நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வரும் முதல்வர் விஜய்

0
பெங்களூரு: ஜூன் 11–-தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரும் ஜூன் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சிறப்பு ஆன்மிகப்...

6 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

0
விஜயபுரா: ஜூன் 22-பீமா நதிக்கரையில் 6 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.சாட்சன் அருகே இட்டிங்கிஹாள் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி மகேஷ்...

ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் வெடித்த மோதல் – ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை

0
தெஹ்ரான்: ஜூன் 8-இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில்...

கரும்பு விவசாயிகள் கண்டனம்

0
கும்பகோணம்: ​ஜூன் 22-விவ​சா​யிகளின் பிரச்​சினையை தீர்க்க வேளாண்​மைத் துறை அமைச்​சருக்கு நேரமில்லை என்​பது வேதனை அளிப்​பதாக கரும்பு விவ​சா​யிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாப​நாசம் வட்​டம் திரு​மண்​டங்​குடி​யில் உள்ள திருஆரூ​ரான் தனி​யார் சர்க்​கரை ஆலை நிர்​வாகம்,...

14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

0
செங்கல்பட்டு: ஜூன் 24-செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே, இயற்கை உபாதைக்காக ஒதுங்கிய 14 வயது சிறுமியை கடத்திச் சென்று, இருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுக்க...

ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

0
புதுடெல்லி: ஜூன் 15-உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்​கப்​படும் நன்​கொடைகள், காணிக்​கை​களில் முறை​கேடு நடந்​த​தாக புகார்​கள் கிளம்​பின. இது​வரை சுமார் 7 கோடி ரூபாய் திருடப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.இது...

உயிரோடு இருக்கும்போதே ‘மரண’ வதந்தி:சைபர் கிரைம் போலீசில் நடிகர் புகார்

0
பெங்களூரு: ஜூன் 17-உயிரோடு நலமாக இருக்கும்போதே, 'இறந்துவிட்டார்' என சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பிய வக்கிர புத்தி கொண்ட மர்ம நபர்கள் மீது, கன்னட திரையுலகின் மூத்த நடிகர் தொட்டண்ணா பெங்களூரு...

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3.57 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

0
பெங்களூரு: ஜூன் 8-பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாய்லாந்து...

லாரி பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி

0
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஆந்திர அரசு பஸ் டிரைவர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து...

மேற்கு வங்கத்தில் மகளிர் உதவித்தொகை இனி மாதம் ரூ.3000

0
கொல்கத்தா: ஜூன் 4-மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe