பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...
பாகிஸ்தான் ராணுவம் சென்ற ரயில் மீதுகார் வெடிகுண்டு மோதி 30 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: மே 25- பாகிஸ்தானில் ராணுவத்தினர் பயணம் செய்த ரயிலைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை அமைப்பினர் நடத்திய குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில்...
பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகை
பெங்களூரு: மே 28-இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உதவிகள் செய்து தியாகத் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புத்தாடை அணிந்து திறந்த வெளி மைதானங்களில்...
3 தனித்தனி விபத்துகள் 3 பேர் பலி
பெங்களூரு: மே 13 -கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி, சிக்கஜாலா மற்றும் நெலமங்களா ஆகிய பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.நேற்று இரவு 9 மணியளவில் தேவனஹள்ளியில்...
மணிப்பூர் மாநிலத்தில் 3 சர்ச் தலைவர்கள் சுட்டுக்கொலை
இம்பால்: மே 14-மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.மணிப்பூர்...
12 லட்சம் பக்தர்கள் தரிசனம்
டேராடூன்: மே 16-உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய சார் தாம் ஆலயங்களுக்கு இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது....
கர்நாடக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – இன்று முக்கிய முடிவு
பெங்களூரு: மே 18 -கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் தலைவிதி, இன்று நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது. தொழிலாளர் ஆணையரின் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள...
2 வங்கதேச பெண்கள் கைது
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காரியவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரத்தின்...
டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு
புதுடெல்லி: மே 21 -ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து...
6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை
மஸ்கடீன் (அமெரிக்கா), ஜூன் 2-அமெரிக்காவின் மஸ்கடீன் நகரில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் துப்பாக்கியால்...

































