சென்னையில் கடும் பனி மூட்டம் 40 விமானங்கள் சேவைகள் பாதிப்பு
சென்னை: பிப்ரவரி 9-சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர்,...
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...
ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
சென்னை: மார்ச் 18 -சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று...
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கள்ள காதலன் உடன் கைது
பெங்களூரு: பிப்ரவரி 5-காதலன் மீது மோகம் கொண்ட மனைவி, தனது கணவரைக் கொலை செய்து, விபத்து போல் நடித்த வழக்கை சுலிபெலே போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஜனவரி 24 ஆம் தேதி ஹோஸ்கோட் தாலுகாவின்...
19ம் தேதி கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பெங்களூரு: பிப்ரவரி 4-அரசாங்கத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் தயாராக உள்ளனர். இந்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு...
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு
கட்டாக்: மார்ச் 16-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16)...
திருப்பரங்குன்றம்: கோயில் குருக்கள் பூஜை செய்ய அரசு தரப்பில் யோசனை
மதுரை: மார்ச் 5-நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் குழுவுக்கு பதில் கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்கலாம் என திருப்பரங்குன்றம் தீப வழக்கில் அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப...
அமித்ஷாவுடன் அன்புமணி தினகரன் சந்திப்பு
புதுடெல்லி: மார்ச் 21 -தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று...
ரோஜா மலர்கள் விற்பனை அமோகம்
ஓசூர்: பிப்ரவரி 12-உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், பூக்களை (ரோஜா பூ) கொடுத்து...
மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக திட்டம்
சென்னை: பிப்ரவரி 24-கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள்,...




























