கூவிக் கூவி அழைத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை” – அமைச்சர் சேகர்பாபு
சென்னை: மார்ச் 20 -“கூவிக் கூவி அழைத்தும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே...
போர் பதற்றம்: முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 27 -மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ்...
பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை
சென்னை: ஏப்ரல் 2-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 3-ம் தேதி) புதுச்சேரி செல்கிறார்.அங்கு பிரச்சாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் அவர் அன்று இரவு,...
ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால் வளைகுடா நாடுகளுக்கு கதிரியக்க பாதிப்பு
டெஹ்ரான்: ஏப்ரல் 7-ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்னர்.ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படை...
சித்தூர் அருகே விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 5 பேர் பலி
சித்தூர்: மார்ச் 4-பெங்களூருவிலிருந்து திருப்பதிக்குச் சென்ற கார் ஆந்திராவின் சித்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் பலி ஆனார்கள்.சித்தூர் மாவட்டம் பலமனேரு அருகே இன்று காலை கார் பின்னால் இருந்து...
ஆட்சியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள்
கொல்கத்தா: மார்ச் 28:மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் பகுதியாக வடக்கு வங்கத்தில் உள்ள 54 தொகுதிகள் அமைந்துள்ளன.மேற்கு வங்க பேரவையில் உள்ள 294 தொகுதிகளுக்கு வரும்...
பழிவாங்குவதாக ஈரான் சபதம்:துபாய், பஹ்ரைன், ஓமனில் பதற்றம்
டெஹ்ரான்: மார்ச் 2-அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் ராணுவம் சபதம் ஏற்றுள்ளது.இதன் தொடர்ச்சியாக,...
சக மாணவன் காதல் தொல்லை – மாணவி தற்கொலை
பிதர்: மார்ச் 12-கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம்சிதகுப்பா தாலுகாவின் பெமல்கேடா கிராமத்தில், வகுப்புத் தோழன் காதலிக்க வற்புறுத்தியதால், மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம்...
அமெரிக்கா, ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா
வாஷிங்டன்: மார்ச் 28:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்...
தெலுங்கானாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி
திருப்பதி: மார்ச் 13-தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணம் செய்தனர். இரவு நேர ம் என்பதால் பயணிகள் தூங்கி...
































