கேரள காங்கிரஸ் திணறல்
திருவனந்தபுரம்: மே 13-தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இதில் கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. மே 4ஆம்...
பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...
சி.ஜே. ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் – விசாரணையில் தகவல்
பெங்களூரு: ஏப்ரல் 10-கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவர் சி.ஜே. ராய் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகளின் அழுத்தத்தால் ராய் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட...
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை
புதுடெல்லி: மார்ச் 25 -நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து...
திருப்பதி ஏழுமலையானுக்கு 7 தங்கப் பதக்கம் காணிக்கை
திருமலை:ஏப்ரல் 25 -திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ரூ.95 லட்சம் மதிப்புள்ள 7 தங்க பதக்கங்களை பெங்களூருவை சேர்ந்த பக்தர் வழங்கினார்.திருப்பதி ஏழுமலையானை பெங்களூருவை சேர்ந்த பக்தர் டாக்டர்.எம்.மஹாதேவம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று...
ஜனநாயகன் ஒளிபரப்ப இடைக்காலத் தடை
சென்னை: ஏப்ரல் 17-ஜனநாயகன் படத்தை இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட...
தமிழகத்தில் வெளுக்க போகும் மழைதென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: மார்ச் 30 -தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை...
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
சென்னை: மார்ச் 16-தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக...
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...
விபத்து – ஒருவர் பலி
பெங்களூரு: ஏப்ரல் 8 -இன்று அதிகாலை மைசூர் சாலை சாட்டிலைட் பேருந்து நிலைய சிக்னல் அருகே தொடர் விபத்து ஒன்று நிகழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநர் விஜய், கே.ஆர். மார்க்கெட்டிலிருந்து மைசூர்...































