என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் ‘எமர்ஜென்சி’ குறித்த பாடம் அறிமுகம்
புதுடெல்லி: ஜூன் 26-என்சிஇஆர்டியின் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.9-ஆம் வகுப்புக்கான ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்,...
பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா பேச்சு
புதுடெல்லி: ஜூன் 23-பிரம்மோஸ் ஏவுகணை, அகஸ்தீர் வான்பாதுகாப்பு ஏவுகணை ஆகியவற்றை விற்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கின்றன. அதிவேகத்தில்...
தமிழகத்தில் மின்வெட்டு விஸ்வரூபம் இரவில் மக்கள் போராட்டம்
சென்னை: ஜூன் 8-விஸ்வரூபம் எடுத்துள்ள மின்வெட்டு பிரச்சினையால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் அக்னி...
டெல்லியில் ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ டிரைவர்கள்
புதுடெல்லி: ஜூன் 15-அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து டெல்லியில் உள்ள ட்ரம்ப் போஸ்டர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கிழித்து ஏறிந்தனர்.அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் மே மாதம்...
புதுச்சேரி: மேலும் 3 புதியஅமைச்சர்களுக்கு மத்திய அரசு அனுமதி
புதுச்சேரி: ஜூன் 9-புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜக எம்எல்ஏ ராஜசேகரன் அமைச்சர்களாகின்றனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலில்...
அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு
மாஸ்கோ: ஜூலை 6-அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். அப்போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.துருக்கியில்...
தவெகவுக்கு தாவும் அதிமுக கலைகள்
சென்னை: ஜூன் 25-தமிழக அரசியலில் கட்சி தாவல்கள் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும்...
மந்திரவாதி பாபாவை கடத்தி ரூ. 4.25 லட்சம் கொள்ளை
பெங்களூரு: ஜூலை 10:வீட்டில் தோஷங்களை நீக்கி அமைதி பூஜை செய்து தரும் சாமியார் (பாபா) ஒருவரைக் கடத்தி, ஆயுதங்களால் தாக்கி ரூ. 4.25 லட்சத்தைப் பறித்த 4 பேரை சம்பிகேஹள்ளி போலீஸார் அதிரடியாகக்...
கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...
மது போதை மறுவாழ்வு மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை
கொப்பளம்: ஜூலை 13-கர்நாடக மாநிலம் கொப்பளம் மாவட்டம் குஷ்டகி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...



























