் ஒரு​வர் இறந்​து​விட்​டார். இந்த வழக்​கில் அந்​தப் பெண்​ணின் கணவர்,...

அடுத்தடுத்து விபத்து:கிளீனர் உள்பட 2 பேர் சாவு

0
பெங்களூரு: ஜூன் 29-பெங்களூரு அருகே நடந்த அடுத்தடுத்த சாலை விபத்துகளில் கார் மற்றும் லாரி மோதி கிளீனர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பத்ரிலால் தரியா (வயது 38)....

‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்

0
ஹைதராபாத்: ஜூலை 2-புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் "ஈகல்' அதிரடிப்படை...

ஐ.டி. ஊழியர் தற்கொலை? போலீசார் தீவிர விசாரணை

0
பெங்களூரு: ஆக. 10-நெலமங்களா தாலுகாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கா மலைக்கு ட்ரெக்கிங் சென்ற பெங்களூரு காடுகோடியைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் அத்வைத் உபாத்யாயா (மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர்) மாயமாகியுள்ளார்....

3,000 இந்திய சிலைகளை மீட்க மனு

0
புதுடெல்லி: ஆக. 3-அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க ​கோரி வழக்​கறிஞர் யானை ராஜேந்​திரன் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தார்.அந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், “தமிழகத்​தில் 38 காவல் நிலை​யங்​களில்...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய 20 பேர் சுட்டுக் கொலை

0
முசாஃபராபாத்: ஜூலை 29-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடை​பெற்று வரும் தேர்​தலைப் புறக்​கணிக்​கக் கோரி நடை​பெற்ற போராட்​டத்​தில் பாகிஸ்​தான் ராணுவம் 20 பேரை சுட்​டுக் கொன்றதால் பதற்​றம் நிலவுகிறது.பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் 53...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe