ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

0
சென்னை: மார்ச் 18 -சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் 2 நாட்​களில் உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர் என்று...

ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் பதில்

0
திருவனந்தபுரம்: ஏப்ரல் 4-தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி அண்​மை​யில் கேரள மாநிலம் கொச்​சி​யில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் கூறும்​போது, “தெலங்​கா​னா​வில் சந்​திரசேகர ராவ் 10 ஆண்​டு​கள்...

பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது

0
பெங்களூரு: மார்ச் 27-பெங்களூரு குருபரஹள்ளி அருகே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில், காரில் உறங்கிக்கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அருகில்...

கர்நாடகத்தில் அரசாணை நிறுத்திவைப்பு

0
பெங்களூரு: மார்ச் 10-கர்​நாட​கா​வில் பட்​டியலில் உள்ள 101 சாதி​யினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி‍ - ஏ (மா​தி​கா, அருந்​த​தி​யர் உள்​ளிட்ட சாதி​கள்), எஸ்சி‍ - பி (ஹொலை​யா, ஆதி​தி​ரா​விடர் உள்​ளிட்ட சாதி​கள்),...

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

0
டெஹ்ரான்: மார்ச் 16-ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன.அரபிக்கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும், ஓமன் வளை​கு​டாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இந்த ஜலசந்தி...

இளைஞர் தற்கொலை

0
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரின் கப்பன் பூங்காவில் ஒரு இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை.இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த...

தயார் நிலை​யில் பாராசூட் வீரர்​கள்

0
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈ​ரானின் எண்​ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளி​தாக கைப்​பற்​று​வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரானுக்கு இடையே...

கர்நாடகத்தில் அதிகரித்துள்ள குற்றங்களை தடுக்க போலீசாருக்கு முதல்வர் உத்தரவு

0
பெங்களூரு: ஏப்ரல் 2-கர்நாடக மாநிலத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.இணையவழிக் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் நமது மாநிலம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது, இதை கடுமையாகத்...

நெல் விற்க முடியாமல் தவிப்பு

0
சென்னை: மார்ச் 2-வரு​வாய்த் துறை ஊழியர்​களின் வேலைநிறுத்​தம் காரண​மாக, விவ​சா​யிகள் விளை​வித்த நெல்லை விற்​பனை செய்ய முடி​யாமல் தவித்து வரு​வ​தாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில்...

சாத்தான்குளம் வழக்கில் மாலையில் தீர்ப்பு

0
மதுரை: மார்ச். 23-கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும்போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு,சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe