பாராளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: மே 21 -நாடு முழுவதும் பயணம் செய்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மத்திய அரசு ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதில், எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்ற இரு...
பட்கல் அருகே கடலில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
கார்வார்: மே 25 -நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில், 10 பேரின் உடல்கள் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டன. காணாமல் போன மாதேவ் நாயக்கின் உடல் இன்று காலை...
டெல்லியில் முதல்வர் விஜய் – மோடி ராகுல் உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்பு
சென்னை: மே 27-தவெக ஆட்சியமைத்து 2 வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தமிழக அரசியலில் இன்னும் பரபரப்பு ஓயவில்லை. முதலமைச்சர் விஜய் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக...
போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி, மே 28கர்நாடக மாநில பேரிடர் மீட்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் சௌகலா (வயது 37). இவர் பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா நகரில் வசித்து வந்தார்.இன்று காலை இவரது வீட்டின்...
விஜய்க்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய பெண்கள் கைது
திண்டுக்கல்: மே 8-திண்டுக்கல்லில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என 3 பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.. மாற்றுத்திறனாளி பெண் உட்பட 2...
மோடி மே 15-ல்யுஏஇ உட்பட 5 நாடுகள் பயணம்
புதுடெல்லி: மே 13-பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 5 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில்...
தமிழகத்தில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில்
சென்னை: மே 22-கோடை வெப்பமானது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சுட்டெரிக்கிறது நேற்று 17 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 109 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. தமிழ்நாட்டில் நேற்று 17 இடங்களில்...
விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: மே 15 -அமெரிக்காவில் ஒஹியோ மாகாணம் (Ohio State) அக்ரான் (Akron) விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். அக்ரான்...
3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: மே 11-ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது.ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காணவில்லை
சிவமொக்கா: மே 20 -கர்நாடக மாநில சிமோகா மாவட்டம் புத்நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த ஒரு மாதமாகக் காணாமல் போயிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.புத்நகரைச் சேர்ந்த முகமது இக்பால்...
































