குழந்தை விற்பனைக்கு எதிர்ப்பு: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது
ஹாசன்: மே 29-குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாலும், கூடுதல் வரதட்சணை தராததாலும் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம்...
கேள்விக்குறியாகும் சண்டை நிறுத்தம்
துபாய்: மே 29-அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன்...
சீனாவில் டிரம்ப்! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தம்
பெய்ஜிங்: மே 14-எலியும் பூனையுமாக இருந்த அமெரிக்கா-சீனா தற்போது பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கின்றன. அந்த வகையில் இன்று சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே...
பவுரிங்க் மருத்துவமனை துயரம்: அதிகாரிகளின் அலட்சியம் அம்பலம்
பெங்களூரு: மே 20 -பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவரிங் மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த துயரச் சம்பவம் குறித்து அரசு அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது....
வெள்ளை மாளிகையைஅதிர வைத்த துப்பாக்கி சூடு
வாஷிங்டன்: மே 5 -அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் கான்வாய் அருகே ஆயுதங்களோடு சுற்றிய மர்ம நபர் மீது சீக்ரெட் சர்வீஸ்...
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை
புதுடெல்லி: மே. 5-இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது முதன்மை திட்டமான ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய காரியக்ரம் (ஆர்பிஎஸ்கே) திட்டத்தை விரிவுபடுத்துகிறது.இதன்மூலம்...
போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி, மே 28கர்நாடக மாநில பேரிடர் மீட்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் சௌகலா (வயது 37). இவர் பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா நகரில் வசித்து வந்தார்.இன்று காலை இவரது வீட்டின்...
பிஜேபியை வாரி சுருட்டிய தமிழ்நாடு
சென்னை: மே. 5-நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், பாஜகவின் தோல்விதான். அக்கட்சியின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோரும்...
ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் – பிரதமர் மோடி கண்டனம்
துபாய்: மே 6 -ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா,...
3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: மே 11-ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது.ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு...

































