ராபிடோ டிரைவர் கைது
பெங்களூரு: மார்ச் 31 -இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராபிடோ பைக் ஓட்டுநரை இந்திராநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது காஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இளம் பெண், பி.டி.எம் லேஅவுட்டிலிருந்து...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: பள்ளியில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர வான்வழி தாக்குதலை நடத்தின. இதில்...
உழைப்பாளர் தினம் உற்சாக கொண்டாட்டம்
பெங்களூரு: மே 1 -மே ஒன்றாம் தேதி இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்டடக மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மே தின சிறப்பு ஊர்வலம்பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில்...
எம்எல்ஏ ஹாரிஸ் வீடு உட்பட17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஏப்ரல் 20-பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பி.டி.ஏ.) தலைவரும், மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான என். ஏ. ஹாரிஸின் வீடு உட்பட 17 இடங்களில்அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.எம்.எல்.ஏ. ஹாரிஸின் மகனும்,...
மீண்டும் மண்ணெண்ணெய் – ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி : மார்ச் 30 -ஈரானில் ஐந்தாவது வாரமாக போர் நீடிக்கிறது. தற்போதைக்கு இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் தொடங்கிய போர் இன்று வரை...
பயோ காஸ், சூரிய மின்சக்தி திட்டங்கள் தீவிரம்
புதுடெல்லி: ஏப்ரல் 21 -மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயோ காஸ் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களில் இந்திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இதுகுறித்து மூத்த ராணுவ...
சி.ஜே. ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் – விசாரணையில் தகவல்
பெங்களூரு: ஏப்ரல் 10-கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவர் சி.ஜே. ராய் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகளின் அழுத்தத்தால் ராய் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட...
ஓட்டு போட்டபின் ரஜினி சொன்ன கருத்து
சென்னை: ஏப்ரல் 23-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் வாக்களித்து பெரும் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு...
மின் கம்பிகளை உரசிய ஜேசிபி – 2 பேர் பரிதாப சாவு
பெல்காம்: ஏப்ரல் 22-கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சாவதட்டி தாலுக்காவின் வட்னல் கிராமப் புறநகர்ப் பகுதியில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, ஹிட்டாச்சி வாகனத்தில் மண் தோண்டிக்கொண்டிருந்தபோது, மேல்மட்ட மின்கம்பி தாக்கியதில்...
மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பேராசிரியர் கைது
பெங்களூரு: மார்ச் 27 -மருத்துவக் கல்லூரி ஒன்றில் வகுப்பறையில் மாணவிக்கு சாக்லேட் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்ட உதவி பேராசிரியரை நெலமங்களா போலீசார் கைது செய்துள்ளனர்.உதவிப் பேராசிரியரின் தகாத நடத்தையால் ஏற்பட்ட...































