சாலை மோதல் வழக்குகளில் மன்னிப்பு இல்லை: உயர் நீதிமன்றம்
பெங்களூரு: ஏப்ரல் 7-கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு மன்னிப்பு இல்லை என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், ஒரு மென்பொருள் பொறியாளர் வேண்டுமென்றே தனது காரை இருசக்கர வாகனம் மீது திருப்பி விபத்தை ஏற்படுத்தியதற்காக காவல்துறையினரால்...
திரிணமூல் கடும் கண்டனம்
புதுடெல்லி: மார்ச் 17 -சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அடுத்தடுத்து மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம், மேற்கு வங்கம் உட்பட...
தமிழ்நாடு வெல்லும்” – வாக்கு செலுத்திய பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சென்னை: ஏப்ரல் 23-‘தமிழ்நாடு வெல்லும்’ என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை - மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி...
அமெரிக்கா – ஈரான் 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 24 -அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகள் குறித்து பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரும் இஸ்லாமாபாத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.ஈரான்...
கர்நாடகத்தில் வணிகம் தொழில்துறை மின்சார கட்டணம் உயர்வு
பெங்களூரு, ஏப்ரல் 1-மின்சார விநியோக நிறுவனங்களின் (எஸ்காம்ஸ்) இழப்புகளை ஈடுசெய்வதற்காக, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள வணிக மற்றும் தொழில்துறை மின்சாரப் பயனாளர்களுக்கான திருத்தப்பட்ட...
ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
சென்னை: மார்ச் 18 -சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று...
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி
பெங்களூரு, மார்ச் 2-சர்ஜாபூரில் உள்ள தித்திலாபுரா அருகே நேற்று இரவு வேகமாக வந்த பைக் மரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.சர்ஜாபூரைச் சேர்ந்த பரத் (32) மற்றும் ராஜு (30) ஆகிய இருவரும்...
இஸ்ரேல் மீது கொத்து குண்டுகளை வீசும் ஈரான்
டெல் அவிவ்: மார்ச் 10-இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி...
இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்கள் -3 புல்லட் ரயில் திட்ட அறிக்கையை முடிக்க இலக்கு
புதுடெல்லி: ஏப்ரல் 6 -மூன்று புல்லட் ரயில் வழித் தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மார்ச் 2027-க்குள் முடிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இதில் ஹைதராபாத்- சென்னை, ஹைதராபாத்- பெங்களூரு மற்றும் பாட்னா-...
மின்சாரம் தாக்கி இருவர் பலி
மைசூர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் தாலுக்காவில் 2 வெவ்வேறு இடங்களில் நடந்த மின்சார விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் வயலில் கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில்...
































