சி.ஜே. ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் – விசாரணையில் தகவல்
பெங்களூரு: ஏப்ரல் 10-கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவர் சி.ஜே. ராய் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகளின் அழுத்தத்தால் ராய் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட...
நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு
சென்னை: ஏப்ரல் 18-தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச...
பாகிஸ்தான் விமானப்படைத் தளம் இடிப்பு
புதுடெல்லி: மார்ச் 11-கடந்த ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. அதை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், முழுமையாக இடித்துத்...
வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு
சென்னை: மார்ச் 12-பெருங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியான தனது தோழியின் (17) வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.மாணவியின் வீட்டில் இருந்த தங்க நகைகள்...
பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ...
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: ஏப்ரல் 11 -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷின் வீட்டை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக அரசியல் பிரமுகர்கள், பிரபல...
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டி
சென்னை: மார்ச் 30 -பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவிலில் பாமக வேட்பாளராக மருத்துவர் அன்பு.சோழன் களமிறங்குகிறார். விஜய் களம்...
இளைஞர்களிடம் துப்பாக்கி – பரபரப்பு
கொடைக்கானல்: ஏப்ரல் 17-கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களிடம் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில்...
லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது
நடியாத்: ஏப்ரல் 20-குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.குஜராத்தில் நடியாத் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஒரு சரக்கு வாகனத்தை...
சாலை மோதல் வழக்குகளில் மன்னிப்பு இல்லை: உயர் நீதிமன்றம்
பெங்களூரு: ஏப்ரல் 7-கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு மன்னிப்பு இல்லை என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், ஒரு மென்பொருள் பொறியாளர் வேண்டுமென்றே தனது காரை இருசக்கர வாகனம் மீது திருப்பி விபத்தை ஏற்படுத்தியதற்காக காவல்துறையினரால்...

































