இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – முக்கிய முடிவு
சென்னை: மே 7 -எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்ய திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராவார் என சொல்லப்பட்ட நிலையில் வாரிசு அரசியல்...
பங்கு சந்தை வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
புதுடெல்லி: மே 18 -ஈரான் போர் காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்து பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த...
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு
டெல்லி: மே 7 -பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒருநாடு நிறைவடைகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ...
நிறுத்தப்பட்ட காரில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் சாவு
பெங்களூரு: மே 19 -கர்நாடக மாநிலம் பெங்களூர் பீன்யா நெலகெதரஹள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.உயிரிழந்த ஓட்டுநர், புனீத் (37), நேற்று காலை சுமார் 10 மணியளவில் நெலகெதரஹள்ளி...
பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவித்த இளவரசி விக்டோரியா
கோதன்பர்க்: மே 18 -பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. இதையடுத்து பிரதமர் மோடிக்கு...
பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...
காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கைஅமைச்சர் கடும் கண்டனம்
ஸ்ரீநகர்: மே 11-ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும்...
மத்திய அரசு மீண்டும் கடிதம்
சென்னை: மே 7 -பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணையுமாறு தமிழகத்துக்கு மத்திய அரசு மீண்டும் கெடு விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டம் இடம்பெற்றுள்ளது.இதன்மூலம் பள்ளிகளின்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காணவில்லை
சிவமொக்கா: மே 20 -கர்நாடக மாநில சிமோகா மாவட்டம் புத்நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த ஒரு மாதமாகக் காணாமல் போயிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.புத்நகரைச் சேர்ந்த முகமது இக்பால்...
லஞ்சம் 2 அதிகாரிகள் கைது
சிக்கமகளூரு: மே 14-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் தரிக்கெரே தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த வருவாய்த் துறையின் இரண்டு அதிகாரிகள், ஒரு விவசாயியின் நிலக் கணக்கை மாற்றுவதற்காக அவரிடமிருந்து லஞ்சம் பெற்றதன் மூலம்...

































