ஓட்டல் உணவு விற்பனை குறைப்பு எதிரொலி காய்கறி விலை சரிவு
பெங்களூரு, மார்ச் 16-ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்து வரும் போரின் தாக்கம் இப்போது பெங்களூரு உட்பட கர்நாடகாவின் சந்தைகளைத் தாக்கியுள்ளது. வணிக எல்பிஜி சிலிண்டர்களின் பற்றாக்குறையால் ஹோட்டல் தொழில் சிக்கலில் உள்ளது, இது...
தேர்தல்: இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனு மீது விசாரணை
டெல்லி: பிப்ரவரி 25-தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.முன்னதாக கடந்த 19ம் தேதி தலைமை...
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுடெல்லி: மார்ச் 21 -தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு...
டிஜிட்டல் கணக்கு முடக்கம்: பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி
பெங்களூரு: மார்ச் 17 -ஆர்டிஜிஎஸ் மூலம் ஒரு மூதாட்டியை டிஜிட்டல் முறையில் கணக்கு முடக்கி, அவரிடமிருந்து ரூ.38 லட்சத்தை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் மீது கிழக்கு பிரிவு சென் காவல் நிலையத்தில்...
தொகுதி, வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக அணிகள் தீவிரம்
சென்னை: மார்ச் 27 -சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற...
குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்
டெஹ்ரான், மார்ச் 30 -குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலால் நிலையத்தின் சேவைப் பிரிவு கட்டிடம்...
சக மாணவன் காதல் தொல்லை – மாணவி தற்கொலை
பிதர்: மார்ச் 12-கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம்சிதகுப்பா தாலுகாவின் பெமல்கேடா கிராமத்தில், வகுப்புத் தோழன் காதலிக்க வற்புறுத்தியதால், மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம்...
ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் ரூ.3.40 கோடி மோசடி
ஹாசன்: பிப்ரவரி 21-ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் 3.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சிஎம்எஸ் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...
கர்நாடகத்தில் அரசாணை நிறுத்திவைப்பு
பெங்களூரு: மார்ச் 10-கர்நாடகாவில் பட்டியலில் உள்ள 101 சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி - ஏ (மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - பி (ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகள்),...
உதயநிதி ஆவேசம்
தஞ்சாவூர்: பிப்ரவரி 16-மோடி - அமித்ஷா பருப்பு வட மாநிலங்களில் வேகலாம். தமிழ்நாட்டில் வேகாது என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் - டெல்லிக்கும் இடையே.. சமூக நீதிக்கும் - சமூக அநீதிக்கும்...
































