தாய் கண் முன்னே ரவுடிவெட்டிக் கொலை – கும்பல் தப்பி ஓட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூர் சம்பிகேஹள்ளி காவல் நிலைய சரகத்தில் தனது தாயார் கண் முன்னே ரவுடி பவன் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய...
2ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 25 ஆயிரம் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
அமராவதி: மார்ச் 7-2ஆவது அல்லது 3 ஆவது குழந்தை பிறப்பிற்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மாநிலச்...
தமிழக சட்டசபை தேர்தல் தவெக விருப்ப மனு பெரும் பணி துவக்கம்
சென்னை: பிப்ரவரி 6-சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு பக்கம் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தும் நிலையில், மறுபக்கம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும்...
குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு
சென்னை: பிப்ரவரி 12-சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு இன்று (பிப்.12) நடைபெறுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கான குலுக்கல்...
மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து
டெல்லி: பிப்ரவரி 18-மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து...
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் தலைவர்கள் தொண்டர்கள் வாழ்த்து
சென்னை: மார்ச் 1-தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு...
உதயநிதி ஆவேசம்
தஞ்சாவூர்: பிப்ரவரி 16-மோடி - அமித்ஷா பருப்பு வட மாநிலங்களில் வேகலாம். தமிழ்நாட்டில் வேகாது என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் - டெல்லிக்கும் இடையே.. சமூக நீதிக்கும் - சமூக அநீதிக்கும்...
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்
வாஷிங்டன்: மார்ச் 9 -மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும்...
விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ்எம்கே1ஏ விமானங்கள் தயார்: எச்ஏஎல் அறிவிப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) உள்நாட்டில் தேஜஸ் இலக ரக போர் விமானத்தை தயாரிக்கிறது....
ஜம்மு காஷ்மீரில் போராட்டம்
புதுடெல்லி: மார்ச் 2-ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் ராணுவப் பார்வையாளர்கள் குழுவின் தலைமையகம் முன்...





























