வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு
குவாஹாட்டி: ஜூன் 30 -வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வடமாநிலங்களில் பருவமழை...
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
புதுடெல்லி: ஜூன் 11-டெல்லியில் தமிழக முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி...
கமல்ஹாசன் கண்டனம்
சென்னை: மே 7- “விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மக்கள்...
புதிய மெட்ரோ ரயில் பாதை: டிசம்பருக்குள் திறப்பு
பெங்களூரு: ஜூன் 23-மாநகர மக்களின் நீண்ட நாள் கனவான, ஐடி காரிடாரை இணைக்கும் புதிய 'ப்ளூ லைன்' மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சில்க் போர்டு சந்திப்பில்...
ராக்கெட் குண்டு செயலிழப்பு
தையூர்: ஜூன் 30-கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய வெடிக்காத ராக்கெட் குண்டை ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.இதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி...
ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்கா தாக்குதல்: மீண்டும் மேற்காசியாவில் போர் பதற்றம்?
தெஹ்ரான்: ஜூன் 27-ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக தகவல். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு...
மேற்கு வங்கத்தில் பிஜேபி ஆட்சி
கொல்கத்தா: ஏப்ரல் 4-மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.காலை 10...
கலால் துறை கூடுதல் ஆணையர்வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 25-பெங்களூருவில் பரபரப்பு! பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோலியின் தங்கை கணவரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான ஒய். மஞ்சுநாத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை...
மேற்கு வங்கத்தில் ரூ.5-க்கு மீன் உணவு
கொல்கத்தா: மே 27-மேற்கு வங்க அரசு நடத்தும் கேன்டீன்களில் ரூ.5-க்கு மீன் உணவு வழங்கப்படவுள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று...
காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்
புதுடெல்லி: ஜூன் 30-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.இதன் முதல் கட்ட விசாரணையில் திருட்டு...

































