ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
புதுடெல்லி: ஜூன் 15-உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், காணிக்கைகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் கிளம்பின. இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது...
தனியார் நிறுவனங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சட்டம் பொருந்தும் என தீர்ப்பு
பெங்களூரு: ஜூன் 12-தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடங்களாக இருந்தாலும் சரி மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகளைப் பின்தொடர்ந்தே ஆக வேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பெங்களூருவில் உள்ள ஒரு தனியார்...
பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
ஹாசன்: ஜூன் 15-கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ஷெட்டி பள்ளி பகுதியில், ஹேமாவதி ஆற்றின் உபரி நீரில் குளிக்கச் சென்ற பெங்களூர் இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி லாரி ஓட்டிய 30 இந்தியர்கள் கைது
நியூயார்க்: ஜூன் 3-அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு, லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை...
கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...
தமிழகம் முழுவதும்லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னை: ஜூலை 18-தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தாலுகா (வட்டாட்சியர்) அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் ‘ஜி-பே’ மூலம்...
நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...
விவசாயியைத் தாக்கிய புலி, 5 குட்டிகளுடன் கூண்டில் அடைப்பு
மைசூர்: ஜூலை 6-மைசூர் அருகே விவசாயி மற்றும் வனத்துறை ஊழியரைத் தாக்கிப் பீதியை ஏற்படுத்திய தாய் புலி, அதன் 5 குட்டிகளுடன் வனத்துறையினரால் அதிரடியாகப் பிடிக்கப்பட்டது.சரகுரு தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிரண்...
அமைச்சர்கள் மீது விசாரணை கோரும் திமுக
சென்னை: ஜூலை 9-அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சர்கள் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில்...
அமைச்சர் சரத்குமாரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது
சென்னை: ஜூன் 29-அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சில...




























