ஆஸ்பத்திரி கழிவறையில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்: காமுகன் கைது
பெங்களூரு: மே 25-மருத்துவமனை கழிவறையிலேயே கர்ப்பிணி பெண் ஒருவரின் அந்தரங்கத்தை மொபைல் போனில் படம் பிடித்த அதிர்ச்சி அசிங்கம் பெங்களூரு சர்ஜாபுரா மெயின் ரோட்டில் அரங்கேறியுள்ளது. இந்த வக்கிரம் பிடித்த காமுகனை போலீஸார்...
விஜய் வீட்டிற்கு முகத்தை மூடி கொண்டு சென்றது யார்? சட்டசபையில் பிரேமலதா கேள்வி
சென்னை: மே 13-தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போன்ற...
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி? பிஜேபி அதிரடி வியூகம்
சென்னை: மே 8-தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்தும், ஒரு நிலையான அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை இன்னும் நீடிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநரை...
தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் – மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: மே. 5-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவதுநடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த...
இரண்டாகப் பிரிந்தது அதிமுக
சென்னை: மே 12 -சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது....
உத்தரவை ரத்து செய்த சித்தராமையா
பெங்களூர்: மே 14 -கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிப்பதாக அம்மாநில அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில்...
கர்நாடக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – இன்று முக்கிய முடிவு
பெங்களூரு: மே 18 -கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் தலைவிதி, இன்று நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது. தொழிலாளர் ஆணையரின் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள...
பெங்களூரில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ:பயணிகள் அலறியடித்து ஓட்டம்
பெங்களூரு: மே 27-பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, மீண்டும் சென்னைக்கு...
புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: மே 1 -புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக...
விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
ஹாசன்: மே 21 -கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் நுகேஹள்ளியில் உள்ள பெலகுலி கேட் அருகே ஒரு கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள், அதிவேகமாக வந்த...

































