செங்கோட்டையன் விவகாரம்பிஜேபி அதிமுக கூட்டணியில் சலசலப்பு
கோவை:செப். 10-டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும்...
தீபாவளி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை: அக்.15-தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தின்கீழ் செயல்படும் ‘108’ அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக ஆம்புலன்ஸ் சேவை மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி...
ரூ.2. கோடி இழந்த 2 ஊழியர்கள்
பெங்களூர்: அக். 3-ஒரு மென்பொருள் பொறியாளரும் தனியார் நிறுவன ஊழியரும் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ2..28 கோடியை இழந்து நகர காவல்துறையை அணுகியுள்ளனர்.கடந்த 2 வாரங்களில், கிழக்கு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை இந்த இரண்டு...
ஜன.23-ல் பிரதமர் மோடி அந்தமான் பயணம்
ஸ்ரீவிஜயபுரம்: ஜனவரி 12-சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்த நாள் விழா பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன.23-ம் தேதி அந்தமான் வருகிறார்.நாட்டின் சுதந்திரத்துக்காக தனி ராணுவத்தை...
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு – மோடி பங்கேற்பு
புதுடெல்லி : நவம்பர் 21-தென் ஆப்ரிக்காவில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுவதால், மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில், பங்கேற்க டில்லியில் இருந்து மோடி...
தொடரும் கனமழை; தமிழகத்தில்பள்ளி கல்லூரிகள் விடுமுறை
நெல்லை: அக். 16-நேற்று நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்த நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில்,...
காதலன் மிரட்டல் போலீசில் ரீல்ஸ் பிரபலம் புகார்
பெங்களூரு: செப். 26-சமூக ஊடகங்களில் தனது ஹாட் ரீல்களுக்கு பிரபலமான கிப்பி கீர்த்தி, தனது காதலன் மீது புகார் அளித்துள்ளார்.தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து தன்னை மிரட்டுவதாக கிப்பி கீர்த்தி தனது காதலன்...
திருக்குறளை வாசிக்க பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: ஜனவரி 16-திருவள்ளுவர் தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். மேலும், திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.வழக்கமாக வெள்ளை உடையில் இருக்கும் திருவள்ளுவரைதான் தமிழ்நாடு அரசு...
வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் கட்டண உயர்வு அமல்
சென்னை: டிசம்பர் 26-'வந்தே பாரத்' உட்பட, அனைத்து விரைவு ரயில்களிலும், இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சமாக, 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 45 ரூபாய் வரை உயரும்' என,...
ஆட்சியில் பங்கு இல்லை – திமுக
சென்னை: டிசம்பர் 30 -ஆட்சியில் பங்கு கோரிக்கையை ஏற்க முடியாது, கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் உட்பட தோழமை கட்சிகளிடம் திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் சட்டப்பேரவை...


















