ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காணவில்லை

0
சிவமொக்கா: மே 20 -கர்நாடக மாநில சிமோகா மாவட்டம் புத்நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த ஒரு மாதமாகக் காணாமல் போயிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.புத்நகரைச் சேர்ந்த முகமது இக்பால்...

12 லட்சம் பக்தர்கள் தரிசனம்

0
டேராடூன்: மே 16-உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய சார் தாம் ஆலயங்களுக்கு இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது....

2 வங்கதேச பெண்கள் கைது

0
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே உள்ள காரிய​வட்​டத்​தில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.கேரள தீவிர​வாத எதிர்ப்புப் படை​யினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், திரு​வனந்​த​புரத்​தின்...

சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

0
சென்னை: மே 5 -எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு...

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவி ஏற்பு – மோடி பங்கேற்பு

0
கொல்கத்தா: மே 9-நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் தொடர்ச்சியான 15 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தி மேற்குவங்கத்தில் முதல் முறையாக...

தமிழகத்தில் போதைபொருள் விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல்

0
சென்னை: மே 14 -போதை பொருள் விநியோகத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படைக்கு, போதைப்பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை...

கமல்ஹாசன் கண்டனம்

0
சென்னை: மே 7- “விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மக்கள்...

பஸ் லாரி பயங்கர மோதல்: பயணிகள் உயிர் தப்பினர்

0
பெங்களூரு: ஜூன் 8-ஹொசகோட்டே அருகே உள்ள அத்திவாட்டா கேட் பகுதியில், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக...

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை கைது செய்ய உத்தரவு

0
பெங்களூரு: மே 14-நீதிமன்றம் நிர்ணயித்த ஜீவனாம்சத் தொகையை மனைவிக்குச் செலுத்தாத கணவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை மீறி ஜீவனாம்சம் பாக்கி வைத்ததன் காரணமாக, தனது...

மக்கள் தொகை கணக்கெடுக்க சென்ற ஆசிரியை பலி

0
கார்வார்: மே 15 -சித்தாப்பூர் தாலுகா, மலவட்டியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர், சித்தாப்பூர் தாலுகாவில் உள்ள ஹோசூரு பள்ளியில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe