மோடி சமரசம் செய்துகொண்டார்- ராகுல் விமர்சனம்
டெல்லி : பிப்ரவரி 21-இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும்...
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது
திருப்பூர்: பிப்ரவரி 21-திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த அவர்கள் 6 பேரும், ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில்...
சர்ச்சைக்குரிய சமூக ஊடக பதிவுகள் – எப்ஐஆர் பதிவு செய்ய வழிகாட்டுதல் வெளியீடு
பெங்களூரு: பிப்ரவரி 10- உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவதூறு மற்றும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகள் உட்பட, தூண்டும் நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்த வழிகாட்டுதல்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.சமூக ஊடகத்...
மார்ச் 26, 27 பெங்களூர் பெருநகர மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
பெங்களூரு:மார்ச் 24 -பெருநகர பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) அமைக்கப்பட்ட பிறகு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகிவிட்டது. ஜிபிஏ-வின் கீழ் உள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கான பட்ஜெட் தேதிகளை தலைமை ஆணையர் மகேஷ்வர்...
ஒரு பிளேட் இட்லி ரூ.315
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ராமேஷ்வரம் கஃபே ஓட்டலில் ஒரு பிளேட் இட்லி ரூ.315-க்கு விற்கப்படுவது ஏன் என்று பயணி ஒருவர் இணையத்தில் கேள்வி எழுப்பினார்.பெங்களூருவை சேர்ந்த பயணி ரெட்டிட்...
கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்
புவனேஸ்வர்: பிப்ரவரி 26-ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிசா மாநில சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் தேவபிரதா...
டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி 10 பேர் காயம்
பாகல்கோட்: பிப்ரவரி 21 -ஜம்கண்டியில் இன்று காலை ஒரு துயர சம்பவம் நடந்தது, டிராக்டர் பள்ளத்தில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 10...
போர் பதற்றம்: முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 27 -மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ்...
ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: மார்ச் 21 -ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி...
பானஸ்வாடி முக்கிய சாலையில் மேம்பால பணி நிறைவு
பெங்களூர், பிப்ரவரி 24-பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள ஐஓசி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்காக ரூ.380 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்பட்ட ரோட்டரி மேம்பாலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. ஜிபிஏ தலைமை...






























