வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
புது டெல்லி: மே 19 -உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபிகா (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரித்திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது...
அழகி வலையில் விழுந்த சாப்ட்வேர் இன்ஜினியர்: ரூ.1.66 கோடி பறிபோனது
பெங்களூரு: மே 28-டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான அழகியின் ஆசை வார்த்தைகளை நம்பி, சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ரூ.1.66 கோடியை இழந்து ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம நடந்துள்ளது. இதுகுறித்து தென்கிழக்கு மண்டல சைபர்...
கோர விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி
திருச்சி: மே 6-திருச்சி மாவட்டம், முசிறியில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதா அல்லது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததா என்பது...
வங்கதேசத்தை சேர்ந்த அவருக்கு போலி ஆதார் கார்டு – கர்நாடக ஐகோர்ட் சரமாரி கேள்வி
பெங்களூரு: ஜூன் 2 -வங்காளதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு, போலியான ஆதார் மற்றும் பான் கார்டுகளைத் தயாரித்துக் கொடுத்ததாக போட்டோகிராபி கடை உரிமையாளர் அர்னாப் மண்டல் என்பவர் கைது செய்யப்பட்டார். தன் மீதான...
தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் – மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: மே. 5-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவதுநடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த...
விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
ஹாசன்: மே 21 -கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் நுகேஹள்ளியில் உள்ள பெலகுலி கேட் அருகே ஒரு கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள், அதிவேகமாக வந்த...
முதல்வர் விஜயின் செயலாளர்கள்
சென்னை: மே 11-முதல்வர் ஜோசப் விஜய்யின் செயலாளர்களாக ப.செந்தில்குமார் மற்றும் லட்சுமிப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்...
டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு
புதுடெல்லி: மே 21 -ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: மே 13-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திட்டமிடப்பட்ட ஒரு...
தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்
சென்னை: மே 2 -தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்...
































