சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கிறார்
சென்னை: ஜூன் 9-தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" இன்று முறைப்படி தொடங்கப்படுகிறது. ஐஜி பவானீஸ்வரி தலைமையில் அதிநவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள...
விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தம் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஜூன் 17-சோஃபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார். தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ அடுத்த கட்சியினர்...
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி – கனிமொழி
சென்னை: மே 25-நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்வி அறிவாலயத்தின் அடித்தளத்தையே உலுக்கியுள்ள நிலையில், கட்சிக்குள் பெரிய அளவிலான விவாதங்களும்...
8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள்
சென்னை: ஜூன் 22-சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடைசியான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலையில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழுவீச்சில் தொடங்க உள்ளது....
இந்திய மின்னணு சாதன தயாரிப்பு கனவுக்கு சீனா முட்டுக்கட்டை
புதுடெல்லி: மே 23 -உலகளாவிய மின்னணு சாதன உற்பத்தி மையமாக மாற நினைக்கும் இந்தியாவின் லட்சியத்துக்கு, சீனாவின் புதிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் சவாலாக உருவெடுத்துள்ளன. இதனால் தொழில் துறையினர் மத்திய அரசின்...
அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்: 3 பேர் சஸ்பெண்ட்: 2 பேர் டிஸ்மிஸ்
திருச்செந்தூர்: மே 30-திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் உதவியாளரிடமே தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் அர்ச்சகர் உள்பட...
இளைஞர்களுக்கு கபில் தேவ் அறிவுறுத்தல்
சென்னை: மே 29-இளைஞர்கள் செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தினார்.மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும்...
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை கைது செய்ய உத்தரவு
பெங்களூரு: மே 14-நீதிமன்றம் நிர்ணயித்த ஜீவனாம்சத் தொகையை மனைவிக்குச் செலுத்தாத கணவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை மீறி ஜீவனாம்சம் பாக்கி வைத்ததன் காரணமாக, தனது...
திமுகவுக்கு காங்கிரஸ் பதிலடி
சென்னை: மே 25-“எங்களை நீங்கள் தாக்க நினைத்தால் தாராளமாகத் தாக்குங்கள், ஆனால் வாக்களித்த தமிழக மக்களைத் தாக்காதீர்கள்” என திமுகவினருக்கு தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர்...
மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்? வங்காள விரிகுடாவில் நுழைய முயற்சி
இஸ்லாமாபாத்: ஜூன் 18-பாகிஸ்தான் கடற்படை வங்காள விரிகுடாவில் தனது ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மீண்டும் நுழைய முயல்கிறது. சுமார் 55 ஆண்டுகளாக இந்த பக்கமே வராமல் இருந்த பாகிஸ்தான் திடீரென வங்காள...

































