நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வரும் முதல்வர் விஜய்
பெங்களூரு: ஜூன் 11–-தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரும் ஜூன் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு ஆன்மிகப்...
6 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
விஜயபுரா: ஜூன் 22-பீமா நதிக்கரையில் 6 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.சாட்சன் அருகே இட்டிங்கிஹாள் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி மகேஷ்...
ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் வெடித்த மோதல் – ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை
தெஹ்ரான்: ஜூன் 8-இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில்...
கரும்பு விவசாயிகள் கண்டனம்
கும்பகோணம்: ஜூன் 22-விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேளாண்மைத் துறை அமைச்சருக்கு நேரமில்லை என்பது வேதனை அளிப்பதாக கரும்பு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம்,...
14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை
செங்கல்பட்டு: ஜூன் 24-செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே, இயற்கை உபாதைக்காக ஒதுங்கிய 14 வயது சிறுமியை கடத்திச் சென்று, இருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுக்க...
ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
புதுடெல்லி: ஜூன் 15-உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், காணிக்கைகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் கிளம்பின. இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது...
உயிரோடு இருக்கும்போதே ‘மரண’ வதந்தி:சைபர் கிரைம் போலீசில் நடிகர் புகார்
பெங்களூரு: ஜூன் 17-உயிரோடு நலமாக இருக்கும்போதே, 'இறந்துவிட்டார்' என சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பிய வக்கிர புத்தி கொண்ட மர்ம நபர்கள் மீது, கன்னட திரையுலகின் மூத்த நடிகர் தொட்டண்ணா பெங்களூரு...
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3.57 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 8-பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாய்லாந்து...
லாரி பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஆந்திர அரசு பஸ் டிரைவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து...
மேற்கு வங்கத்தில் மகளிர் உதவித்தொகை இனி மாதம் ரூ.3000
கொல்கத்தா: ஜூன் 4-மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...
































