டாக்டர் சீட்டு இருந்தால்தான் இருமல் மருந்துமத்திய அரசு அதிரடி உத்தரவு
புதுடெல்லி: ஜூன் 16-நாடு முழுவதும் இருமல் மருந்து (சிரப்) விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்...
அரசியல் சடுகுடு
சென்னை: மே 9 -தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் அமைச்சராக பதவி ஏற்பதை...
வங்கதேசத்தை சேர்ந்த அவருக்கு போலி ஆதார் கார்டு – கர்நாடக ஐகோர்ட் சரமாரி கேள்வி
பெங்களூரு: ஜூன் 2 -வங்காளதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு, போலியான ஆதார் மற்றும் பான் கார்டுகளைத் தயாரித்துக் கொடுத்ததாக போட்டோகிராபி கடை உரிமையாளர் அர்னாப் மண்டல் என்பவர் கைது செய்யப்பட்டார். தன் மீதான...
ரூ.32 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம் பறிமுதல்
ஹைதராபாத்: ஜூன் 17-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிலம் மற்றும் சர்வே துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் எஸ்.நரஹரி. இவர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவித்துள்ளதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் ஹைதராபாத்தில்...
புதுச்சேரி: மேலும் 3 புதியஅமைச்சர்களுக்கு மத்திய அரசு அனுமதி
புதுச்சேரி: ஜூன் 9-புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜக எம்எல்ஏ ராஜசேகரன் அமைச்சர்களாகின்றனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலில்...
சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு
சென்னை: மே 12 -தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில...
மு.க.ஸ்டாலின் தோல்வி ஏமாற்றம்… வைகோ பேட்டி
சென்னை: மே. 5-அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது நாட்டில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டும்...
பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...
6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை
மஸ்கடீன் (அமெரிக்கா), ஜூன் 2-அமெரிக்காவின் மஸ்கடீன் நகரில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் துப்பாக்கியால்...
அம்மா உணவகங்கள் – விஜய் கையில் எடுப்பதன் அரசியல் பின்னணி
சென்னை: மே 19-தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பிக்கவும் அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். சாமானிய மக்களுடன் தொடர்புடைய 620 அம்மா உணவகங்களை கவனிக்க வேண்டியது...

































