3 குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தாய் தற்கொலை
விஜயபுரா: மார்ச் 27 -இண்டி தாலுக்காவின் மிராகி கிராமத்தில் ஒரு தாய் தனது மூன்று குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவமாகும்.உயிரிழந்தவர் மிராகி...
ஒரேநாளில் கோவை வரும் மோடி, ஸ்டாலின் – போக்குவரத்து மாற்றம்
கோவை: ஏப்ரல்18-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை...
டெல்லியில் டபுள் டெக்கர் பேருந்து கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்
புதுடெல்லி: மார்ச் 25 -ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி வந்த சொகுசு டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியின் கரோல் பாக்...
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடிபலத்த பாதுகாப்பு
மதுரை: மார்ச் 1-தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்கிறார். மதுரையில் இன்று மாலை நடைபெறும் NDA கூட்டணி கட்சிகளின் 2வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்...
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி
சென்னை: மார்ச் 4-தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கும் 'கிளைமாக்ஸ்' காட்சியில் இருக்கிறது. "கொடுப்பதைப் பெற்றுக்கொள்வதா… அல்லது கேட்டதை வாங்குவதா?" என கடந்த சில நாட்களாக அறிவாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையே...
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல்
துபாய்: மார்ச் 12-ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...
ஈரான் – அமெரிக்கா நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தானில் நாளை பேச்சுவார்த்தை
வாஷிங்டன்: ஏப்ரல் 9-ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும்...
சிறுமி பலாத்காரம் -காமுகன் கைது
பெங்களூரு: ஏப்ரல் 10-சிறுமியை கற்பழித்த இளைஞனை ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த முகமது முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இவர் கற்பழித்துள்ளார்.குற்றவாளி முகமது முன்னா, தன்...
6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்
சென்னை: மார்ச் 7-மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. ராமதாஸ் ஆதரவாளர் உள்ளிட்ட...
நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பரிதாப சாவு
ராய்ச்சூர், மார்ச் 21 - உகாதி பண்டிகையை முன்னிட்டு உடலில் வண்ணம் பூசி விளையாடிய பிறகு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள், தனித்தனி சம்பவங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.மாவட்டத்தின் அரக்கேரா தாலுக்காவில் உள்ள நாகோலி...































