மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்

0
வாஷிங்டன்: மார்ச் 21 -மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை 'குறைக்கும்'...

ரூ.900 கோடி ஒதுக்கீடு

0
பெங்களூரு: மார்ச் 6-கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொது சேவைக்குக்...

கடத்தப்பட்ட நபர் மீட்பு 4 பேர் கைது

0
உடுப்பி: ஏப்ரல் 13-தெலங்கானாவில் பதுங்கியிருந்த கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மணிப்பால் போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட நபரை மீட்டுள்ளனர்.குந்தாபூரைச் சேர்ந்த ராமா மடிவாலா, தனது மகன் லட்சுமணனை சிகிச்சைக்காக மணிப்பால் கே.எம்.சி...

சித்தூர் அருகே விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 5 பேர் பலி

0
சித்தூர்: மார்ச் 4-பெங்களூருவிலிருந்து திருப்பதிக்குச் சென்ற கார் ஆந்திராவின் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் பலி ஆனார்கள்.சித்தூர் மாவட்டம் பலமனேரு அருகே இன்று காலை கார் பின்னால் இருந்து...

பஸ் பற்றி எரிந்து 10 பயணிகள் உயிரோடு தகனம்

0
அமராவதி: மார்ச் 26 -ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள்...

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு

0
பெங்களூரு: மார்ச் 31 -பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்று பீதியை ஏற்படுத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னை எச்சரித்து திருப்பி அனுப்பிய விமான நிலைய காவல்துறையினரை...

பைரதி பசவராஜ் ஜாமின் ரத்து கோரி மனு- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

0
பெங்களூரு: ஏப்ரல் 15-ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, கே.ஆர்.புரம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜுக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து...

12 புதிய போலீஸ் நிலையங்கள்

0
பெங்களூரு: மார்ச் 6-சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும், 2026-27 ஆம் ஆண்டில் 12 புதிய காவல் நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வர் சித்தராமையா...

பாகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மைசூர் நபர் குறித்து பரபரப்பு தகவல்

0
மைசூர்: ஏப்ரல் 7-நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி பீதியை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட சீனிவாஸ் லூயிஸ், சர்வதேச அளவிலும் விஷமச்...

தெலுங்கானாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி

0
திருப்பதி: மார்ச் 13-தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணம் செய்தனர். இரவு நேர ம் என்பதால் பயணிகள் தூங்கி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe