விபத்து 2 மாணவர்கள் பலி: ஒருவர் படுகாயம்
பெங்களூர்: மார்ச் 28-மாகடி தாலுக்காவில் உள்ள மரூர் ஹேண்ட் போஸ்ட் அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றொருவர் படுகாயம்...
சாலை மோதல் வழக்குகளில் மன்னிப்பு இல்லை: உயர் நீதிமன்றம்
பெங்களூரு: ஏப்ரல் 7-கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு மன்னிப்பு இல்லை என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், ஒரு மென்பொருள் பொறியாளர் வேண்டுமென்றே தனது காரை இருசக்கர வாகனம் மீது திருப்பி விபத்தை ஏற்படுத்தியதற்காக காவல்துறையினரால்...
தமிழக பிஜேபி நிர்வாகிகளுடன்பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
சென்னை: ஏப்ரல் 4-சென்னைக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத்...
தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
புதுடெல்லி: மார்ச் 26 -மக்களவையில் திருநங்கைகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: இது சாதாரண சட்டத் திருத்தம் அல்ல. மனித உரிமை,...
நவிமும்பை வந்தடைந்த எல்பிஜி டேங்கர் கப்பல்
தானே: ஏப்ரல் 10-மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் 15,400 டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த கப்பல் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது.மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
சென்னை: மார்ச் 30 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் சூழலில், வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்...
5ம் தேதி ஐபிஎல் போட்டிமெட்ரோ, பிஎம்டிசி சிறப்பு சேவை
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ ரயில் மற்றும் பிஎம்டிசி சிறப்புப் பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளன.பயணிகளின்...
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் – மோடி 40 நிமிடம் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 15-பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத்...
தென்னக காசியில் பஞ்ச ரதோற்சவம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
நஞ்சன்கூடு: மார்ச் 30:-தட்சிண காசி என்று அழைக்கப்படும் நஞ்சன்குட்டில், ஸ்ரீ கண்டேஸ்வர சுவாமியின் பஞ்ச மகா ரதோற்சவம் இன்று காலை பக்திப் பாரம்பரியத்துடன் நடந்ததுஇன்று காலை 5:30 முதல் 6:30 மணிக்குள், மங்களகரமான...
ஜிபிஏ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
பெங்களூரு: மார்ச் 10-வார்டு இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.5 நகராட்சி நிறுவனங்களின் வார்டு வாரியாக திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,மொத்தம்...
































