நடிகர் தர்ஷனுக்கு ஒரு ஆண்டுக்கு ஜாமீன் இல்லை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு: மே 15-ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாட்சிகள் விசாரணை நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, தர்ஷனின்...
ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்: ஜூன் 12-மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித்...
மேற்கு வங்கம் முழுவதும் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா
கொல்கத்தா: மே 27-மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.மேற்குவங்கத்தின் தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி, ஒரு காலத்தில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்தார். முந்தைய...
நடிகர் மம்முட்டி, மாதவன் உட்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
புதுடெல்லி: ஜூன் 24-நடிகர்கள் மம்முட்டி, மாதவன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கினார்.கலை,...
காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்
புதுடெல்லி: ஜூன் 30-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.இதன் முதல் கட்ட விசாரணையில் திருட்டு...
டெம்போ டிராவலர்க விழ்ந்தது, குழந்தை உட்பட 12 பேர் படுகாயம்
கொப்பால்: மே 23 -கர்நாடக மாநிலம் கொப்பால் நகரின் புறநகர்ப் பகுதியான சுக்கனக்கல் அருகே, சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலர் (TT) வாகனத்தின் டயர் திடீரென வெடித்ததில், குழந்தை உட்பட 12 பேர்...
தமிழகத்தில் 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்க தடை
சென்னை: மே 14 -தமிழகத்தில் சிறார்களிடையே அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்கும் நோக்கில், இனி 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி செய்தால் கடும் நடவடிக்கை...
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை
புதுடெல்லி: மே. 5-இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது முதன்மை திட்டமான ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய காரியக்ரம் (ஆர்பிஎஸ்கே) திட்டத்தை விரிவுபடுத்துகிறது.இதன்மூலம்...
மத்திய கிழக்கு போரால் உலகிற்கு பொருளாதார பேரிழப்பு
வாஷிங்டன்: ஜூன் 17–-மத்திய கிழக்கு பகுதியில் பற்றி எரியும் போர் பதற்றம் காரணமாக, உலக நாடுகளுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடி கவலை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட்...
நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: மே 6-கொளத்தூர் தொகுதி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நன்றி தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ``தேர்தலில் தோல்வியுற்றாலும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாக சென்று...

































