கேகேஆர்டிசி பஸ் கவிழ்ந்தது: 8 பேர் காயம்

0
சிக்கமகளூரு: மார்ச் 21 - குக்கனூரிலிருந்து தர்மஸ்தலா நோக்கிச் சென்ற கல்யாண கர்நாடகப் போக்குவரத்துக் கழக (கேகேஆர்டிசி) பேருந்து ஒன்று கோடல் அருகே மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த பயணிகள்...

மார்ச் 19-ல் திருமலையில் உகாதி ஆஸ்தானம்

0
திருமலை: மார்ச் 16-திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.இதனையொட்டி...

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி

0
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

0
சென்னை: மார்ச் 16-தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக...

எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

0
சென்னை: மார்ச் 10-‘தமிழகத்​தில் கடந்த 5 ஆண்​டு​களில் குற்​றச் செய்​தி​கள் தொடர்ந்து வெளிவரு​வ​தால் மக்​கள் அச்​சம் அடைந்​துள்​ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர்.இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கிருஷ்ணகிரி மாவட்​டம்,...

நடிகர் நிரஞ்சன் மீதுபீர் பாட்டிலால் தாக்குதல்

0
பெங்களூரு: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்ரமணியபுராவில் உள்ள ஒரு பாரில், மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் வன்முறையாக மாறியபோது, ​​நடிகர் நிரஞ்சன் குமார் மீது பீர்...

செல்போனை வைக்க தனி அறை

0
சென்னை: மார்ச் 23-சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குச் சாவடிகளில் குடிநீர் உள்​ளிட்ட குறைந்​த​பட்ச வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும் என்று 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களுக்​கு, இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. வாக்​குச் சாவடிக்கு...

சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது நடவடிக்கை?

0
சென்னை: மார்ச் 27 -தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். முன்னாள்...

சித்தூர் அருகே விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 5 பேர் பலி

0
சித்தூர்: மார்ச் 4-பெங்களூருவிலிருந்து திருப்பதிக்குச் சென்ற கார் ஆந்திராவின் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் பலி ஆனார்கள்.சித்தூர் மாவட்டம் பலமனேரு அருகே இன்று காலை கார் பின்னால் இருந்து...

மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்

0
புதுடெல்லி: ​ஏப்ரல் 22-​நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய போது எம்​.பி.க்​களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசி​யுள்​ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று காங்​கிரஸ் சார்​பில் மக்​களவை சபா​நாயகரிடம் உரிமை மீறல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe