பெங்களூரில் ஐபிஎல் – வரலாறு காணாத பாதுகாப்பு
பெங்களூரு: மார்ச் 28: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்கப் போட்டிக்காக பெங்களூர் நகரிலுள்ள சின்னசுவாமி ஸ்டேடியம் புதுமணத் தம்பதியைப் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஐபிஎல்...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
டெஹ்ரான்: மார்ச் 16-ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.அரபிக்கடலில் பெர்சியன் வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இந்த ஜலசந்தி...
கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் அணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) காங்கிரஸ் 92 இடங்களில்...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு
சென்னை: மார்ச் 23-இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது....
2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவு நாளை வெளியீடு
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடகப் பள்ளித் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் இரண்டாம் பி.யு.சி. தேர்வு முடிவுகளை நாளை, ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறது.நாளை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தேர்வு முடிவுகள்...
சென்னையில் 700 பயணிகள் தவிப்பு
சென்னை: மார்ச் 17 -துபாயில் மீண்டும் தாக்குதல் காரணமாக, சென்னையில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.துபாயில் இருந்து எமிரேட்ஸ்...
விபத்து – 5 பேர் உயிரிழப்பு
சேலம் மார்ச் 20-சேலம் உத்தமசோழபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அந்த பஸ், சாலையோரம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும்...
பெங்களூரில் இருந்து 272 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்
பெங்களூரு: ஏப்ரல் 4-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வந்த 272 பங்களாதேஷ் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.நாடு கடத்தப்பட்ட 272 பேரில் 178 ஆண்கள், 94 பெண்கள் மற்றும்...
திருப்பரங்குன்றம்: கோயில் குருக்கள் பூஜை செய்ய அரசு தரப்பில் யோசனை
மதுரை: மார்ச் 5-நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் குழுவுக்கு பதில் கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்கலாம் என திருப்பரங்குன்றம் தீப வழக்கில் அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப...
தேர்தல் பறக்கும் படை சோதனையில்டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை: மார்ச் 24 -தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை...
































