டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பது யார்னு உங்களுக்கே நல்லா தெரியும்” – விஜய் பேச்சு
சென்னை: மார்ச் 4-“சென்னையில் டெல்லி டெல்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக்குடை பிடிப்பதும் யார் என்று உங்களுக்கே நல்லா தெரியும். ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு...
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல்
துபாய்: மார்ச் 12-ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி
புதுடெல்லி: ஏப்ரல் 11-அரசியல் களத்திலும், நாடாளுமன்றத்தில் எதிரெதிர் துருவங்களாக பிரதமர் மோடியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உள்ளார். இந்நிலையில் தான் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது....
சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது நடவடிக்கை?
சென்னை: மார்ச் 27 -தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். முன்னாள்...
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...
நடிகை ரம்யா குறித்து ஆபாசமானகருத்து – 29 பேருக்கு வலைவீச்சு
பெங்களூரு: ஏப்ரல் 13-நடிகை ரம்யாவின் பதிவு மீது ஆபாசமான கருத்து தெரிவித்த 14 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த சிசிபி போலீசார், மீதமுள்ள 29 குற்றவாளிகளைக் கைது செய்ய வலை வீசி...
சென்னையில் 700 பயணிகள் தவிப்பு
சென்னை: மார்ச் 17 -துபாயில் மீண்டும் தாக்குதல் காரணமாக, சென்னையில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.துபாயில் இருந்து எமிரேட்ஸ்...
தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடக்கம
ஈரோடு: ஏப்ரல் 13-தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலையொட்டி 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த...
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை- நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: ஏப்ரல் 13-“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா...
என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு
புதுச்சேரி: மார்ச் 21 -புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரமாக இழுபறியாக இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16...

































