காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஏற்புடையதல்ல – கிரிஷ் சோடங்கர் கருத்து
சென்னை: மார்ச் 2-“திமுக எங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களது தேவையை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்” என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்...
சிறுமி பலாத்காரம் -காமுகன் கைது
பெங்களூரு: ஏப்ரல் 10-சிறுமியை கற்பழித்த இளைஞனை ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த முகமது முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இவர் கற்பழித்துள்ளார்.குற்றவாளி முகமது முன்னா, தன்...
பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ஆஷ்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் தொடர்ந்து 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம்...
விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: மே 9 -போக்குவரத்து விபத்து தரவுகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் கூறியிருப்பதாவது:நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில்...
பிஜேபியில் இணைந்த 7 எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 25 -ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதான...
தவெக எம்எல்ஏக்கள் மாயமானதாக வெளியான தகவலால் பரபரப்பு
சென்னை: மே 8-பனையூரில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தவெக எம்எல்ஏக்கள் சிலர் மாயமானதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை...
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு
கட்டாக்: மார்ச் 16-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16)...
வாக்களித்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர்
மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தனது மக்கள் சுருதி ஹாசனுடன் வந்து வாக்களித்த காட்சி
2ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 25 ஆயிரம் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
அமராவதி: மார்ச் 7-2ஆவது அல்லது 3 ஆவது குழந்தை பிறப்பிற்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மாநிலச்...
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்
வாஷிங்டன்: மார்ச் 9 -மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும்...
































