ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் -முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்
கர்னூல்: ஜூன் 25–-ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார்.ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், துக்காலி மண்டலம், ஜொன்னகிரி பகுதியில் புதிய தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது...
லாரி வேன் மோதல்: 5 பேர் சாவு 6 பேர் படுகாயம்
கொப்பல்: ஜூன் 27-மந்திராலயத்திற்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் ஓமினி வேன் மீது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ரோடு டிவைடரை தாண்டி வந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெண்கள்...
எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி – ட்ரம்ப்புக்கு பின்னடைவு
பாஸ்டன்: ஜூன் 9-அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு...
ரிலையன்ஸ் குழுமத்தின் ரூ.1,021 கோடி சொத்துகள் முடக்கம்
புதுடெல்லி: ஜூலை 13-ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன்மூலம், இதுவரை முடக்கப்பட்ட சொத்துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்ளது.அனில் அம்பானிக்குச்...
ஹாக்கி வீரர்களிடம் மோசடி – பணத்தை திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு, ஜூன் 4-வெளிநாடுகளில் நடக்கும் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க வைப்பதாகக் கூறி, வீரர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 'கேலோ மாஸ்டர்' அமைப்பின் நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை தள்ளுபடி...
தர்ஷன் புத்தகம் படிப்பதில் ஆர்வம்: பவித்ரா கவுடா சுயசரிதை எழுதுகிறார்
பெங்களூரு: ஜூன் 12-திரையுலகையே உலுக்கிய சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்சன் தற்போது சிறையில் புத்தகங்களை படிக்கத் தொடங்கியுள்ளார். அதே...
பீகார் மருத்துவமனையில் தீ விபத்து 10 பேர் பலி – பலர் கவலைக்கிடம்
முசாபர்பூர்: ஜூன் 4-பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அதிகாலை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில்...
நீட் தேர்வுக்கு விலக்கு தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே – முதல்வர் திட்ட வட்டம்
சென்னை: ஜூன் 23-தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்றைய தினம் முதல்வர் விஜய் பேசினார். அப்போது மாநிலத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என உறுதியளித்த அவர், நிதி ஆயோக்...
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3.57 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 8-பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாய்லாந்து...
சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
சென்னை: ஜூன் 22-மேகேதாட்டு விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் பேச அனுமதி அளிக்காத காரணத்தால் இன்று சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி...


























