காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை: ஆய்வில் உறுதி
சென்னை: மார்ச் 3-காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 215 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானவையாகவும் இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.நாடு...
அமைச்சர் ஜமீர் அகமதுகான் வீட்டில் திருடிய இருவர் கைது
பெங்களூரு: மே 5 -கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் இல்லத்தில் இருந்து தங்க நகைகளைத் திருடிய இருவரை சிவாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். சையத் அமீர் மற்றும்...
12 புதிய போலீஸ் நிலையங்கள்
பெங்களூரு: மார்ச் 6-சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும், 2026-27 ஆம் ஆண்டில் 12 புதிய காவல் நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வர் சித்தராமையா...
மண்டியாவில் முதல் தர ஒப்பந்தாரர் மர்ம சாவு
மாண்டியா: ஏப்ரல் 7-ஸ்ரீரங்கப்பட்டணா அருகே முதல் தர ஒப்பந்ததார் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவில் உள்ள ஹுனசானா கிராமத்தைச் சேர்ந்த முதல் தர ஒப்பந்தக்காரர் பவன் (27) என்பவரின் உடல்...
ஈரான் மீது தாக்குதல்-சென்னையிலிருந்து 14 விமானங்கள் ரத்து
சென்னை: மார்ச் 1-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சனிக்கிழமை ஆறு, ஞாயிற்றுக்கிழமை...
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
புதுடெல்லி: மார்ச் 9 -அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக...
தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி 73 எம்.பிக்கள் நோட்டீஸ்
டெல்லி: ஏப்ரல் 25 -தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3...
உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் பாதிப்பு : 3 பேர் சஸ்பெண்ட்
கோவை: மார்ச் 12-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி அதிரடி கைது
காத்மாண்டு: மார்ச் 28:நேபாளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், புதிய பிரதமராக பலேன் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பழமைவாதியான இவர், பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் அமைச்சர்கள் பலர்...
ஈரானிடம் எண்ணெய் வாங்கிய இந்தியா
புதுடெல்லி: ஏப்ரல் 6 -கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது.உலகின் 3-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா...

































