காரை ஏற்றி இளைஞர் கொலை மேலும் 3 பேர் படுகாயம்
ஹாசன்: மார்ச் 3- நேற்று இரவு ஹோலேநரசிபூர் தாலுகாவின் சூரனஹள்ளி கிராமத்தில் மெதுவாக வாகனம் ஓட்டச் சொன்ன ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டார். சூரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனு (27), நள்ளிரவு 12 மணியளவில்...
பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூவர் கைது
கொல்கத்தா: மே 12 -மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்...
தொகுதி, வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுக அணிகள் தீவிரம்
சென்னை: மார்ச் 27 -சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற...
12 புதிய போலீஸ் நிலையங்கள்
பெங்களூரு: மார்ச் 6-சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும், 2026-27 ஆம் ஆண்டில் 12 புதிய காவல் நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வர் சித்தராமையா...
செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: மே 15 -டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை முன் தீவிர வாதிகளின் கார் குண்டுவெடிப்பு...
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: மார்ச் 18 -திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்...
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...
கட்சி தொடங்கிய பிறகு முதல் முறை ஓட்டுப் போட்ட விஜய்
சென்னை: ஏப்ரல் 23-நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு விஜய் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவேயாகும்....
மேகேதாட் – திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை
பெங்களூரு: மார்ச் 6-கர்நாடக மாநிலத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேகேதாட்டு திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.இன்று...
ஏப்ரல் 1 முதல் மருந்துமாத்திரைகள் விலை உயரும் அபாயம்
புதுடெல்லி: மார்ச் 26 -ஈரான் போர் காரணமாக இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒரு புறம் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது மறுபுறம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற...































