ஈரானிடம் எண்ணெய் வாங்கிய இந்தியா

0
புதுடெல்லி: ஏப்ரல் 6 -கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது.உலகின் 3-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா...

ரூ.400 கோடிக்கு மது விற்பனை

0
சென்னை: ஏப்ரல் 22-தேர்​தலை​யொட்டி 3 நாட்​கள் தொடர் விடு​முறை விடப்​பட்​ட​தால் நேற்று முன்​தினம் டாஸ்​மாக் கடைகளில் ரூ.400 கோடிக்கு மது விற்​பனை நடை​பெற்​ற​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு நாளை (ஏப்​.23)...

மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்

0
சென்னை: மார்ச் 27 -வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த...

கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்

0
பெங்களூரு: மார்ச் 9 -பட்​டியலின உள் ஒதுக்​கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்​களின் கல்​வி, வேலை வாய்ப்பு பறிக்​கப்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.கர்​நாடக மாநில அரசு பட்​டியலில் உள்ள 101 சாதி​களை எஸ்​சி-ஏ, எஸ்சி...

ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

0
காபூல்: மார்ச் 27 -ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்தான் எல்​லைப் பகு​தி​களில் தற்​காலிக போர்​ நிறுத்​தம் முடிவுக்கு வந்ததையடுத்​து, இரு நாடு​களுக்​கும் இடையே மீண்​டும் மோதல் வெடித்​துள்​ளது. ரம்​ஜான் பண்​டிகையை முன்னிட்டு ஆப்​கன் மற்​றும்...

பூஜாரி கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி கைது

0
மண்டியா: மார்ச் 11-மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள மரலகலில், தனது கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி, காதலன் மற்றும் நண்பர்களால் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மரலகங்கள் கிராமத்தைச்...

ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்

0
பாக்தாத்: மார்ச் 13-ஈரான் போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால்பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை

0
புதுடெல்லி: ஏப்ரல் 8 -வரும் காலத்​தில் பாகிஸ்​தானுக்கு எதி​ரான நடவடிக்கை​களில் இந்​தியா ஈடு​பட்​டால் அதற்​குப் பதிலடியாக கொல்​கத்தா மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்று அந்​நாட்டு பாதுகாப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் சில தினங்​களுக்கு...

தங்கை காதலன் இருவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது

0
குடகு: மார்ச் 12-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ள பாகமண்டலா அருகே உள்ள குண்டச்சேரி கிராமத்தில், சகோதரி மற்றும் அவரது கணவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்குண்டச்சேரி...

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

0
ஹாசன்: மார்ச் 18 -கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரெவண்ணாவின் ஆபாச வீடியோக்களை பென் டிரைவ் மூலம் விநியோகித்த வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் விரிவான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe