அமைச்சர் ஜமீர் அகமதுகான் வீட்டில் திருடிய இருவர் கைது
பெங்களூரு: மே 5 -கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் இல்லத்தில் இருந்து தங்க நகைகளைத் திருடிய இருவரை சிவாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். சையத் அமீர் மற்றும்...
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
போபால்: மே 1 -மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச...
பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி பயணம்
சென்னை: மே 23 -முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி,...
ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் – இருவர் கைது
புதுடெல்லி: மே 14 -புதுடெல்லி நகரின் நங்லோய் பகுதியில் ஓடும் தனியார் பேருந்தில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட...
கேரள முதல்வர் தேர்வு தொடர்ந்து இழுபறி
புதுடெல்லி: மே 11 -தமிழகத்தில் புதிய முதல்வரின் பதவியேற்புக்கு முன்பு ஒரு பெரிய அரசியல் நாடகம் அரங்கேறி, அனைத்தும் மகிழ்ச்சியாக முடிவடைந்த நிலையில், கேரளாவில் முதல்வர் தேர்தல் இன்னும் இழுபறியாகவே உள்ளது.கேரள சட்டமன்றத்...
கேரள முதல்வர் யார்? – காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிர பரிசீலனை
திருவனந்தபுரம்: மே 6 -கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.கேரள மாநில சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி...
தரையிறங்கியபோது டயர் வெடித்து தீப்பிடித்த விமானம் – பயணிகள் உயிர் தப்பினர்
காத்மாண்டு: மே 11-திங்கள்கிழமை அதிகாலையில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது அதன் டயர்களில் தீப்பிடித்தது. "TK726 என்ற அழைப்புக் குறியீட்டைக் கொண்ட அந்த விமானம்...
மு.க.ஸ்டாலின் தோல்வி ஏமாற்றம்… வைகோ பேட்டி
சென்னை: மே. 5-அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது நாட்டில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டும்...
விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: மே 9 -போக்குவரத்து விபத்து தரவுகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் கூறியிருப்பதாவது:நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில்...
சிறுவன் விபத்தில் பலி
சாமராஜநகர்: மே 6 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொளிகால், ஹராலே கிராமம் அருகே மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த சிறுவன் டெம்போ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.உயிரிழந்த சிறுவன், ஹராலே கிராமத்தைச் சேர்ந்த யஷ்வந்த்...

































