ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை
பெங்களூரு: மார்ச் 27-ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு...
கர்நாடகாவில் ரோஹித் வெமுலா சட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 7-ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்த பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா சாதி பாகுபாட்டின் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து, கர்நாடகாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளை...
சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது நடவடிக்கை?
சென்னை: மார்ச் 27 -தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். முன்னாள்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி திட்டம்
புதுடெல்லி: பிப்ரவரி 10-மக்களவையில் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்படுவதால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.கடந்த 2ம் தேதி மக்களவையில்...
மாம்பழம் சின்னம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பிப்ரவரி 2தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள்,...
ஈரான் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
வாஷிங்டன்: மார்ச் 18 -மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா 2,200 கிலோகிராம் எடை கொண்ட குண்டுகளை வீசியுள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும்...
பெங்களூருவில் கடும் பாதிப்பு
பெங்களூரு: மார்ச் 14-பெங்களூருவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே போர்...
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல – கிரிஷ் சோடங்கர் கருத்து
சென்னை: மார்ச் 2-“திமுக எங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களது தேவையை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்” என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்...
சினேகமாயி கிருஷ்ணா மீது மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர்
பெங்களூரு: பிப்ரவரி 23-சமூக ஆர்வலரும் மூடா மோசடியில் புகார் அளித்தவருமான சினேகமாயி கிருஷ்ணா மீது மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.பவித்ரா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில்...
நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
காத்மாண்டு: மார்ச் 9 -நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்டம் தொடர்பான அறிக்கை, இடைக் கால அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித்...





























