20 நாடுகளின் துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: நவ. 8 -சென்னை நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க துாதரகம் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் துணை தூதரகங்களுக்கு இ-மெயில் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிரட்டல்...
ராணிப்பேட்டை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை: நவம்பர் 20- ராணிப்பேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.ராணிப்பேட்டை அருகே காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் வேகமாக வந்த...
சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; 7 பேர் பலி
மெக்சிகோ சிட்டி: டிச. 16-மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப...
பெங்களூரில் பாலியல் வன்கொடுமை – கைது
பெங்களூரு, செப். 15- நகரில் ஒரு இளம் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.மஞ்சுநாத் கைது செய்யப்பட்டுள்ளார், அந்த இளம் பெண் அம்ருதஹள்ளி...
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தூத்துக்குடி: செப். 18-தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலுக்கு அடியில் உள்ள டேங்க்கை சுத்தம் செய்த போது 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் பழைய துறைமுகம் அமைந்துள்ளது....
சேலத்தில் விஜய் தொண்டர்கள் குவிந்தனர்
சேலம், பிப்ரவரி.13-தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள த.வெ.க. தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு மீண்டும்...
சங்கராச்சார்யா- யோகி ஆதித்யநாத் இடையே வலுக்கும் மோதல்
லக்னோ: ஜனவரி 28-உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதிக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. இந்தப் பரபரப்புக்கு நடுவே அயோத்தி அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்ததும் கூடுதல் பரபரப்பை...
நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்
காத்மாண்டு: செப். 9-பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
எல்லையில் கொண்டாட்டம்
ராமேசுவரம் / முதுமலை: ஆக. 16- கடலோரக் காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனையில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக் கொடிகளை ஏந்திய...
ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின
புதுடெல்லி: அக். 18-பஞ்சாப் டிஐஜி ஹர்சரண்சிங் புல்லர் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில், ரூ.7.5 கோடி ரொக்கம், மெர்சிடஸ் பென்ஸ், ஆடி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பஞ்சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்...



















