காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல – கிரிஷ் சோடங்கர் கருத்து

0
சென்னை: மார்ச் 2-“தி​முக எங்​களுக்கு 25 தொகு​தி​களை ஒதுக்க முன்​வந்​துள்​ளது. ஆனால், அது எங்​களுக்கு ஏற்​புடைய​தாக இல்​லை. எங்​களது தேவையை அவர்​களிடம் தெளி​வாகத் தெரி​வித்​துள்​ளோம்” என்று தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ்...

சிறுமி பலாத்காரம் -காமுகன் கைது

0
பெங்களூரு: ஏப்ரல் 10-சிறுமியை கற்பழித்த இளைஞனை ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த முகமது முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இவர் கற்பழித்துள்ளார்.குற்றவாளி முகமது முன்னா, தன்...

பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்

0
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்​க மாநிலம் பூர்பா பர்​தமான் மாவட்​டத்​தில் ஆஷ்கி​ராம் தொகு​தி​யின் பாஜக வேட்​பாள​ராக வீட்டு வேலை செய்​யும் பெண் தொடர்ந்து 2-வது முறை​யாக களம் இறங்​கி​யுள்​ளார்.மேற்கு வங்​க மாநிலம்...

விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு

0
புதுடெல்லி: மே 9 -போக்​கு​வரத்து விபத்து தரவு​கள் குறித்து தேசிய குற்றப்​ப​திவு ஆவணக் காப்​பகம் கூறி​யிருப்​ப​தாவது:நாட்​டில் சராசரி​யாக நாள் ஒன்​றுக்கு 546 பேர் போக்​கு​வரத்து தொடர்​பான விபத்​து​களில் உயி​ரிழக்​கின்​றனர். கடந்த 2023-ம் ஆண்​டில்...

பிஜேபியில் இணைந்த 7 எம்பிக்கள்

0
டெல்லி: ஏப்ரல் 25 -ஆம் ஆத்மி கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வர் ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள், அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைந்​துள்​ளனர். கட்சி ஒருங்கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வால் மீதான...

தவெக எம்எல்ஏக்கள் மாயமானதாக வெளியான தகவலால் பரபரப்பு

0
சென்னை: மே 8-பனையூரில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தவெக எம்எல்ஏக்கள் சிலர் மாயமானதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை...

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு

0
கட்டாக்: மார்ச் 16-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16)...

வாக்களித்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர்

0
மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தனது மக்கள் சுருதி ஹாசனுடன் வந்து வாக்களித்த காட்சி

2ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 25 ஆயிரம் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

0
அமராவதி: மார்ச் 7-2ஆவது அல்லது 3 ஆவது குழந்தை பிறப்பிற்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மாநிலச்...

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்

0
வாஷிங்டன்: மார்ச் 9 -மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe