பயோ காஸ், சூரிய மின்சக்தி திட்டங்கள் தீவிரம்
புதுடெல்லி: ஏப்ரல் 21 -மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயோ காஸ் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களில் இந்திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இதுகுறித்து மூத்த ராணுவ...
சாலைத் தடுப்பில் மோதிய பஸ் பயணிகள் தப்பினர்
பெங்களூரு: ஏப்ரல் 2-பெங்களூரில் இன்று காலை குமார கிருபா சாலையில் உள்ள சிவானந்தா சர்க்கிள் அருகே, அதிவேகமாகச் சென்ற ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில்...
மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பேராசிரியர் கைது
பெங்களூரு: மார்ச் 27 -மருத்துவக் கல்லூரி ஒன்றில் வகுப்பறையில் மாணவிக்கு சாக்லேட் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்ட உதவி பேராசிரியரை நெலமங்களா போலீசார் கைது செய்துள்ளனர்.உதவிப் பேராசிரியரின் தகாத நடத்தையால் ஏற்பட்ட...
மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு
புதுடெல்லி: மார்ச் 28:மேற்கு ஆசியப் போருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்'...
வட இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை
புதுடெல்லி: ஏப்ரல் 25 -வடக்கு டெல்லி மற்றும் மத்தியப் பகுதிகளில் வெப்பநிலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு வெப்ப அலை நிலைமை தீவிரமடைந்து வருகிறது. நேற்று, டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை...
ஈரான் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
வாஷிங்டன்: மார்ச் 18 -மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா 2,200 கிலோகிராம் எடை கொண்ட குண்டுகளை வீசியுள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும்...
இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்
டெல் அவிவ்: மார்ச் 23-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து...
ஹார்முஸ் மீண்டும் மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான், ஏப்யல்.18- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு மணி நேரத்தில் 7 பொய்களைக் கூறினார். அவர் தொடர்ந்து இது போன்ற பொய்களைக் கூறினால், ஹோர்முஸை மீண்டும் மூடுவோம்...
நாளை கர்நாடக மாநில பட்ஜெட் 17வது முறையாக தாக்கல் செய்யும் முதல்வர்
பெங்களூரு: மார்ச். 5-நாளை கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் சித்தராமையா நாளை 17வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்,உத்தரவாதத் திட்டங்களுக்கு பணம் வழங்குவதோடு, வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி வழங்குவது, புதிய மக்கள்...
பெங்களூரில் கோடை வெயில் கொடுமை
பெங்களூர்: ஏப்ரல் 11-பெங்களூர் நகரில் தற்போது வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ்...
































