பீகார் மருத்துவமனையில் தீ விபத்து 10 பேர் பலி – பலர் கவலைக்கிடம்
முசாபர்பூர்: ஜூன் 4-பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அதிகாலை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில்...
அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்
சென்னை: ஜூன் 2 -தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்”...
பிரதமர், கவர்னர், தலைவர்கள் இரங்கல்
சென்னை: ஜூன் 22-திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 2 பெண்கள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை...
சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்
பீஜிங்: ஜூலை 8-சீனாவில் வரலாறு காணாத மழையால் 20 பேர் பலியாகினர். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்...
3 வயது மகனுடன்தாய் தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி: ஜூலை 13-கணவர் வீட்டின் கொடுமை தாங்காமல், 3 வயது சிசுவுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெலகாவி பீரனவாடியில் நடந்துள்ளது.பீரனவாடி பாட்டீல் கல்லி பகுதியைச்...
ஈரான் உச்ச தலைவர்க மேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்: ஜுலை 10-அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது...
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காமுகன் அதிரடி கைது
ராய்ச்சூர்: ஜூன் 17-கர்நாடக மாநிலம் ராயச்சூர் மாவட்டம் சிந்துனூர் நகரைச் சேர்ந்தவன் பாபுசாப். இந்த காமுகன், அதே பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு வக்கிர புத்தியுடன் பாலியல்...
ஜார்க்கண்டில் பயணிகள் வாகனம் டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி
ராம்கர்: ஜூன் 26-ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் வாகனம் - டிரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.ராம்கர் - பொகாரோ சாலையில் உள்ள லாரி என்ற பகுதியில், நள்ளிரவு சுமார் 12 மணி...
பிஜேபி தேசிய தலைவருடன் அண்ணாமலை சந்திப்பு
புதுடெல்லி: ஜூன் 2-தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, இன்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்துப்...
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் ஆகிறார் மோடி
புதுடெல்லி: ஜூன் 4-நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.இதன் மூலம்...




























