இரு வேறு விபத்துகள் – இரண்டு பேர் பலி
பெங்களூரு: பிப்ரவரி 12- நெலமங்களா மற்றும் பெல்லந்தூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள் நடந்த இரண்டு தனித்தனி சாலை விபத்துகளில் ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.நெலமங்களாவில் உள்ள டிசிஐ மேம்பாலத்தில்...
தாய் தந்தை கொடூர கொலைமனநலம் பாதித்த மகன் கைது
பெங்களூரு: பிப்ரவரி 11-மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தனது பெற்றோரை கொடூரமாக கொலை செய்த கொடூர சம்பவம் இன்று காலை பெங்களூர் எச்ஐஎல் தொட்டா நக்குண்டியில் உள்ள விஞ்ஞான நகரில் நடந்தது. இது குறித்துவைட்ஃபீல்ட்...
பாகிஸ்தான் விமானப்படைத் தளம் இடிப்பு
புதுடெல்லி: மார்ச் 11-கடந்த ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. அதை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், முழுமையாக இடித்துத்...
இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்: சீனா, பாக்., வங்கதேசத்துக்கு சிக்கல்
புதுடெல்லி: பிப்ரவரி 4-இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே அண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள்...
லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது
பெங்களூரு: மார்ச் 4-நிலத்தகராறு வழக்கு தொடர்பாக பி ரிப்போர்ட் சமர்ப்பிக்க 70 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிக்கபள்ளாப்பூர் கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள் இருவர் லோக்ஆயுக்தா வலையில் சிக்கியுள்ளனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்...
பிஜேபி வீழ்ச்சி -முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: பிப்ரவரி 2-சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெறப்போகும் வெற்றி, பாஜகவை வீழ்த்துவதற்கான நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில்...
சென்னை-மும்பை மோதல்
சென்னை: பிப்ரவரி 19-ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை...
“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: மார்ச் 10-ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான அமெரிக்கா மற்றும்...
பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்
சென்னை: பிப்ரவரி 4-அரசு பள்ளி மாணவனிடமிருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்கேபி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான மாணவ,...
தாய் கண் முன்னே ரவுடிவெட்டிக் கொலை – கும்பல் தப்பி ஓட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூர் சம்பிகேஹள்ளி காவல் நிலைய சரகத்தில் தனது தாயார் கண் முன்னே ரவுடி பவன் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய...



























