புலி தாக்கி முதியவர் உயிரிழப்பு:பழங்குடியின மக்கள் சாலை மறியல்

0
ஊட்டி: பிப்ரவரி 25-நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர் நேற்று முன்தினம் இரவு...

சாதித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி

0
ஹைதராபாத்: பிப்ரவரி 28-தெலங்​கானா மற்​றும் ஆந்​தி​ரா​வில் கடந்த 2 ஆண்​டு​களில் 591 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​த​தில் பெண் ஐபிஎஸ் அதி​காரி சுமதி முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளார்.மாவோ​யிஸ்ட்​களை ஒழிக்க மத்​திய அரசு கெடு விதித்து தீவிர...

அதிமுக பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறி மீண்டும் பேச்சுவார்த்தை

0
சென்னை: மார்ச் 14-தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக...

பிப்.23 முதல் வீடு வீடாகப் பிரச்சாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0
சென்னை: பிப்ரவரி 19-திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மகளிர் நலத்திட்டங்கள் குறித்து பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை வீடு வீடாகப் பரப்புரை செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து திமுக தலைவரும்,...

நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பரிதாப சாவு

0
ராய்ச்சூர், மார்ச் 21 - உகாதி பண்டிகையை முன்னிட்டு உடலில் வண்ணம் பூசி விளையாடிய பிறகு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள்,  தனித்தனி சம்பவங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.மாவட்டத்தின் அரக்கேரா தாலுக்காவில் உள்ள நாகோலி...

கலப்பட நெய் விவகாரத்தில் கடும் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

0
அமராவதி: ​பிப்ரவரி 6-திருப்​பதி தேவஸ்​தான கலப்பட நெய் விவ​காரம் குறித்து நேற்று அமராவ​தி​யில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலைமை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் துணை முதல்​வர் பவன் கல்​யாண், பாஜக மாநில...

டெக்சாஸில் இருந்து வந்த கப்பல்

0
புதுடெல்லி: மார்ச் 23-அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்​பல் நேற்று கர்​நாட​கா​வின் மங்​களூருக்கு வந்து சேர்ந்​தது.அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போரால் இந்​தி​யா​வில்...

ஓரிரு நாளில் திமுகவுடன் கூட்டணி பேச்சு” காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தகவல்

0
புதுடெல்லி: பிப்ரவரி 3-ஓரிரு நாளில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். திமுகவிடம் கொடுப்பதற்காக தாங்கள் போட்டியிட விரும்பும்...

மீண்டும் மண்ணெண்ணெய் – ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

0
புதுடெல்லி : மார்ச் 30 -ஈரானில் ஐந்தாவது வாரமாக போர் நீடிக்கிறது. தற்போதைக்கு இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் தொடங்கிய போர் இன்று வரை...

பானஸ்வாடி முக்கிய சாலையில் மேம்பால பணி நிறைவு

0
பெங்களூர், பிப்ரவரி 24-பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள ஐஓசி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்காக ரூ.380 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்பட்ட ரோட்டரி மேம்பாலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. ஜிபிஏ தலைமை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe