செந்தில் பாலாஜி ஆஜர்

0
டெல்லி: மார்ச் 17 -தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி...

துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தமிழிசை

0
சென்னை: ஏப்ரல் 24-சென்னை ஆழ்​வார்​பேட்டை வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அவரது மனைவி துர்கா ஸ்டா​லினிடம் பாஜக வேட்​பாளர் தமிழிசை சவுந்​தர​ராஜன் நலம் விசா​ரித்​தார்.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை ஒட்​டி, தமிழகம் முழு​வதும் வாக்​குப்​ப​திவு...

2ம் ஆண்டு பி.யு.சி தேர்வில் தோல்வி – மாணவி மர்ம சாவு

0
பெங்களூரு: ஏப்ரல் 10-இரண்டாம் பி.யு.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று, ஹெப்பால், மனோரயனபாளையாவில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இறந்தவர் மனோரயனபாளையாவைச் சேர்ந்த தனுஸ்ரீ (18). மாணவியின் உடல் அவரது வீட்டில் தூக்கில்...

ஈரான் மக்கள் விடிய விடிய கொண்டாட்டம்

0
தெஹ்ரான்: ஏப்ரல் 8 -அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை...

குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை

0
புதுடெல்லி: மே. 5-இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதி​கரித்து வரு​கிறது. இதைக் கருத்​தில் கொண்டு மத்​திய அரசு தனது முதன்மை திட்​ட​மான ராஷ்ட்​ரிய பால் ஸ்வஸ்தய காரியக்​ரம் (ஆர்​பிஎஸ்​கே) திட்​டத்தை விரிவுபடுத்​துகிறது.இதன்மூலம்...

நக்சலைட் கமாண்டர் சரண்

0
ஹைதராபாத்: ஏப்ரல் 7-தெலங்​கா​னா​வில் நக்​சலைட் கமாண்​டர் மல்லா தனது சகாக்​கள் 40 பேருடன் ஹைத​ரா​பாத் போலீ​ஸார் முன்னிலை​யில் நேற்று சரண் அடைந்​தார்.நக்​சலைட்​கள் இல்லா நாடாக இந்​தி​யாவை உரு​வாக்க மத்​திய அரசு கடந்த சில...

கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்

0
பெங்களூரு: மார்ச் 9 -பட்​டியலின உள் ஒதுக்​கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்​களின் கல்​வி, வேலை வாய்ப்பு பறிக்​கப்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.கர்​நாடக மாநில அரசு பட்​டியலில் உள்ள 101 சாதி​களை எஸ்​சி-ஏ, எஸ்சி...

டெல்லி சிபிஐ முன் நாளை விஜய் ஆஜர் – கரூர் துயரம் குறித்து வாக்குமூலம்

0
புதுடெல்லி: மார்ச் 14-கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்...

அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்

0
சென்னை: மார்ச் 1-மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் ஆம்புலன்ஸ் – தவெகவினர் வாக்குவாதம்

0
சென்னை: ஏப்ரல் 26-லயோலா கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றதையடுத்து, சந்தேகமடைந்த தவெக நிர்வாகிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe