கூவிக் கூவி அழைத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை” – அமைச்சர் சேகர்பாபு
சென்னை: மார்ச் 20 -“கூவிக் கூவி அழைத்தும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே...
ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்
புதுடெல்லி: மார்ச் 9 -டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.தலைநகர் டெல்லியில் சிவப்பு, மஞ்சள்,...
செல்போனை வைக்க தனி அறை
சென்னை: மார்ச் 23-சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச் சாவடிக்கு...
பணம் கொடுத்து வங்கி கணக்குகள் வாங்கி சைபர் கிரைம் மோசடி அம்பலம்
பெல்காம்,: மார்ச் 24 -இணையவழி மோசடியாளர்கள் பணம் செலுத்தி வங்கிக் கணக்குகளை வாங்கி, அவற்றை இணையவழி மோசடி பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் வங்கிக் கணக்கு...
திருச்சியில் மோடி – அதிமுக பிஜேபி கூட்டணி தொண்டர்கள் குவிந்தனர்
திருச்சி: மார்ச் 11-என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வரவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரூ.5,655 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் - மங்களூரு...
முக்கிய நக்சலைட் சரண்:அதிகளவில் ஆயுதம் பறிமுதல்
அமராவதி: மார்ச் 31 -ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா என்கிற நாராயண ராவ். இவர் 1990-களில் நக்சலைட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசிய அளவில் அந்த...
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 3-பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அமெரிக்கா - இஸ்ரேல்...
பறவைக் காய்ச்சல் எதிரொலி:கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மூடல்
சென்னை: மார்ச் 21 -கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சென்னையில் குழந்தைகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக கிண்டி சிறுவர் பூங்கா இருந்து வருகிறது....
91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 8 -மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார்...
ராணுவ விமானம் விபத்து – 34 பேர் பலி
பொகோடா: மார்ச் 24 -கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே...

































