திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக
சென்னை: பிப்ரவரி 19-வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.சென்னையில் திமுக தலைமையகமான...
ஆப்கன் படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 12 பேர் பலி
காபூல்: அக். 12-ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.ஆப்கன் நடத்திய தாக்குதலில் பாக் ராணுவ வீரர்கள் 12 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுடன் மற்றொரு பக்கம்...
மனைவி தற்கொலை: தொடர்ந்து கணவரும் தற்கொலை
பெங்களூரு, டிச. 27-இலங்கைக்கு தேனிலவு சென்று பாதியிலேயே தற்கொலை செய்து கொண்ட புதுமணத் தம்பதி கணவி (26) தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் சூரஜும் தற்கொலை செய்து கொண்டார், அதே நேரத்தில்...
விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: அக். 9-சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வீடு...
நாமக்கல்லில் சிறுநீரக திருட்டு
மதுரை: செப். 11- நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், உயர்...
நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை
அமராவதி: நவம்பர் 18-ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு...
கேஎஸ்ஆர்டிசி ஊழியர் கொடூர கொலை
ஹாசன்: பிப்ரவரி 18-சொத்துத் தகராறு தொடர்பாக போக்குவரத்துத் துறை ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் ஆலூர் தாலுகாவில் உள்ள ராஜனஹள்ளி அருகே நடந்தது.இரண்டு ஏக்கர் சொத்துக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற ஒருவர்?...
முதலீடுகளை ஈர்க்க ஜெர்மன் இங்கிலாந்து சென்றார் தமிழக முதல்வர்
சென்னை: ஆக. 30 -தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர்....
ராணுவத்தின் அளப்பரிய பணி
ஜம்மு, ஆகஸ்ட் 29- – காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வட மாநிலங்களில் பருவமழை பாதிப்புகளால் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் சேதமடைந்துள்ள நிலையில், மக்களை காப்பாற்ற இந்திய ராணுவமும் களமிறங்கி...
அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்
புதுடெல்லி: ஆக.1-பண மோசடி வழக்கில், ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி....

















