காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 39 தொகுதிகளின் பட்டியல் தயார்
சென்னை: பிப்ரவரி 2-திமுக விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும்...
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?
புதுடெல்லி: மார்ச் 11-ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரின்...
சர்ச்சைக்குரிய சமூக ஊடக பதிவுகள் – எப்ஐஆர் பதிவு செய்ய வழிகாட்டுதல் வெளியீடு
பெங்களூரு: பிப்ரவரி 10- உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவதூறு மற்றும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகள் உட்பட, தூண்டும் நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்த வழிகாட்டுதல்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.சமூக ஊடகத்...
முதல்வர் பதவியை துறக்கிறார் நிதிஷ் குமார்
பீகார்: மார்ச் 5-நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார்...
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி 20 ஆம் தேதி முதல் கனமழை
சென்னை: பிப்ரவரி 18-தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure) பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல்...
அதிமுகவிடம் 59 தொகுதி கேட்க திட்டம்: பிஜேபி மேலிடம் தீவிரம்
சென்னை: பிப்ரவரி 10-அதிமுகவிடம் 59 சீட் கேட்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு...
பாக். ராணுவ நிலைகள் மீது ஆப்கன் அதிதீவிர தாக்குதல்
புதுடெல்லி: மார்ச் 3-நூர் கான் விமானப் படைத் தளம் உட்பட பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லைப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து...
பெங்களூர் வளர்ச்சி மானியம் ரூ.7000 கோடியாக அதிகரிப்பு
பெங்களூரு: மார்ச் 6-பெங்களூர் நகரத்தின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.சாலை, மெட்ரோ, பாதசாரி வசதிகள் மற்றும் நிர்வாக அமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள்...
வீடு தீப்பிடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கருகி பலி
கொடகு: மார்ச் 4-சோம்வார்பேட்டை தாலுகாவின் டோலுருஷெட்டல்லியில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.தோலுருஷெட்டல்லியைச் சேர்ந்த எச்.ஏ. வெங்கடேஷ் (64),...





























